புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
by heezulia Today at 5:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்து பெட்ரோல், டீசல் முதலிய எரிபொருள்கள் தயாரிக்கப்படும்போது வரும் கழிவுகள்தான் பிளாஸ்டிக்காக உருப்பெருகின்றன. இந்தப் பிளாஸ்டிக் கழிவுகள் நெடுநாட்கள் பூமியில் மட்காமல் இருப்பதால், மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. இப்போது பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் தயாரிக்கலாம் என்று தெரிகிறது.
சென்னை மாநகரில் தினம்தோறும் 300 டன் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடியில் சேமிக்கப்படுகின்றது. இதிலிருந்து 3,00,000 லிட்டர் அளவு கச்சா எண்ணெய் தயாரிக்கலாம். ஆனால் இதைத் தயாரிக்கத் தகுந்த தொழில் நுட்பம் தெரிந்திருப்பினும், அதற்கான ஆலைகள் வேண்டும்.
பங்களூரு மாநகராட்சி இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரியான முயற்சியில் ஈடுபட முடிவெடுத்துள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள எம்.கே. ஆரோமாடிக்ஸ் எனும் நிறுவனம் ஆலத்தூர் எனும் இடத்தில் இம்மாதிரி தொழிற்சாலை அமைத்து, ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் தயாரித்து வருவதைக் கண்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, கச்சா எண்ணெய் தயாரிக்க எண்ணியுள்ளது. ஆரோமாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து அவர்களது தொழிற்சாலையில் தயாராகும் கச்சா எண்ணெயிலிருந்து செய்யப்பட்ட டீஸலை வாங்க இவ்வாரியம் முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி கூறுகிறார்.
இந்நிறுவனத்தின் தலைவரான திரு மகேஷ் மர்ச்சென்ட இந்தத் தொழிற்சாலை தற்போது பத்து டன் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 10,000 லிட்டர் கச்சா எண்ணெய் தயாரிப்பதாகக் கூறுகிறார்.
"பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படாததால் காற்று மாசுடைவதில்லை; பிளாஸ்டிக் கழிவுகளைத் திரவ நிலைக்கு உருக்கி அதில் சில இரசாயனப் பொருள்களைச் சேர்த்து, ஆவியய்கி, அதன் மூலமாகக் கச்சா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது' என்கிறார் இவர்.
இதற்காகக் கழிவுப் பொருளான பிளாஸ்டிக்கைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கோ, அல்லது தனியாகப் பிரிப்பதற்கோ அவசியமில்லையாம். இவர்களால் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய்யை டீசலாகச் செய்வதற்கான தொழில்நுட்பமும் அதற்கான உபகரணங்களும் இவர்களிடம் உள்ளதாம்.
நமது மாநகராட்சியின் கஷ்டமெல்லாம் குப்பைகளில் இருந்து தனியாகப் பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதுதான். வீடுகளில் சேரும் குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துப் போடுவதற்கான பச்சை, சிவப்பு நிற தொட்டிகள் கொடுக்கப்பட்டாலும், மக்கள் இவ்வாறு தரம் பிரித்துப் போடுவதற்கு ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையைச் சமாளிக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிப்பட்ட முறையில் விலை கொடுத்து வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்காகவென்றே தமிழ்நாடு அரசு சென்னை மாநகரம் முழுவதும் கலெக்ஷன் சென்டர்களை அமைக்கலாமென்றும் உள்ளது. ஒவ்வொரு கலெக்ஷன் சென்டருக்குமான செலவு 8 லட்சம் ரூபாய்களாகுமாம்.
இது தவிர, பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலைகளில் போடுவதையும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறது அரசு.
நாமும் அரசின் முயற்சியைப் பாராட்டுவதுடன், நமது வீடுகளில் விழும் குப்பைகளைத் தரம்பிரித்து உதவி செய்தோமானால், அரசின் முயற்சி வெற்றியடையலாமல்லவா?
சுமன்
மஞ்சரி ( From பிப்ரவரி 05,2012 To மார்ச் 10,2012 )
சென்னை மாநகரில் தினம்தோறும் 300 டன் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடியில் சேமிக்கப்படுகின்றது. இதிலிருந்து 3,00,000 லிட்டர் அளவு கச்சா எண்ணெய் தயாரிக்கலாம். ஆனால் இதைத் தயாரிக்கத் தகுந்த தொழில் நுட்பம் தெரிந்திருப்பினும், அதற்கான ஆலைகள் வேண்டும்.
பங்களூரு மாநகராட்சி இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரியான முயற்சியில் ஈடுபட முடிவெடுத்துள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள எம்.கே. ஆரோமாடிக்ஸ் எனும் நிறுவனம் ஆலத்தூர் எனும் இடத்தில் இம்மாதிரி தொழிற்சாலை அமைத்து, ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் தயாரித்து வருவதைக் கண்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, கச்சா எண்ணெய் தயாரிக்க எண்ணியுள்ளது. ஆரோமாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து அவர்களது தொழிற்சாலையில் தயாராகும் கச்சா எண்ணெயிலிருந்து செய்யப்பட்ட டீஸலை வாங்க இவ்வாரியம் முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி கூறுகிறார்.
இந்நிறுவனத்தின் தலைவரான திரு மகேஷ் மர்ச்சென்ட இந்தத் தொழிற்சாலை தற்போது பத்து டன் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 10,000 லிட்டர் கச்சா எண்ணெய் தயாரிப்பதாகக் கூறுகிறார்.
"பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படாததால் காற்று மாசுடைவதில்லை; பிளாஸ்டிக் கழிவுகளைத் திரவ நிலைக்கு உருக்கி அதில் சில இரசாயனப் பொருள்களைச் சேர்த்து, ஆவியய்கி, அதன் மூலமாகக் கச்சா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது' என்கிறார் இவர்.
இதற்காகக் கழிவுப் பொருளான பிளாஸ்டிக்கைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கோ, அல்லது தனியாகப் பிரிப்பதற்கோ அவசியமில்லையாம். இவர்களால் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய்யை டீசலாகச் செய்வதற்கான தொழில்நுட்பமும் அதற்கான உபகரணங்களும் இவர்களிடம் உள்ளதாம்.
நமது மாநகராட்சியின் கஷ்டமெல்லாம் குப்பைகளில் இருந்து தனியாகப் பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதுதான். வீடுகளில் சேரும் குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துப் போடுவதற்கான பச்சை, சிவப்பு நிற தொட்டிகள் கொடுக்கப்பட்டாலும், மக்கள் இவ்வாறு தரம் பிரித்துப் போடுவதற்கு ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையைச் சமாளிக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிப்பட்ட முறையில் விலை கொடுத்து வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்காகவென்றே தமிழ்நாடு அரசு சென்னை மாநகரம் முழுவதும் கலெக்ஷன் சென்டர்களை அமைக்கலாமென்றும் உள்ளது. ஒவ்வொரு கலெக்ஷன் சென்டருக்குமான செலவு 8 லட்சம் ரூபாய்களாகுமாம்.
இது தவிர, பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலைகளில் போடுவதையும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறது அரசு.
நாமும் அரசின் முயற்சியைப் பாராட்டுவதுடன், நமது வீடுகளில் விழும் குப்பைகளைத் தரம்பிரித்து உதவி செய்தோமானால், அரசின் முயற்சி வெற்றியடையலாமல்லவா?
சுமன்
மஞ்சரி ( From பிப்ரவரி 05,2012 To மார்ச் 10,2012 )
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
balakarthik wrote:எதுக்கு சார் நம்ம அரசாங்கத்துக்கு வீண் வேலை அப்புறம் யாராவது கூட்டு சேர்ந்து கேன்சர் வரபோவுதுணு போராடபோறாங்க
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல திட்டம் தான்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
பிரசன்னா wrote:பத்து டன் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 10,000 லிட்டர் கச்சா எண்ணெய்
அப்பா!! 300 டன் குப்பைல இருந்து ஒரு 150 பிளாஸ்டிக் கழிவு இருந்தாலே ஒண்ணறை லட்சம் லிட்டர் கச்சா என்னை கிடைக்கும்.
பிரசன்னா wrote:பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதுதான். வீடுகளில் சேரும் குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துப் போடுவதற்கான பச்சை, சிவப்பு நிற தொட்டிகள் கொடுக்கப்பட்டாலும், மக்கள் இவ்வாறு தரம் பிரித்துப் போடுவதற்கு ஒத்துழைக்கவில்லை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு பக்கம் ப்ளாஸ்டிக்கை தயாரிக்கவும், அதன் உபயோகத்தை குறைக்கவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் - அதே சமயம் பிளாஸ்டிக கழிவுகளை வைத்து கச்சா என்னை தயாரிக்க முற்படுகிறார்களே?
இந்த தொழில் நுட்பத்தில் அதிக பணத்தை செலவு செய்து பின்னர்
பிளாஸ்டிக்கின் உபயோகம் குறையும் பொழுது இந்த தொழிற்சாலைகளுக்கு உபயோகம் இல்லாமல் போய்விடுமே?
ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் பார்த்து மக்கள் பணத்தை விரயம் செய்யாமல் இருந்தால் சரி.
இந்த தொழில் நுட்பத்தில் அதிக பணத்தை செலவு செய்து பின்னர்
பிளாஸ்டிக்கின் உபயோகம் குறையும் பொழுது இந்த தொழிற்சாலைகளுக்கு உபயோகம் இல்லாமல் போய்விடுமே?
ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் பார்த்து மக்கள் பணத்தை விரயம் செய்யாமல் இருந்தால் சரி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|