புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
3 Posts - 2%
jairam
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
2 Posts - 2%
சிவா
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
1 Post - 1%
Manimegala
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
1 Post - 1%
Poomagi
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
15 Posts - 4%
prajai
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
7 Posts - 2%
jairam
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
4 Posts - 1%
Jenila
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
3 Posts - 1%
Rutu
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_m10யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Mar 24, 2012 9:51 pm

கொழும்பு: யார் என்ன சொன்னாலும், எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கேட்க மாட்டோம். இலங்கை சுயாட்சி மிக்க நாடு. இங்கு வேறு யாருக்கும் இடமில்லை, என்று திமிராகப் பேசியுள்ளார் ராஜபக்சே.

ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில், இலங்கை தோற்றுப் போனதற்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டார்.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பண்டாரகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது:

பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவிற்குக் கொண்டு வந்த நிலையில், நிரந்தரமான சமாதான சூழ்நிலையை எதிர்காலத்தில் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முப்பதாண்டு காலமாக இந்த நாட்டைச் சீரழித்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தி அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பி வரும் வேளையில் நாட்டுக்கு எதிரான அந்நிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

2005 ஆம் ஆண்டு நாம் இந்த நாட்டின் பொறுப்பேற்றபோது நாட்டு மக்கள் அபிவிருத்தியையோ வேறு எதையும் எம்மிடம் எதிர்பார்க்கவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைச் சுதந்திரமாக்குமாறுதான் கேட்டனர். அதை நாம் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்.

பயங்கரவாதத்திற்குக் கப்பம் வழங்காமல் வெற்றி கொள்ளப்பட்ட யுத்தம் என்பதால் மக்கள் இன்று சுதந்திரமாகவும் கெளரவமாகவும் வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனூடாக சகல மக்களும் தமது பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையராகிய எம்மை எவரும் அடிமைப்படுத்த முடியாத கெளரவம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சகல மதங்களும் இனங்களும் அவர்களின் வழிபாடுகள், கலாசார பண்பாடுகளை சுதந்திரமாக அனுபவிக்கும் நிலையைத் தோற்றுவிக்க முடிந்துள்ளது.

2009 மே 18 ஆம் திகதியில் நாம் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை அழித்த சமயத்தில் நாடு அபிவிருத்தியின்றி, பயனின்றி இருந்ததால் பெற்றோர், பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப தயாராகினர்.

இப்போது நாடு அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது- வெளி நாடுகளிலுள்ளோரும் இங்கு வந்து தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இத்தருணத்தில் சில சக்திகள் அவதூறுகளைக் கிளப்பி வருகின்றன. கடந்த காலங்களில் அதிகாரத்திலிருந்து எம்மைக் கடனாளியாக்கியோரே இதைச் செய்கின்றனர்.

இவ்வளவு காலம் வடக்கிற்குப் போகாதவர்கள் ஜெனீவாவில் அமெரிக்கா தீர்மானத்தை முன்வைத்த பின்னர் வடக்கிற்குச் சென்று அங்குள்ள மக்கள் மத்தியில் விசமத்தனமாகப் பேசுகின்றனர். வடக்கில் அரசாங்கம் எந்த அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை என அங்கிருந்து குரல் எழுப்புகின்றனர்.

சர்வதேச தமிழர் அமைப்புக்கள், புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவிக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்காகவே குறுகிய நோக்குடன் இவர்கள் செயற்பட்டனர். எரிபொருள் விலை, சமையல் எரிவாயு விலை, இவை உலக சந்தைகளில் விலை உயரும் போது இங்கும் அதிகரிக்கின்றது. இவற்றை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.

அதனால்தான் நாம் இங்கு எரிபொருள் எடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளோம். எரிவாயு பெற முடியுமா என்ற ஆய்வினை மேற்கொண்டுள்ளோம். இவற்றை எமக்கல்ல எதிர்கால சந்ததியின் சுபிட்சம் கருதியே மேற்கொள்கின்றோம்.

இதற்கெதிராகவும் சதி முயற்சிகள் நடக்கின்றன. சில சக்திகள் மக்களைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்தப் பார்க்கின்றன.

ஜெனீவாவில் நாம் 15 வாக்குகள் பெற்றோம். மேலும் எட்டு நாடுகள் எமது வேலைத் திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அந்நாடுகள் பெரும் அழுத்தங்கள் காரணமாகவே வாக்களிக்காமல் விட்டன.

எமக்கு வாக்களிக்காத நாடுகளுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்துகின்றேன். பயங்கரவாதிகள் அந்த நாடுகளில் கொடிகளை உயர்த்திக் கொண்டு செய்யப் போகும் பாதிப்புகளை அவர்களும் அனுபவிக்க நேரும் என்பதை மறந்துவிடக் கூடாது. இது அவர்களுக்குப் பின்னர் புரியும்.

இப்போது புலி ஆதரவாளர்களும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுமே எமது தோல்வியில் மகிழ்ச்சி காண்கின்றனர் என்பதை மக்கள் உணர வேண்டும்.

இது சுயமான ஆட்சி நடக்கும் நாடு. யார் சொன்னாலும் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு அநாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.

தட்ஸ் தமிழ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 24, 2012 10:04 pm

இந்த ஆளுக்கு வாயக் கிழிச்சு தெச்சு ரத்தத்தாலேயே எம்ப்ராய்டரி போட்டு விட்டாத் தான் அடங்குவாரா?

கொஞ்ச நாள்ல சீனாக்காரனே போட்டு விட போறான் பாருங்க.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 24, 2012 10:10 pm

கொலவெறி wrote:இந்த ஆளுக்கு வாயக் கிழிச்சு தெச்சு ரத்தத்தாலேயே எம்ப்ராய்டரி போட்டு விட்டாத் தான் அடங்குவாரா?

கொஞ்ச நாள்ல சீனாக்காரனே போட்டு விட போறான் பாருங்க.

திபெத்தின் நிலைமைதான் இவர்களுக்கும்..

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 10:31 pm

அவர் நாட்டு மக்களுக்கு அவர் கொடுக்கும் செய்தி இது... இதை நாம் பெரிதுபடுத்த வேன்டியது இல்லை

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 25, 2012 10:43 am

அமெரிக்க படைய குவிசாதான் அடங்குவார் போல ..

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 25, 2012 11:15 am

அழிவு காலம் நெருங்கிவிட்டதால் பிதற்றுகிறார்.. அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக