புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:56 am
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 5:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 5:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:11 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:31 am
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 8:28 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 8:03 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 8:01 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 7:55 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 2:07 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 7:17 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 4:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 3:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 3:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 8:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 7:51 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 5:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 5:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 5:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 5:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 5:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 5:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 5:10 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 5:09 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 5:06 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 4:50 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 4:49 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 10:22 am
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 am
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:58 am
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 9:51 am
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 10:15 pm
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:05 pm
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:01 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 5:57 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 7:58 pm
by ayyasamy ram Today at 9:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:56 am
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 5:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 5:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:11 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:31 am
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 8:28 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 8:03 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 8:01 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 7:55 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 2:07 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 7:17 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 4:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 3:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 3:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 8:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 7:51 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 5:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 5:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 5:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 5:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 5:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 5:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 5:10 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 5:09 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 5:06 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 4:50 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 4:49 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 10:22 am
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 am
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:58 am
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 9:51 am
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 10:15 pm
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:05 pm
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:01 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 5:57 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 7:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
D. sivatharan | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போர்க்கொடி
Page 1 of 1 •
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வற்புறுத்தி, தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போர்க் கொடி உயர்த்தினார்கள். இதனால், டெல்லி மேல்-சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இலங்கைக்கு எதிரான தீர்மானம்
தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் குழு கூட்டத்தில், இலங்கை இறுதி கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை தமிழ்நாட்டில் எழுந்துள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இது குறித்து மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.
தமிழக எம்.பி.க்கள் கோஷம்
இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை எதிரொலித்தது. காலையில் மக்களவை தொடங்கியதும் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுந்து, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
அவருக்கு ஆதரவாக, தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்ïனிஸ்டு உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இது தொடர்பான பதாகைகளுடன் அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர்.
பின்னர் அவை முன்னவரும், நிதி மந்திரியுமான பிரணாப் முகர்ஜி விளக்கம் அளித்து பேசினார்.
டெல்லி மேல்-சபை
டெல்லி மேல்-சபையிலும் நேற்று இப்பிரச்சினை உலுக்கி எடுத்தது. கேள்வி நேரம் தொடங்கிய உடன், எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லியை சபைத்தலைவர் அமீது அன்சாரி பேச அழைத்தார். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், அருண் ஜெட்லியை பேச விடாமல், இலங்கைக்கு எதிரான தீர்மான விவகாரத்தை எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து இலங்கை பிரச்சினை எழுப்பப்பட்ட பிறகு, தான் பேசுவதாக அருண் ஜெட்லி கூறிவிட்டார். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பான இந்தியாவின் நிலை பற்றி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
மைத்ரேயன்-திருச்சி சிவா
அதன்பின் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை சுருக்கமாக சொல்ல சபை தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி அளித்தார். தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், `ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பது இந்தியாவின் தார்மீக பொறுப்பு' என்று கூறினார்.
அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் பேசுகையில், `இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி ஐ.நா.வின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுமாறு தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது' என்று கூறினார்.
டி.ராஜா-ஞானதேசிகன்
இந்திய கம்ïனிஸ்டு கட்சி எம்.பி. டி.ராஜா பேசுகையில், `இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் இந்தியாவுக்கு தெரியும். இதுபற்றி பிரதமர் மன்மோகன்சிங் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. ஞானதேசிகன் பேசுகையில், `ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் இலங்கையுடன் நல்லுறவை இந்தியா கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான், அங்குள்ள தமிழர்களுக்கு தொடர்ந்து உதவ முடியும். அவர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுத்ததுடன், மருத்துவம் உள்ளிட்ட உதவிகளை இந்தியா வழங்கி உள்ளது' என்று கூறினார்.
அமளி நீடிப்பு
இந்த அமளி நீடித்ததால், சபையை பகல் 12 மணிவரை ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார். பின்னர், சபை கூடியபோதும் அமளி நீடித்தது. இப்பிரச்சினை பற்றி பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சபையின் மையப்பகுதிக்கு சென்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால், சபை துணைத்தலைவர் ரகுமான்கான் 15 நிமிட நேரம் சபையை ஒத்திவைத்தார்.
அதன்பிறகு, சபை கூடியபோதும் கூச்சல்-குழப்பம் நீடித்தது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த மைத்ரேயன், இளவரசன், தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா, வசந்தி ஸ்டான்லி, கனிமொழி ஆகியோர் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோரிக்கையை வலியுறுத்தினர்.
நாள் முழுவதும் ஒத்திவைப்பு
அப்போது, பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன்குமார் பன்சால் குறுக்கிட்டு, `மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா இதுபற்றி புதன்கிழமை (இன்று) அறிக்கை தாக்கல் செய்வார். அதுவரை பொறுத்து இருங்கள்' என்றார். ஆனால், இன்றே (நேற்று) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் உரத்த குரலில் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சபை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
2 மணிக்கு சபை கூடியபோதும், அமளி நீடித்தது. அப்போது, சபையின் துணைத்தலைவர் ரகுமான்கான், தமிழக எம்.பி.க்களை அமைதிப்படுத்த முயன்றார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி கிருஷ்ணா, புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்வார் என்று அவர் உறுதி அளித்தார்.
அதன்பிறகும் அமளி தொடர்ந்ததால், சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்து ரகுமான்கான் உத்தரவிட்டார்.
தினதந்தி
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இலங்கைக்கு எதிரான தீர்மானம்
தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் குழு கூட்டத்தில், இலங்கை இறுதி கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை தமிழ்நாட்டில் எழுந்துள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இது குறித்து மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.
தமிழக எம்.பி.க்கள் கோஷம்
இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை எதிரொலித்தது. காலையில் மக்களவை தொடங்கியதும் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுந்து, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
அவருக்கு ஆதரவாக, தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்ïனிஸ்டு உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இது தொடர்பான பதாகைகளுடன் அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர்.
பின்னர் அவை முன்னவரும், நிதி மந்திரியுமான பிரணாப் முகர்ஜி விளக்கம் அளித்து பேசினார்.
டெல்லி மேல்-சபை
டெல்லி மேல்-சபையிலும் நேற்று இப்பிரச்சினை உலுக்கி எடுத்தது. கேள்வி நேரம் தொடங்கிய உடன், எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லியை சபைத்தலைவர் அமீது அன்சாரி பேச அழைத்தார். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், அருண் ஜெட்லியை பேச விடாமல், இலங்கைக்கு எதிரான தீர்மான விவகாரத்தை எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து இலங்கை பிரச்சினை எழுப்பப்பட்ட பிறகு, தான் பேசுவதாக அருண் ஜெட்லி கூறிவிட்டார். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பான இந்தியாவின் நிலை பற்றி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
மைத்ரேயன்-திருச்சி சிவா
அதன்பின் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை சுருக்கமாக சொல்ல சபை தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி அளித்தார். தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், `ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பது இந்தியாவின் தார்மீக பொறுப்பு' என்று கூறினார்.
அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் பேசுகையில், `இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி ஐ.நா.வின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுமாறு தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது' என்று கூறினார்.
டி.ராஜா-ஞானதேசிகன்
இந்திய கம்ïனிஸ்டு கட்சி எம்.பி. டி.ராஜா பேசுகையில், `இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் இந்தியாவுக்கு தெரியும். இதுபற்றி பிரதமர் மன்மோகன்சிங் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. ஞானதேசிகன் பேசுகையில், `ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் இலங்கையுடன் நல்லுறவை இந்தியா கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான், அங்குள்ள தமிழர்களுக்கு தொடர்ந்து உதவ முடியும். அவர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுத்ததுடன், மருத்துவம் உள்ளிட்ட உதவிகளை இந்தியா வழங்கி உள்ளது' என்று கூறினார்.
அமளி நீடிப்பு
இந்த அமளி நீடித்ததால், சபையை பகல் 12 மணிவரை ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார். பின்னர், சபை கூடியபோதும் அமளி நீடித்தது. இப்பிரச்சினை பற்றி பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சபையின் மையப்பகுதிக்கு சென்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால், சபை துணைத்தலைவர் ரகுமான்கான் 15 நிமிட நேரம் சபையை ஒத்திவைத்தார்.
அதன்பிறகு, சபை கூடியபோதும் கூச்சல்-குழப்பம் நீடித்தது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த மைத்ரேயன், இளவரசன், தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா, வசந்தி ஸ்டான்லி, கனிமொழி ஆகியோர் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோரிக்கையை வலியுறுத்தினர்.
நாள் முழுவதும் ஒத்திவைப்பு
அப்போது, பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன்குமார் பன்சால் குறுக்கிட்டு, `மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா இதுபற்றி புதன்கிழமை (இன்று) அறிக்கை தாக்கல் செய்வார். அதுவரை பொறுத்து இருங்கள்' என்றார். ஆனால், இன்றே (நேற்று) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் உரத்த குரலில் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சபை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
2 மணிக்கு சபை கூடியபோதும், அமளி நீடித்தது. அப்போது, சபையின் துணைத்தலைவர் ரகுமான்கான், தமிழக எம்.பி.க்களை அமைதிப்படுத்த முயன்றார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி கிருஷ்ணா, புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்வார் என்று அவர் உறுதி அளித்தார்.
அதன்பிறகும் அமளி தொடர்ந்ததால், சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்து ரகுமான்கான் உத்தரவிட்டார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தமிழர்களை இழிவுபடுத்தும் மத்திய அரசுக்கு தரும் ஆதரவை திமுக விளக்கி கொள்ள வேண்டும். அதிமுக வும் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க கூடாது.
ஆனால் இதை எல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள்.
ஆனால் இதை எல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள்.
இதெல்லாம் திமுக என்ற முகவுக்கு சின்ன பிரச்சனை !...மகா பிரபு wrote:தமிழர்களை இழிவுபடுத்தும் மத்திய அரசுக்கு தரும் ஆதரவை திமுக விளக்கி கொள்ள வேண்டும். அதிமுக வும் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க கூடாது.
ஆனால் இதை எல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இதை 2009 ஆம் ஆண்டே செய்து , முதல்வர் பதவியை ராஜினமா செய்து இருந்தால் மு.க தான் மீண்டும் முதல்வர் ஆகி இருப்பார்.கே. பாலா wrote:இதெல்லாம் திமுக என்ற முகவுக்கு சின்ன பிரச்சனை !...மகா பிரபு wrote:தமிழர்களை இழிவுபடுத்தும் மத்திய அரசுக்கு தரும் ஆதரவை திமுக விளக்கி கொள்ள வேண்டும். அதிமுக வும் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க கூடாது.
ஆனால் இதை எல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009
அன்று பதவி விலக்காத மு.கா. வா இன்று பதவி விலகப் போகிறார். அவருக்கு அடுத்த பதவி சிவலோக பதவிதான், முதல்வர் பதிவு இனிமேல் இல்லீங்க.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இவர்கள் கரடியாக கத்தினாலும் மன்மோஹன் காதில் விளாது
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» பாராளுமன்றத்தில் அமளி: தெலுங்குதேசம்-சிவசேனா எம்.பி.க்கள் மோதல்
» 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில்சேவை : தமிழக எம்.பி.,க்கள் ஆப்சென்ட்
» தமிழக-கேரளா எம்.பி.க்கள் மோதல், பாராளுமன்றம் ஒத்தி வைப்பு
» உல்லாசப் பயணிகளைப் போல் வந்த தமிழக எம்.பி.க்கள் தமிழர்கள் கொதிப்பு
» முடிகிறது 6 நியமன எம்.பி.,க்கள் பதவி: தமிழக பா.ஜ.,வில் யாருக்கு யோகம்?
» 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில்சேவை : தமிழக எம்.பி.,க்கள் ஆப்சென்ட்
» தமிழக-கேரளா எம்.பி.க்கள் மோதல், பாராளுமன்றம் ஒத்தி வைப்பு
» உல்லாசப் பயணிகளைப் போல் வந்த தமிழக எம்.பி.க்கள் தமிழர்கள் கொதிப்பு
» முடிகிறது 6 நியமன எம்.பி.,க்கள் பதவி: தமிழக பா.ஜ.,வில் யாருக்கு யோகம்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|