புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்களுக்கு நீதி கிடைக்கவே தீர்மானத்தை ஆதரித்தோம்: பிரதமர்
Page 1 of 1 •
புதுடில்லி: ""இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தோம்'' என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்போம், என பிரதமர் மன்மோகன்சிங் பார்லிமென்ட்டில் கூறியிருந்தார். இதற்கு ஏற்ப, ஜெனிவாவில் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்தது. இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நேற்று குறிப்பிடுகையில், "இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தோம். மற்றபடி இலங்கையின் இறையாண்மையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழர்கள் விஷயத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட சாதக பாதகங்களை ஆராய வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு கவுரவம், நீதி, சமத்துவத்தின் அடிப்படையில் எதிர்காலம் அமைய வேண்டும்' என்றார்.
பிரதமருக்கு ஜெ., நன்றி: ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்த மத்திய அரசுக்கு, முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் உரிய நீதி கிடைக்க, மத்திய அரசு தலையிட வேண்டும். இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், இந்த தீர்மானத்தின் மீது, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என வற்புறுத்தி, இரண்டு கடிதம் எழுதினேன். இதற்கிடையே இந்த தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என இலங்கை வெளியுறவு அமைச்சர், நமது வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் வற்புறுத்தினார். இதனால், இந்த தீர்மானத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்ற குழப்ப நிலையில் மத்திய அரசு இருந்தது. இதைத் தொடர்ந்து, பார்லிமென்டில் அ.தி.மு.க., உறுப்பினர்கள், தீர்மானத்தை ஆதரிக்கும்படி மத்திய அரசை வற்புறுத்தினர். தீர்மானத்தை ஆதரிப்பதாக பிரதமர் கூறிய பதிலும் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளும் குரல் கொடுத்தன. இந்த நிர்பந்தத்தின் பேரில் மத்திய அரசு, நேற்றைய தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்தது, எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைத்துள்ளது. தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்த மத்திய அரசுக்கு, உலகத் தமிழர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஞானதேசிகன், தமிழக காங்., தலைவர் ""இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்ததன் மூலம் மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும், இலங்கை அப்பாவி தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளது, மனித உரிமை மீறல்களை இந்தியா என்றைக்கும் ஆதரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில், 30 லட்சத்திற்கும் மேல் வாழும் தமிழர்களுக்கு உரிமையும், நல்ல வாழ்க்கை முறையும், அரசியல் தீர்வும் பெற்றுத்தர காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் தொடர்ந்து பாடுபடும். தீர்மானத்தை ஆதரித்ததற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மன்மோகன் மாமா நல்லாவே நடிக்கிறாருங்கோ.
இந்த பிணம் தின்னி காங்கிரஸ்காரகள் தானாக முன்வந்து ஆதரிக்கவில்லை, இவர்களில் முதல் நிலைப்பாடு எதிர்ப்பதுதான்.
ஆனால் அமெரிக்காவின் கட்டளைக்கு இவர்கள் பணிந்தார்கள் என்பது முதல் உண்மை.
மேலும் சமீபத்திய மாநில அளவிலான தோல்வி மூலம் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் முற்றாக அழிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் ஆதரவு அளித்தார்கள்.
இவர்களின் ஆதரவுக்காக தமிழர்கள் காங்கிரஸ் மீது பாச மழை பொழிய வேண்டாம்.
அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கும் முன்னர் இந்தியா செய்துள்ள மாற்றம் என்ன தெரியுமா?
போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா விசாரனை நடத்தினால் அது இலங்கை அரசின் முன் அனுமதி பெற்ற பிறகுதான் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் அமெரிக்காவின் கட்டளைக்கு இவர்கள் பணிந்தார்கள் என்பது முதல் உண்மை.
மேலும் சமீபத்திய மாநில அளவிலான தோல்வி மூலம் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் முற்றாக அழிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் ஆதரவு அளித்தார்கள்.
இவர்களின் ஆதரவுக்காக தமிழர்கள் காங்கிரஸ் மீது பாச மழை பொழிய வேண்டாம்.
அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கும் முன்னர் இந்தியா செய்துள்ள மாற்றம் என்ன தெரியுமா?
போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா விசாரனை நடத்தினால் அது இலங்கை அரசின் முன் அனுமதி பெற்ற பிறகுதான் மேற்கொள்ள வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அமெரிக்கனுக்கு இருக்கும் மனசாட்சி கூட இந்த மன்மோகனுக்கு இல்லையே.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அட போங்க மன்மோஹன் சிங் வாத்தியாரே...உங்க ஆதரவா கொண்டு போயி குப்பையில போடுங்க...
அன்னிக்கு கத்திக் கதறுனாங்களே அப்ப எங்கப்பா போனீங்க?...
வாயில எதுனா வந்துடாப் போகுது...
என்ன பண்ணித் தொலைக்கிறது...நன்றி...
நன்றி சொல்றது தமிழன் இயல்பாச்சே...
அன்னிக்கு கத்திக் கதறுனாங்களே அப்ப எங்கப்பா போனீங்க?...
வாயில எதுனா வந்துடாப் போகுது...
என்ன பண்ணித் தொலைக்கிறது...நன்றி...
நன்றி சொல்றது தமிழன் இயல்பாச்சே...
- Sponsored content
Similar topics
» இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
» இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்
» ஆஸ்திரேலியாவில் குடியேற இலங்கை தமிழர்களுக்கு அனுமதி; பிரதமர் அறிவிப்பு
» அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!!
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
» இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்
» ஆஸ்திரேலியாவில் குடியேற இலங்கை தமிழர்களுக்கு அனுமதி; பிரதமர் அறிவிப்பு
» அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|