புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
12 Posts - 86%
Manimegala
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
11 Posts - 4%
prajai
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
9 Posts - 3%
Jenila
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
4 Posts - 2%
Rutu
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
2 Posts - 1%
Barushree
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
2 Posts - 1%
jairam
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 1:41 pm

"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? BT_1328782233
கல்வி என்பது கற்றலும் கற்பித்தலுமே!

கற்றல் மாணவர்களைச் சார்ந்தது. கற்பித்தல் என்பது ஆசிரியர்களைச் சார்ந்தது. ஆனால் "கற்றல் திறன்கள்' என்பது மாணவர்கள் அடைய வேண்டியதும், ஆசிரியர்கள் அதற்கான சூழ்நிலையை அமைக்க வேண்டியவையும் ஆகும்!

ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இபுருக்கின்றார்கள் என்றால் அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான கற்றல் திறனைப் பெற்றவர்கள் அல்லர்! மாறுபட்ட மாணவர்கள், மாறுபட்ட சூழ்நிலைகள், மாறுபட்ட ஆளுமைப் பண்புகள், மாறுபட்ட கற்பனைகள், மாறுபட்ட குறிக்கோள்கள் என்று எல்லாமே மாறுபடுகின்றன. அதேபோல்தான் மாறுபட்ட கற்றல் திறன்களும்!

மாணவர்கள் படிக்கும் வகுப்புகளுக்கு அப்பாலும் அவர்களது கற்றல் திறன்கள் விரிந்து கிடக்கின்றது.

எப்போதுமே வெளிப்படையான கேள்விகளும், பதில்களும், பிரச்சினைகளும் சவால்களாக இருக்கின்றன.

குறிப்புகளை வகுப்பில் வைத்தே கருத்துப் பரிமாற்றம் ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறன் மாறுபடுவதால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு இடைவெளி இரந்து கொண்டே இருக்கும்.

ஆசிரியர் சொல்வதைக் கண் மூடித்தனமாகக் கேட்டுப், பணிந்து செல்லும் மாணவர்கள். புறகாரணிகளால் கவனச் சிதைவு ஏற்பட்டு, ஏனோ தானோ என்று பெயரளவில் வகுப்பில் இருப்பார்கள். ஆனால் கற்றல் நிகழாது.

தவாகப் பதிலளித்து விட்டால், ஆசிரியரிடமிருந்து தண்டனை கிடைக்குமே என்ற பயம் காரணமாக, வகுப்பறையில் கற்றலில் ஈடுபாடு காட்டாமை. அதே நேரத்தில் மாணவர்களைத் தண்டித்தால் அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்குமோ? நமக்கு ஏன் இந்த வம்பு? என்று ஆசிரியர்களின் ஆர்வத்தைக் குறைத்திடும் சூழ்நிலைகளும் காரணமாக அமையலாம்!

பாடம் தாண்டின சில தனித் தகவல்கள் தேவைப்படும் மாணவர்களை இனம் கண்டு கொள்ளும் ஆற்றல் பல ஆசிரியர்களிடம் இல்லை.

அப்படியே இருந்தாலும் "இது உனக்குத் தேவையில்லாதது. பாடத்தை மட்டும் கவனி' என்று இருக்கும் ஆசிரியர்களும் உண்டு.

மாணவர்களின் கற்றல்திறன் மேம்பட அவர்களது விருப்பப் பாடங்களாக இருந்து விட்டால் 60 சதவீதம் அவர்களின் திறன்கள் வளர்ச்சியடையும். இதுவே திணிக்கப்பட்ட பாடமாக இருந்தால்... கற்றல் திறன் தேய்மானம் அடையும். இது யார் குற்றமாகிறது?

மாணவர்களின் நட்பு வட்டாரம் அவர்களது கற்றல் திறன் முழுமையாக்கும். மனத்திண்மை இருப்பவர்கள் எப்படியாவது நட்பு வட்டாரப் பழக்கத்தை விடுத்து ஜொலிப்பார்கள். அவ்வாறு இல்லாதவர்கள் நட்பு வட்டாரத்தில் மூழ்கி, தங்களின் கற்றல் வாழ்க்கையையே வீணடித்து விடுவார்கள்!

வீட்டுச் சூழல்தான் அவர்களது கற்றல் திறனை அதிகரிக்கும். அல்லது குறைக்கும்.

பெற்றோர்களால் பிள்ளைகளுக்குக் கற்றல் திறனைத் தூண்ட முடியவில்லை என்றாலும் குறுக்கீடு செய்யாமல் அவன் போக்கிலேயே விட்டுவிடுதல் காலச் சிறந்தது!

கற்றல் திறனை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கும் மிக முக்கியமானது.

உதாரணத்திற்கு ஒன்று. ஒரு அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். ஒரு கண்ணாடி டம்பளரில் பாதியளவிற்குத் தண்ணீர் ஊற்றுகிறார். மாணவர்களுக்கும் கூப்பிடுகிறார். ஒருவன் சொல்கிறான். ஸார்.... டம்பளரில் பாதி தண்ணீர் இருக்கிறது. அடுத்தவன் சொல்கிறான் ஸார்.... பாதி டம்பளர் காலியாக இருக்கிறது. மற்றவன் சொல்கிறான் ஸார்... மீதி பாதி டம்பளரில் தண்ணீர் ஊற்றி முழுமையாக்க வேண்டும் என்று!

இதிலிருந்து தெரிந்து கொள்ளும் உண்மை என்ன? ஒருவனுக்கு உடன்பாட்டுச் சிந்தனை இன்னொருவனுக்கு எதிர் மறைச்சிந்தனை வேறொருவனுக்கு செயல்பங்குச் சிந்தனை அல்லது ஆக்கச் சிந்தனை இருக்கிறது!

இவ்வாறு மாணவர்களை அலசி ஆராய்ந்து இனம் கண்டு அவர்களது கற்றல் திறனை ஊக்குவிப்பவரே, சிறந்த ஆசிரியர். வெறும் செய்திகளைத் திணப்பவர் அல்ல! இதைப் புரிந்து கொண்டு வகுப்புகளில் செயல்படுத்தினால், மாணவர்களிடையே மாறுபட்ட "கற்றல் திறன்'களை நிச்சயம் வளர்க்கலாம்! தேவை ஆசிரியர்களுக்கு ஈடுபாடு!

-மகிழ்நன்

மஞ்சரி ( From பிப்ரவரி 05,2012 To மார்ச் 10,2012 )

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 10, 2012 1:46 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் "கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக