புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
1 Post - 2%
rajuselvam
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
17 Posts - 3%
prajai
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
4 Posts - 1%
jairam
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
4 Posts - 1%
Jenila
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி ...........


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Mar 02, 2012 8:03 pm

இந்த தளத்தில்...
நானும் விதையாய் விழுந்தேன் ....
விருச்சமாய் எழ வில்லை என்றாலும் ...
சின்னசிறு அரும்பாய் ,,,
துளிர் விட்டேன் ....

நானும் ஓர் பூ தான் ...
புன்னகையை பூக்கிறேன்....
மணம் கொண்ட மலராக ...
உங்கள் மனம் சேரவில்லை என்றாலும் ....
என் மனம் தந்த ....
மல்லிகை வார்த்தைகளால் ....
தினம் தினம் கவிதைகளாக ...
தொடுக்கிறேன் இந்த தளத்தின் வழியாக !!!!

எத்தனை எத்தனையோ முன்னோர்களும் ,
மூத்தவர்களும் முகம் காட்டும்..
இந்த தளத்தில் ...
மூன்று நான்கு சொற்களே கிட்டாத ....
என்னையும் ...
கரை சேர்த்த பெருமை இந்த
ஈகரையே சாரும் .............

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 02, 2012 8:21 pm


பூவேன் நண்பரே கவிதை அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 11:38 pm

ஒத்த சொல்லுக்கே அவனவன் அலைகிறான் பூவன்...
அதில் நானும் ஒருவன்...
நீங்கள் மூன்று நான்கிற்குப் போராடுகிறீர் என்றால் பெருமையே...
வாழ்த்துகள்...நல்ல உணர்வு...



என்னை பற்றி ........... 224747944

என்னை பற்றி ........... Rஎன்னை பற்றி ........... Aஎன்னை பற்றி ........... Emptyஎன்னை பற்றி ........... Rஎன்னை பற்றி ........... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 03, 2012 12:36 am

தங்கள் படைப்புகள் பலதில் சோகம் இருந்தாலும் கவிதை வாசிக்க சுகமே.
மணம் கொண்ட கவிதை மல்லிகை எங்கள் மனம் சேரவில்லை என யார் சொன்னது?

அரும்பாய் துளிர் விட்டாலும்
கரும்பாய்த் தான் இனிக்கிறது உங்கள் கவிதைகள்.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 03, 2012 10:37 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
நீங்க 100 கவிதை எழுதினாலும் சரி, 1 கவிதை எழுதினாலும் சரி.எங்களுக்கு எல்லாரும் சமம்தான்.

கவிதை நல்லா இருந்தா எழுதியவர் ஒரு கவிதை மட்டுமே எழுதி இருந்தாலும் அது 100 கவிதைக்கு சமம்




என்னை பற்றி ........... Uஎன்னை பற்றி ........... Dஎன்னை பற்றி ........... Aஎன்னை பற்றி ........... Yஎன்னை பற்றி ........... Aஎன்னை பற்றி ........... Sஎன்னை பற்றி ........... Uஎன்னை பற்றி ........... Dஎன்னை பற்றி ........... Hஎன்னை பற்றி ........... A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 10:48 am

ஏனிந்த சோகம் பூவன் ..... உங்களின் கவிதைகளை இங்கு அனைவருமே படித்து ரசித்து கொண்டு தான் உள்ளார்கள்.... பின்னோட்டம் வருவதை மட்டுமே அங்கீகரிப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சிரி அன்பு மலர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 03, 2012 11:07 am

அண்ணா நீங்கள் கூறியது போல பின்னோட்டம் வரணும் அப்படினு நான் கவிதை எழுதவில்லை ....

என்னை பற்றி நானே கூறுவது போல கவிதை வடித்தேன் ..வேற எந்த சோகமும் இல்லை நான் கவலை என்பதை பற்றி சிந்திக்காதவன் ....

எந்நேரமும் களிப்பு கொண்டு ஆடினால் கவலை கூட ..
சின்ன திவலை தான் ...........

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 11:10 am

pooven wrote:அண்ணா நீங்கள் கூறியது போல பின்னோட்டம் வரணும் அப்படினு நான் கவிதை எழுதவில்லை ....
எந்நேரமும் களிப்பு கொண்டு ஆடினால் கவலை கூட ..
சின்ன திவலை தான்
...........
நன்றி அன்பு மலர் அப்புறம் என்ன சோகம் ... தூக்கியெறிந்துவிட்டு வாருங்கள் 🐰

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 03, 2012 11:12 am

" அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
நீங்க 100 கவிதை எழுதினாலும் சரி, 1 கவிதை எழுதினாலும் சரி.எங்களுக்கு எல்லாரும் சமம்தான்.

கவிதை நல்லா இருந்தா எழுதியவர் ஒரு கவிதை மட்டுமே எழுதி இருந்தாலும் அது 100 கவிதைக்கு சமம் "


அக்கா நீங்கள் கூறியது உண்மை ....
நானும் எந்த வேறுபாடும் சொல்லவில்லை .....
என்னை பற்றிய ஒரு சின்ன அறிமுக கவிதை மாறி வேறு எதுவும் இல்லை ....
உங்கள் கருத்துக்கு நன்றி ......


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 03, 2012 11:14 am

அண்ணா ....

எனக்கு எந்த சோகமும் இல்லை .....
கவிதை கூட"" கண்ணீர் "என்று சொன்னால் ...
களிப்பு கொண்டு வருகிறது .....



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக