புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணுமின்நிலையம் திறப்பு: ஜெயலலிதாவுக்கு நன்றி
Page 1 of 1 •
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் மின் பற்றாக்குறையை படிப்படியாக குறைத்து, மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவேன் என்று முதல்-அமைச்சர் தெரிவித்திருப்பதன் உண்மைத்தன்மையை நிரூபணம் செய்வதாக அமைந்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கும், கூடங்குளம் பகுதி மக்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பதற்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கூடங்குளம் அணுமின் உற்பத்தியை தொடங்க முடிவெடுத்த
ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் வாழ்த்து
தமிழ்நாடு சத்திரிய நடார் இயக்க நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு கூடங்குளம் அணுமின் உற்பத்தியை தொடங்க முடிவெடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்துகிறோம். அணுமின் நிலையத்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லை, பாதுகாப்பானது என்று மக்கள் விழிப்புணர்வு பெறும் வரை காத்திருந்து சரியான நேரத்தில் உற்பத்தியை தொடங்க முடிவெடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்துகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 60 சதவீத வேலை வாய்ப்புகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு அளிக்கப்பட மத்திய அரசை முதல்-அமைச்சர் வலியுறுத்தவேண்டும். ஏப்ரல் மாதம் 10-ந் தேதி சென்னையில் அணுமின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு ஆர்.சந்திரன் ஜெயபால் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் வாழ்த்து
தமிழ்நாடு சத்திரிய நடார் இயக்க நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு கூடங்குளம் அணுமின் உற்பத்தியை தொடங்க முடிவெடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்துகிறோம். அணுமின் நிலையத்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லை, பாதுகாப்பானது என்று மக்கள் விழிப்புணர்வு பெறும் வரை காத்திருந்து சரியான நேரத்தில் உற்பத்தியை தொடங்க முடிவெடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்துகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 60 சதவீத வேலை வாய்ப்புகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு அளிக்கப்பட மத்திய அரசை முதல்-அமைச்சர் வலியுறுத்தவேண்டும். ஏப்ரல் மாதம் 10-ந் தேதி சென்னையில் அணுமின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு ஆர்.சந்திரன் ஜெயபால் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கூடங்குளம் அணுமின் நிலைய திறப்பு: ஜெயலலிதாவின் அறிவிப்பு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. டாக்டர் ராமதாஸ் அறிக்கை
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் அப்பகுதியில் வாழும் மக்களின் உயிருக்கோ, அல்லது வாழ்வாதாரத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறி, அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்கவேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். தமிழக அரசின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று, டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இது குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
250 நாள் போராட்டம்
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அங்குள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 250 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தார்மீக ஆதரவு அளித்ததுடன், கூடங்குளம் பகுதி மக்களின் ஐயம் போக்கப்படாத வரை அணுஉலைப் பணிகள் நிறுத்தி வைக்கப்படவேண்டும் என்று கோரி, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், அமைச்சரவைக் கூட்ட தீர்மானத்தை மதித்து, அங்குள்ள மக்களின் அச்சத்தைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசாலும், மாநில அரசாலும் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுக்கள், கூடங்குளம் பகுதி மக்களை ஒருமுறைகூட சந்திக்காமல், குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து தயாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அணுமின் நிலையத்தை திறக்கக்கூடாது என்று கூறிவந்த ஜெயலலிதா, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில், அணுஉலைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் எம்.ஆர்.சீனிவாசனை உறுப்பினராக சேர்த்தபோதே மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நாடகம் ஆடுகின்றனவோ என்ற ஐயம் எழுந்தது.
இடைத்தேர்தலுக்காக
இரு அரசுகளும் இணைந்து நடத்திய நாடகம், இப்போது வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. மத்திய அரசுடன் பேசி முடித்து அணுமின் நிலையத்தைத் திறக்க, எப்போதோ முடிவு செய்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வாக்கு வாங்கவேண்டும் என்பதற்காக, இவ்வளவு நாள் பொறுத்திருந்துவிட்டு, தேர்தல் முடிந்த அடுத்த நாளே, கூடங்குளம் அணுமின்நிலைய திறப்புக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. அரசின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது. மக்களை ஒடுக்குவதாக நினைத்துக்கொண்டு கூடங்குளத்தை நந்திகிராம் மற்றும் சிங்கூராக மாற்றிவிடக்கூடாது.
முடிவை கைவிடவேண்டும்
கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அணுமின் நிலையத்தை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அங்கு குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப்பெறுவதுடன், கைது செய்யப்பட்ட போராட்டக்குழுவினரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் அப்பகுதியில் வாழும் மக்களின் உயிருக்கோ, அல்லது வாழ்வாதாரத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறி, அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்கவேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். தமிழக அரசின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று, டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இது குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
250 நாள் போராட்டம்
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அங்குள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 250 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தார்மீக ஆதரவு அளித்ததுடன், கூடங்குளம் பகுதி மக்களின் ஐயம் போக்கப்படாத வரை அணுஉலைப் பணிகள் நிறுத்தி வைக்கப்படவேண்டும் என்று கோரி, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், அமைச்சரவைக் கூட்ட தீர்மானத்தை மதித்து, அங்குள்ள மக்களின் அச்சத்தைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசாலும், மாநில அரசாலும் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுக்கள், கூடங்குளம் பகுதி மக்களை ஒருமுறைகூட சந்திக்காமல், குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து தயாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அணுமின் நிலையத்தை திறக்கக்கூடாது என்று கூறிவந்த ஜெயலலிதா, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில், அணுஉலைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் எம்.ஆர்.சீனிவாசனை உறுப்பினராக சேர்த்தபோதே மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நாடகம் ஆடுகின்றனவோ என்ற ஐயம் எழுந்தது.
இடைத்தேர்தலுக்காக
இரு அரசுகளும் இணைந்து நடத்திய நாடகம், இப்போது வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. மத்திய அரசுடன் பேசி முடித்து அணுமின் நிலையத்தைத் திறக்க, எப்போதோ முடிவு செய்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வாக்கு வாங்கவேண்டும் என்பதற்காக, இவ்வளவு நாள் பொறுத்திருந்துவிட்டு, தேர்தல் முடிந்த அடுத்த நாளே, கூடங்குளம் அணுமின்நிலைய திறப்புக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. அரசின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது. மக்களை ஒடுக்குவதாக நினைத்துக்கொண்டு கூடங்குளத்தை நந்திகிராம் மற்றும் சிங்கூராக மாற்றிவிடக்கூடாது.
முடிவை கைவிடவேண்டும்
கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அணுமின் நிலையத்தை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அங்கு குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப்பெறுவதுடன், கைது செய்யப்பட்ட போராட்டக்குழுவினரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அறிவியல் ரீதியான ஆய்வுக்கு கிடைத்த வெற்றி: மூத்த விஞ்ஞானி முத்துநாயகம் பேட்டி
""கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து, மக்கள் நலன் மற்றும் அறிவியல் ரீதியாக, வெளிப்படையாக நாங்கள் செய்த ஆய்வுக்கு வெற்றி கிடைத்துள்ளது,'' என, பிரபல மூத்த விஞ்ஞானி முத்துநாயகம் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்கலாம் என்றும், அதற்கு மத்திய, மாநில அரசுகளுடன் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அறிவியலுக்கு வெற்றி:
இதுகுறித்து, மத்திய நிபுணர் குழுவின் தலைவர் மூத்த விஞ்ஞானி முத்துநாயகம், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமென்று, எங்கள் குழுவிடம் மத்திய அரசு பணியைக் கொடுத்தது. எங்களுக்கு உத்தரவிடப்பட்டதை, குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகள், நிபுணர்கள் அனைவரும், மக்கள் நலன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டனர்.நாங்கள் வெளிப்படையாக யாருக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ இல்லாமல், அறிவியல் ரீதியாக ஆய்வுகள் நடத்தினோம். அந்த ஆய்வுகளை சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தோம். எங்களது குழுவினரின் முயற்சிக்கும், வெளிப்படையான கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது. இந்த முடிவுக்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
திட்ட இயக்குனர் பாராட்டு:
கூடங்குளம் மின் நிலைய திட்ட இயக்குனர் காசிநாத் பாலாஜி கூறியதாவது: கடந்த ஆறரை மாதங்களாக, அணுமின் நிலையத்திற்குள் நாங்கள் யாரும் செல்லவில்லை. தற்போது தமிழக முதல்வர் எடுத்த முடிவை வரவேற்கிறோம். எங்கள் விஞ்ஞானிகள் மற்றும் அலுவலர்கள் அணுமின் நிலையத்திற்குள் வழக்கமான பணிகளை மீண்டும் துவங்குவோம். நிலையத்தின் தொழில்நுட்பக் கருவிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை அறிந்த பிறகே, உற்பத்திக்கான காலத்தை முடிவு செய்ய இயலும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
""கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து, மக்கள் நலன் மற்றும் அறிவியல் ரீதியாக, வெளிப்படையாக நாங்கள் செய்த ஆய்வுக்கு வெற்றி கிடைத்துள்ளது,'' என, பிரபல மூத்த விஞ்ஞானி முத்துநாயகம் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்கலாம் என்றும், அதற்கு மத்திய, மாநில அரசுகளுடன் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அறிவியலுக்கு வெற்றி:
இதுகுறித்து, மத்திய நிபுணர் குழுவின் தலைவர் மூத்த விஞ்ஞானி முத்துநாயகம், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமென்று, எங்கள் குழுவிடம் மத்திய அரசு பணியைக் கொடுத்தது. எங்களுக்கு உத்தரவிடப்பட்டதை, குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகள், நிபுணர்கள் அனைவரும், மக்கள் நலன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டனர்.நாங்கள் வெளிப்படையாக யாருக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ இல்லாமல், அறிவியல் ரீதியாக ஆய்வுகள் நடத்தினோம். அந்த ஆய்வுகளை சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தோம். எங்களது குழுவினரின் முயற்சிக்கும், வெளிப்படையான கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது. இந்த முடிவுக்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
திட்ட இயக்குனர் பாராட்டு:
கூடங்குளம் மின் நிலைய திட்ட இயக்குனர் காசிநாத் பாலாஜி கூறியதாவது: கடந்த ஆறரை மாதங்களாக, அணுமின் நிலையத்திற்குள் நாங்கள் யாரும் செல்லவில்லை. தற்போது தமிழக முதல்வர் எடுத்த முடிவை வரவேற்கிறோம். எங்கள் விஞ்ஞானிகள் மற்றும் அலுவலர்கள் அணுமின் நிலையத்திற்குள் வழக்கமான பணிகளை மீண்டும் துவங்குவோம். நிலையத்தின் தொழில்நுட்பக் கருவிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை அறிந்த பிறகே, உற்பத்திக்கான காலத்தை முடிவு செய்ய இயலும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
தினந்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு .
கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு ?
உணவுக்கே அல்லாடும் எம் தமிழர் இனம் , அரசுக்குகளை எதிர்க்க முடியாமல் .. தோல்வி அடைந்து நிற்கிறது
கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு ?
உணவுக்கே அல்லாடும் எம் தமிழர் இனம் , அரசுக்குகளை எதிர்க்க முடியாமல் .. தோல்வி அடைந்து நிற்கிறது
கூடங்குளம் மக்களுக்கும் , ஒற்றுமை என்றால் என்னவென்றே தெரியாதது மட்டுமல்ல சிந்திக்கவும் தெரியாத தமிழக மக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கூடங்குளம் அணு உலை திறப்பதன் மூலம் ஒளிவெள்ளத்தில் மூழ்க போகிற தமிழக , கேரள , இலங்கை மக்களுக்கு வாழ்த்துக்கள்.
கூடங்குளம் அணு உலை திறப்பதன் மூலம் ஒளிவெள்ளத்தில் மூழ்க போகிற தமிழக , கேரள , இலங்கை மக்களுக்கு வாழ்த்துக்கள்.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இப்போதைக்கு மின் பற்றாக்குறை தீர வேண்டும் என்று இப்படி செய்தாலும் அந்த பகுதி மக்களை இது பாதிக்காமல் இருக்க வேண்டுமே
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நீங்களே ஆய்வு நடத்தி பாதுகாப்பாக தான் இருக்கு அறிவித்தல் எப்படி நம்புகிறது. பத்திரிக்கைக்காரர்கள் வெளியில் இருக்கும் மன்னியல் ஆய்வாளர்கள் உள்ளே அனுமதிப்பது இல்லை அப்படி இருக்கிறப்ப எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்..! தமிழ் நாட்டை நாசமாக ஆக்குவதென்று முடிவு ஆயிற்று..!
- Sponsored content
Similar topics
» போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர்
» படுகரை பழங்குடியினத்தின் சேர்க்கும் நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு அமைச்சர் புத்திசந்திரன் நன்றி
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» ஜெயலலிதாவுக்கு தகுதியில்லை: ராமதாஸ்
» படுகரை பழங்குடியினத்தின் சேர்க்கும் நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு அமைச்சர் புத்திசந்திரன் நன்றி
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» ஜெயலலிதாவுக்கு தகுதியில்லை: ராமதாஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|