Latest topics
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ் by மகா பிரபு Today at 9:21 pm
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 9:20 pm
» கண்ணீரில் பூத்த காதல் ................
by அய்யம் பெருமாள் .நா Today at 9:16 pm
» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 9:15 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by kirikasan Today at 9:00 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by சார்லஸ் mc Today at 8:57 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
நீ வந்த இந்த நொடி
நான் என்னை உணர்ந்தேன்
நீ பார்த்த அந்த நொடி
நான் மிண்டும் ஒருமுறை பிறந்தேன்
நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் சிதறிப்போகிறேன்
நீ தந்த கண்ணீர்
நான் நம் காதலை உணர்தேன்
நீ தந்த முதல் முத்தம்
நான் நீ நாம் ஆனோம்
நீ தந்த நம் குழந்தை
நம் காதல் பரிசு
நம் விரும்பாத நமது
மரணமும் சொல்லும் நமது காதலை
காலங்கள் தாண்டி வாழும் காவியமாய்
எங்கும் நிறைந்தவன் கடவுள்
என்னுள் நிறைந்தவள் நீ என்று..!
நான் என்னை உணர்ந்தேன்
நீ பார்த்த அந்த நொடி
நான் மிண்டும் ஒருமுறை பிறந்தேன்
நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் சிதறிப்போகிறேன்
நீ தந்த கண்ணீர்
நான் நம் காதலை உணர்தேன்
நீ தந்த முதல் முத்தம்
நான் நீ நாம் ஆனோம்
நீ தந்த நம் குழந்தை
நம் காதல் பரிசு
நம் விரும்பாத நமது
மரணமும் சொல்லும் நமது காதலை
காலங்கள் தாண்டி வாழும் காவியமாய்
எங்கும் நிறைந்தவன் கடவுள்
என்னுள் நிறைந்தவள் நீ என்று..!

யாழவன்- தளபதி

- பதிவுகள்: 1051
வசிப்பிடம்: paris
சேர்ந்தது: 27/08/2009
மதிப்பீடு: 3
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
யாழவன்..காதல் கவிதை அசத்தல் கவிதை..
ரொம்ப நல்லா இருக்கு ..

ரொம்ப நல்லா இருக்கு ..


மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
noooooooooooooooooooooooooooooooooooooooooooo

யாழவன்- தளபதி

- பதிவுகள்: 1051
வசிப்பிடம்: paris
சேர்ந்தது: 27/08/2009
மதிப்பீடு: 3
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
ரூபன் wrote:என்ன யாழவன் காதல் துளிர்விடுகிரமாதிரி தெரியுது
ரூபனுக்கு இலை வந்து கிளை வந்து இப்போ ஆட்டம் கண்டு விட்டதாம்..

மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
ரூபன் சொல்லவே இல்லை

யாழவன்- தளபதி

- பதிவுகள்: 1051
வசிப்பிடம்: paris
சேர்ந்தது: 27/08/2009
மதிப்பீடு: 3
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
யாழவன் wrote:noooooooooooooooooooooooooooooooooooooooooooo
அப்ப நான் சொன்னது நிஜம்தான்

Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
இந்த பெரிய நோ ..சொன்ன போதே அது எஸ் தான் ..என்ன ரூபன்.. யாழவன் ,காதலில் விழுந்து விட்டார்..

மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
யா ரூபன் நான் காதலிக்கிறேன்.நம் நாட்டையும் அல்லல் படும் மக்களையும்

யாழவன்- தளபதி

- பதிவுகள்: 1051
வசிப்பிடம்: paris
சேர்ந்தது: 27/08/2009
மதிப்பீடு: 3
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
யாழவன் wrote:ரூபன் சொல்லவே இல்லை
யோ இது சொல்லிட்டு திரியிற விசயமாயா ஜெயிச்சா சொல்லலாம் சைலுவைமாதிரி இங்க கப்பல் கவுந்திருச்சு அப்புறம் என்ன யாயம் வேண்டிக்கிடக்குது என்கிறேன்
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
யாழவன் wrote:யா ரூபன் நான் காதலிக்கிறேன்.நம் நாட்டையும் அல்லல் படும் மக்களையும்


மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
யாழவன் wrote:யா ரூபன் நான் காதலிக்கிறேன்.நம் நாட்டையும் அல்லல் படும் மக்களையும்
அதுக்குப்பெயர் பற்ருப்பா சரி சரி நாங்கள் இதற்குமேல் வற்ப்புறுத்தவில்லை
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
அப்படியா ஏன் கண்ணா கவுண்டது.அஸ்திவர்ரம் வடிவா போட இல்லையா?

யாழவன்- தளபதி

- பதிவுகள்: 1051
வசிப்பிடம்: paris
சேர்ந்தது: 27/08/2009
மதிப்பீடு: 3
Re: நீ..! நான்..! திருமணம்..! நாம்..! நம் காதல்..!
யாழவன் wrote:அப்படியா ஏன் கண்ணா கவுண்டது.அஸ்திவர்ரம் வடிவா போட இல்லையா?
அஸ்தி வாரம் போடும் போதே பிரேக் ஆயிட்டே ,,என்ன ரூபன் .சரிதானே..

மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









