புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
3 Posts - 60%
Manimegala
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
11 Posts - 4%
prajai
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
9 Posts - 4%
Jenila
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
4 Posts - 2%
Rutu
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Barushree
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 8:20 am

கூலி தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆனது பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு..

இப்போது கோடிகளை பதுக்கி வைத்து கோமான்களாக வாழும் நாகராஜனும், மூர்த்தியும் 25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித்தொழிலாளிகளாக இருந்துள்ளனர். 1984-ம் ஆண்டு பிரபல லாட்டரி ஏஜெண்டு நிறுவனம் ஒன்றில் லாட்டரி சீட்டுகளை பண்டல் போடுவதுதான் இவர்களது தொழில்.

அதன்பிறகு சொந்தமாக லாட்டரி ஏஜெண்டுகளாகி முதலில் லட்சங்களை சேர்த்தார்கள். அதன்பிறகு தமிழகத்தில் லாட்டரிக்கு தடைவிதிக்கப்பட்ட பிறகும், இவர்களது தொழில் மேலும் அபிவிருத்தியாகி, கோடிகளை அள்ளி கோமான்களாகி விட்டார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு இவர்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள். அதிலும் மூர்த்தி, மார்ட்டினுக்கு வலதுகை போன்றவர் என்று சொல்லப்படுகிறது. மார்ட்டின் சென்னை வந்தால், விமானநிலையத்துக்கு காரில் சென்று, மூர்த்திதான் அவரை வரவேற்று அழைத்து வருவாராம். சென்னையில் இருக்கும்வரை அவரோடு, மூர்த்தி நிழல்போல் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

மாட்டி விட்டது யார்?

நாகராஜன் வீட்டில் கோடிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தகவலை, மார்ட்டினின் எதிரி ஒருவர்தான் போலீசுக்கு கசிய விட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மார்ட்டின் அவரை போலீசில் சிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இப்போது அதற்கு பதிலடியாக மார்ட்டினை மாட்டிவிட்டதோடு நிற்காமல், அவரது கூட்டாளிகள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கோடிகளை பற்றியும், போலீசுக்கு கோள்மூட்டி விட்டதாக போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

சொகுசு பங்களா வீடுகள்

நாகராஜன், மூர்த்தி இருவரும் வாழும் வீடுகள் பளிங்கு மாளிகை போல உள்ளது. 2 கிரவுண்டு நிலத்தில் இந்த அரண்மனை பங்களா வீடுகள் கட்டப்பட்டுள்ளதாம். கிரானைட் கற்களும், பர்மா தேக்கு மரங்களும் இந்த வீடுகளுக்கு செலவழிக்கப்பட்ட கோடிகள் எவ்வளவு என்பதை பறை சாற்றி நிற்கிறது என்று சோதனை வேட்டை நடத்திய போலீசார் சொல்கிறார்கள்.

மூர்த்தி வீட்டில் 3 சொகுசு கார்களும், நாகராஜன் வீட்டில் 2 சொகுசு கார்களும் போர்டிகோவை அலங்கரித்து நிற்கின்றன என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தினதந்தி



25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Wed Mar 14, 2012 10:11 am

இதெல்லாம் நம்முடய தலை எழுத்து. இல்லைன்னா இன்னைக்கு தெறிஞ்ச போலீசுக்கு அன்னைக்கு தெறியாதோமோ???????????????????



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 12:53 pm

குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு கோடிகள் பெரிய விஷயமே இல்லை இப்பொழுது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 14, 2012 1:05 pm

தவறு செய்தால் நிச்சயம் ஒரு நாள் மாடிக்குவாணுங்க ஆனா தப்பிச்சுருவாங்க....பல கோடிகளில் சில கொடிகளை தள்ளி மேட்டர மறைச்சுறுவானுங்க, முழு சொத்துல பூசணிக்காயா! சுட்டுத்தள்ளூ!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக