ஈகரை தேடுபொறி
Latest topics
» சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்
by mahan Today at 12:59 pm

» ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி
by balakarthik Today at 12:56 pm

» அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!
by சாமி Today at 12:48 pm

» எமது நூல்கள் வெளியீட்டு விழா
by pon.sellamuththu Today at 12:43 pm

» மெழுகுவர்த்தியின் அறிவுரை
by ஜாஹீதாபானு Today at 12:27 pm

» பார்வை ...???
by ஜாஹீதாபானு Today at 12:26 pm

» வேலை பளுவால் அமைச்சர் மயக்கம்
by ஜாஹீதாபானு Today at 12:23 pm

» பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும்
by ராஜு சரவணன் Today at 11:59 am

» சித்தர்களை தெரிந்துகொள்வோம்
by ராஜு சரவணன் Today at 11:55 am

» இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்
by soplangi Today at 11:54 am

» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
by ராஜு சரவணன் Today at 11:46 am

» 'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல
by ராஜா Today at 11:46 am

» மோசடியில் இது புதுசு
by soplangi Today at 11:46 am

» தோஷம்! சந்தோஷம்!
by ராஜு சரவணன் Today at 11:44 am

» வாழை இலை
by ராஜு சரவணன் Today at 11:42 am

» கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி
by ராஜா Today at 11:41 am

» நீங்களும் பாருங்கள்
by MADHUMITHA Today at 11:25 am

» அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!
by பார்த்திபன் Today at 11:25 am

» இதை பாருங்களேன் - மதுமிதா
by MADHUMITHA Today at 11:24 am

» நான் ரசித்தவை - மது
by MADHUMITHA Today at 11:20 am

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by mahan Today at 11:12 am

» மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு
by ராஜா Today at 11:06 am

» வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க
by mahan Today at 11:06 am

» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
by MADHUMITHA Today at 11:04 am

» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by ராஜா Today at 10:45 am

» ஆண்ட்ராய்டு ரூட்
by ராஜா Today at 10:44 am

» வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்...
by Murali1946 Today at 10:38 am

» இரசிக்க அருமையான பாடல்கள்
by kirikasan Today at 10:12 am

» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by SajeevJino Today at 9:26 am

» எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
by பூவன் Today at 9:25 am

» பறையின் வகைகள்!
by ராஜு சரவணன் Today at 9:13 am

» நினைவுகள் போதும் என்கிறாய்..???
by பூவன் Today at 8:58 am

» சென்னையில் ஒரு மாநாடு
by தர்மா Today at 8:55 am

» நான்' அழுதால் .....
by கவிஞர் கே இனியவன் Today at 8:17 am

» சொந்தக்கதை....சோகக்கதை.
by maristella Today at 8:11 am

» அரைகுறை வெற்றி ....
by கவிஞர் கே இனியவன் Today at 8:10 am

» சிந்தித்தாயா ....???
by கவிஞர் கே இனியவன் Today at 7:35 am

» என் காதல் ...
by கவிஞர் கே இனியவன் Today at 7:21 am

» ஒரு தந்தையின் கடிதம்
by கவிஞர் கே இனியவன் Today at 7:09 am

» வாய்ப்புண் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
by கவிஞர் கே இனியவன் Today at 7:03 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்
வணக்கம் விருந்தினரே!

ஈகரையில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ள இங்கு அழுத்தவும்

























காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Thu Mar 15, 2012 9:43 am

காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி


உனைப்பார்க்கும்
நான் மட்டுமல்ல
எல்லா ஆண்கள் மட்டுமல்ல
எல்லாப் பெண்களும்
வியந்துப் போகிறார்கள்
இவ்வளவு அழகா ? என்று !

-----------------------------------------------
உனக்கானக் காத்திருப்பு சுகம்தான்
வழி மேல் விழி வைத்து மட்டுமல்ல
வழி மேல் மனதையும் வைத்துக் காத்திருக்கிறேன் !
தாமதமாகும் நிமிடங்களில்
உன் மீது கோபம் வந்தாலும்
வந்த கோபம் நீ வந்ததும்
பறந்து விடுகின்றன !
-----------------------------------------------
ஒற்றை ரோஜா தந்தேன்
திரும்பி விட்டாய் !
வாங்க மறுக்கிறாயோ ?
என்று நினைத்தேன்
வைத்து விடுங்க !
என்றாய் !
வைத்து விட்ட பின் ரோஜா
என்னைப்பார்த்து விரல் ஆட்டியது !
-----------------------------------------------
விழிகள் சந்தித்து
இதயங்கள் இடம் மாறி
பரிசுப் பொருட்கள்
பரிமாறியது காதலின் தொடக்கம் !
இதழ்கள் வழி
உமிழ்நீர் பரிமாற்றம் காதலின் பரிணாமம் !
மாலை மாற்றத்திற்குப் பின்
உடல்கள் பரிமாற்றம் காதலின் உச்சம் !
-----------------------------------------------
ஓரக் கண்ணால்
ஒரே ஒரு பார்வைதான் பாவை பார்த்தால் !
என்னுள் பரவசம்
எண்ணிலடங்கா இன்பம் !
பார்வையின் சக்தி
பார்த்தவர்களுக்குதான் புரியும் !
கூர்ந்து பார்த்து
நங்கூரம் இட்டுச் சென்றாள் !
கப்பல் என நின்று விட்டேன்
நான் அதே இடத்தில !



--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




eraeravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி

Post by ரா.ரா3275 on Thu Mar 15, 2012 10:13 am

இதழ்கள் வழி
உமிழ்நீர் பரிமாற்றம் காதலின் பரிணாமம் !


விமர்சந்த்திற்குரிய வரிகள்...பாராட்டுகள்...






நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 7690
மதிப்பீடுகள்: 1369

View user profile

Back to top Go down

Re: காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sun Mar 10, 2013 1:31 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum