புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
3 Posts - 3%
prajai
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
2 Posts - 2%
manikavi
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
2 Posts - 2%
Pampu
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
216 Posts - 42%
heezulia
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
18 Posts - 3%
sugumaran
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
6 Posts - 1%
manikavi
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
4 Posts - 1%
prajai
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10மவுனத்தால் வந்த நன்மை! Poll_m10மவுனத்தால் வந்த நன்மை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மவுனத்தால் வந்த நன்மை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 13, 2012 9:29 am

மவுனத்தால் வந்த நன்மை! E_1331190033

யுகதர்மம் என்றுள்ளது. அந்தந்த யுகங்களில் தர்மமும் மாறுவதுண்டு. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என, நான்கு யுகங்கள். தானே சென்று கொடுப்பர் கிருத யுகத்தில்; கூப்பிட்டுக் கொடுப்பர் திரேதா யுகத்தில்; வந்து கேட்டால் தான் கொடுப்பர் துவாபர யுகத்தில்; கசக்கிப் பிழிந்து கேட்டால்தான் கொடுப்பர் கலியுகத்தில்.
தர்ம தேவதைக்கு நான்கு கால்கள். கடந்த மூன்று யுகங்களில், மூன்று கால்கள் வெட்டப்பட்டு விட்டதால், இந்தக் கலியுகத்தில் தர்மம் ஒரே காலில், அதாவது கால் பங்கு தான் உள்ளது. முக்கால் பங்கு தர்மம் இப்போது இல்லை. இனி, அடுத்த கிருத யுகம் வரும்போது தான், தர்மம் முழு அளவில் இருக்குமாம். கலியுகமே இன்னும் பல வருஷங்கள் இருக்குமாம்.

கலிகாலம், முற்ற முற்ற இன்னும் பல கொடுமைகள் நடக்குமாம். இந்த கலியுகத்தில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதை, புராணங்களில் காணலாம். முந்தைய யுகங்களில், பொய் சொல்ல பயப்படுவர். ஒருவர், ஜெபம் செய்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு பசு மாட்டைக் கொல்வதற்காக துரத்தி வந்தான் ஒருவன். அந்த பசு மாடு, இவர் பக்கமாக ஓடி வந்து, பக்கத்து சந்து வழியாக ஓடி தப்பித்துக் கொண்டது.

ஜெபம் செய்தவரிடம் வந்து, "இந்தப் பக்கம் ஒரு பசு மாடு வந்து போயிற்றா?' என்று கேட்டான் துரத்தியவன். இவர் யோசித்தார்... "பசு மாடு இந்தப் பக்கம் போயிற்று என்றால் அது உண்மை. உண்மையைச் சொன்னால், அவன் பசு மாட்டை தேடிப் போய் கொன்று விடுவான்; அந்தப் பாவம் நம்மைச் சேரும். "பசு மாடு வரவில்லை என்றால் அது பொய்யாகி விடும்; அந்த பொய் சொன்ன பாவம் நமக்கு வரும்...' என்று யோசனை செய்தபடி பேசாமல் இருந்தார்.

பசுவை தேடி வந்தவன் இரண்டு, மூன்று தடவை கேட்டும், இவர் பதில் சொல்லவே இல்லை. "ஓகோ! இவர் செவிடு போலிருக்கிறது...' என்று நினைத்து திரும்பிப் போய் விட்டான். பசு மாடும் தப்பியது; தான் பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்று சந்தோஷப்பட்டார். மவுனமாக இருப்பதும் கூட நல்லதுதான். அதிகம் பேசப் பேச, அதுவே மனஸ்தாபத்தில் முடியும். அதனால்தான், சில பெரியவர்கள் மவுன விரதம் கடைபிடிப்பதுண்டு. வீண் பேச்சு பேசினால் தானே விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு.

வீட்டில் கூட, மவுன விரதம் இருந்தால், மனைவி மக்களிடம் பேசாமல் இருந்தால், வீண் விவாதம் இருக்காது. அதற்காக, பேசாமல் இருக்கவும் கூடாது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி சாமர்த்தியமாகப் பேச வேண்டும். முடியுமா உங்களால்? கடவுளைப் பற்றி பேசுங்கள்; அவன் குணாதிசயங்களைப் பேசுங்கள். புண்ணியம் உண்டு!


வைரம் ராஜகோபால் & வாரமலர்



மவுனத்தால் வந்த நன்மை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 13, 2012 9:34 am

மௌனத்தின் அருமையை விளக்கும் நல்ல பகிர்வு சிவா.

அதுவும் அந்த கடைசி பத்தி ரொம்ப ரொம்ப அவசியம் எண்ணப் போல வாயில்லா ஜீவன்களுக்கு. புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 13, 2012 2:20 pm

அதுவும் அந்த கடைசி பத்தி ரொம்ப ரொம்ப அவசியம் எண்ணப் போல வாயில்லா ஜீவன்களுக்கு.
குருவே முடியல எதிர்ப்பு அநியாயம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக