புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
1 Post - 1%
bala_t
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
1 Post - 1%
prajai
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
280 Posts - 42%
heezulia
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
5 Posts - 1%
prajai
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு திருக்குறள்


   
   

Page 1 of 2 1, 2  Next

vaira31
vaira31
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Postvaira31 Mon Jan 09, 2012 6:28 am

அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு.
A is the starting point of the world of sound: even so is the Ancient One supreme the starting point of all that exists.


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 09, 2012 8:00 am

நன்று...திருக்குறள் பெயரில் நிறைய திரிகள் இருப்பதாகத் தெரிகிறது. சங்க இலக்கியங்கள் பகுதியில் நன்றாகத் தேடிப்பார்த்து பின்பு பதிவு செய்வது நலமாய் இருக்கும். புன்னகை

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 09, 2012 8:31 am

அழகு தமிழ் குறளுக்கு ஆங்கில விளக்கம் தேவையா ...
அழகு தமிழிலேயே கொடுக்கலாமே நண்பா ...
மேலும் திருக்குறள் பற்றி நிறைய பதிவுகள் இருக்கிறதே நண்பா ...

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Wed Feb 29, 2012 10:58 pm

அருமையான padhivu

நானும் எனக்கு பிடித்த குறல்களை இங்கு பகிர்கிறேன்

முதலாக,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

விளக்கம்:

இறைவனின் மெய்ம்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து அறியாமை என்னும் இருளைச் சார்ந்த இரு வகை வினைகளும் வந்து சேரா.

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Feb 29, 2012 11:43 pm

உலக பொதுமறை திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயற்பது முறையாக செய்யவேண்டும் நண்பா !!!!!!!!!!!!!!!!!!



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Wed Feb 29, 2012 11:45 pm

சிலர் அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என நினைக்கிறேன் நண்பா !!

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Sun Mar 04, 2012 12:26 am

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

விளக்கம்:

எந்த பொருளும் எந்த தன்மையோடு தோன்றினாலும், மயங்காமல், அந்த பொருளின் உண்மையான இயல்பைத் தெளிவாக காண்பதே அறிவாகும்.

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Sun Mar 04, 2012 11:37 pm

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

விளக்கம்:

உலகப்பற்று இல்லாதவரை நம்ப வேண்டாம்; அவர் பற்றில்லாதவர்; அதனால் பிறர் கூறும் பழிச்சொல்லுக்கு வெட்கப்பட மாட்டார்கள்.

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Tue Mar 06, 2012 12:19 am

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

விளக்கம்:

எந்ந நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்: ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Wed Mar 07, 2012 11:02 pm

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

விளக்கம்:

சிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுபிறவியிலும் இப்பிறவியிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும்,

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக