புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_m10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10 
3 Posts - 60%
Manimegala
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_m10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_m10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_m10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_m10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_m10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10 
11 Posts - 4%
prajai
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_m10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_m10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_m10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_m10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_m10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_m10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10 
2 Posts - 1%
jairam
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_m10கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 03, 2009 1:37 pm

கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Tblfpnnews_36182367802

பெங்களூரு : கர்நாடகாவில் தொடர்ந்து பெய்துவரும் பேய் மழை காரணமாக, 11 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. இருமாநிலங்களிலும் மழை காரணமாக 130 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள புனிதத் தலமான மந்திராலயம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.


கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிஜப்பூர், பகல்கோட், ராய்ச்சூர், குல்பர்கா ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. கிருஷ்ணா, துங்கபத்ரா ஆகிய ஆறுகளிலும், அதன் துணை ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் அபாய அளவை தாண்டி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள், தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டுக் கூரை மேல் ஏறி நிற்கும் பரிதாபக் காட்சியை காண முடிகிறது.


விமானப் படைக்கு சொந்தமான 10 ஹெலிகாப்டர்கள் மற்றும் 32 படகுகள் மூலம் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவர்கள், பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். பாரம்பரிய புகழ் பெற்ற ஹம்பி, தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது. அங்கிருந்து தண்ணீரை அகற்றும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ராய்ச்சூர் - ஐதராபாத், பிஜப்பூர் - குல்பர்கா, கர்வார் - மங்களூரு உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சில இடங்களுக்கான ரயில் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


கடந்த நான்கு நாட்களில் பெய்த மழைக்கு மட்டும் இதுவரை கர்நடாகாவில் மட்டும் 90 பேர் உயிரிழந்து உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடியூரப்பா, ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்வதாக இருந்தது. வானிலை மோசமாக இருந்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் கருணாகர் ரெட்டி கூறுகையில்,"பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு ஆய்வுக் குழுவை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. மாநிலத்தின் 80 சதவீத பகுதிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், நிலைமை மேலும் மோசமாகும் சூழல் உருவாகியுள்ளது' என்றார்.


முதல்வர் எடியூரப்பா கூறுகையில், "நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்காக, நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித் தரப்படும். மத்திய உள்துறை மற்றும் ராணுவ அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம்' என்றார்.


மந்திராலயாவில் பயங்கரம்: ஆந்திராவிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கிருஷ்ணா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மெகபூப் நகர், கர்னூல் மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. ஏராளமான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பலத்த மழை, வெள்ளப் பெருக்கு காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. படகுகள் மூலமும் மீட்புப் பணி நடந்து வருகிறது. புனிதத் தலமான மந்திராலயாவில் ஒன்பது அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இங்குள்ள சமஸ்கிருத பள்ளியில் படிக்கும் 150 மாணவர்கள், அவர்கள் தங்கியுள்ள விடுதியின் கூரையில் ஏறி, பாதுகாப்பாக நின்று கொண்டனர். அதே போல பக்தர்கள் சிலரும், இரவு முழுவதும் கண்விழித்தப்படி மாடிவீடுகளில் அமர்ந்தபடி அச்சத்துடன் இருந்தனர். மந்திராலயத்தில், நிவாரணப் பணிகள் மாவட்ட கலெக்டர் நேரடிப் பார்வையில் நடக்கின்றன. அப்பணியில் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றன.


கடந்த சில ஆண்டுகளில் காணாத மழை, வெள்ளம் என்பதால் பாதிப்பு குறித்து முதல்வர் ரோசய்யா, உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, அவசர ஆலோசனை நடத்தினார். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை பிரிவைச் சேர்ந்த 120 வீரர்கள், மீட்புப் பணிக்காக ஆந்திரா விரைந்துள்ளனர். மீட்புப் பணிகளை நேரடியாக கண்காணிப்பதற்காக, மாநில விவசாய அமைச்சர் ரகுவீர ரெட்டி, கர்னூல் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார். நாகார்ஜுன சாகர் அணையில், நீர் அபாய அளவை எட்டியுள்ளது. இருந்தாலும், இங்கு மின் உற்பத்திக்கு எந்த பாதிப்பும் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.



கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Oct 03, 2009 1:46 pm

"நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்காக, நூறு கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ஒரு
லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்

இதில் எத்தனை கோடி சுருட்ட போராங்களோ கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Icon_eek



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக