புதிய இடுகைகள்
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
ரா.ரமேஷ்குமார்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
ராஜா
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
Dr.S.Soundarapandian
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
பழ.முத்துராமலிங்கம்
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
பழ.முத்துராமலிங்கம்
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
ஜாஹீதாபானு
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
ஜாஹீதாபானு
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian
தலைவர் தத்துவமா பேசறார்....!!
Dr.S.Soundarapandian
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
SK
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
M.Jagadeesan
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ராஜா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி
‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி
மும்பை: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்து நேரம் வரும் போது தாமே முடிவு செய்து அறிவிப்பேன், இது குறித்து யாரும் என்னிடம் சொல்ல வேண்டியதில்லை. எனது விருப்பம் உள்ளவரை ஆடுவேன் என மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இன்று மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதத்தில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சச்சின். அவரின் சாதனையை பாராட்டி பத்திரிகை ஆசிரியர்கள் சார்பில் மும்பையில் பாராட்டு விழா நடந்தது.
இந்த சந்திப்பின் போது சச்சின் கூறியயதாவது: எனது சாதனைகளுக்காக நான் கிரிக்கெட் விளையாடவில்லை. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என நோக்கத்தில் தான் விளையாடி வருகிறேன். சதத்தில் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது காலத்தில் உலகக்கோப்பையை இந்தியா வென்றது ஒரு மிகப்பெரிய சாதனை.
எனது ஓய்வு குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன. எனினும் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை நேரம் வரும் போது அறிவிப்பேன். அப்போது முடிவு செய்யப்படும். அதுவரை ஓய்வு பற்றி சிந்திக்கவில்லை. எனது சாதனையை இந்தியர் ஒருவர் முறியடிப்பார் என நம்புகிறேன். எனது 17 வயதில் இருந்த வேகமும் விவேகமும் 38 வயதில் சிறிது தடுமாறத்தான் செய்கிறது. எனினும் அதை சமாளித்து விளையாடுகிறேன். என்னுடைய திறமையை இன்னும் நிரூபிக்க வேண்டியதில்லை. இருப்பினும் இன்னும் நான் எனது நம்பிக்கையை இழக்கவில்லை.
டெஸ்ட் போட்டிகள் மிகவும் சவாலானதாக இருந்தது. கிரிக்கெட் வாழ்க்கையில் எனது தந்தை எனக்கு முதல் ஹீரோ . 100 வது சதம் அடிக்க நான் சந்தித்த அந்த வேளை மிக கடினமானது. விராத் கோஹ்லி மிக திறமையானவர். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக நடந்த பாராட்டு விழாவில் சச்சினுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தினமலர்
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதத்தில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சச்சின். அவரின் சாதனையை பாராட்டி பத்திரிகை ஆசிரியர்கள் சார்பில் மும்பையில் பாராட்டு விழா நடந்தது.
இந்த சந்திப்பின் போது சச்சின் கூறியயதாவது: எனது சாதனைகளுக்காக நான் கிரிக்கெட் விளையாடவில்லை. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என நோக்கத்தில் தான் விளையாடி வருகிறேன். சதத்தில் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது காலத்தில் உலகக்கோப்பையை இந்தியா வென்றது ஒரு மிகப்பெரிய சாதனை.
எனது ஓய்வு குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன. எனினும் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை நேரம் வரும் போது அறிவிப்பேன். அப்போது முடிவு செய்யப்படும். அதுவரை ஓய்வு பற்றி சிந்திக்கவில்லை. எனது சாதனையை இந்தியர் ஒருவர் முறியடிப்பார் என நம்புகிறேன். எனது 17 வயதில் இருந்த வேகமும் விவேகமும் 38 வயதில் சிறிது தடுமாறத்தான் செய்கிறது. எனினும் அதை சமாளித்து விளையாடுகிறேன். என்னுடைய திறமையை இன்னும் நிரூபிக்க வேண்டியதில்லை. இருப்பினும் இன்னும் நான் எனது நம்பிக்கையை இழக்கவில்லை.
டெஸ்ட் போட்டிகள் மிகவும் சவாலானதாக இருந்தது. கிரிக்கெட் வாழ்க்கையில் எனது தந்தை எனக்கு முதல் ஹீரோ . 100 வது சதம் அடிக்க நான் சந்தித்த அந்த வேளை மிக கடினமானது. விராத் கோஹ்லி மிக திறமையானவர். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக நடந்த பாராட்டு விழாவில் சச்சினுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559
Re: ‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி
///எனது 17 வயதில் இருந்த வேகமும் விவேகமும் 38 வயதில் சிறிது தடுமாறத்தான் செய்கிறது. எனினும் அதை சமாளித்து விளையாடுகிறேன். ///
நெஞ்சார்ந்த நேர்மைக்கு சல்யூட் சச்சின்...
நெஞ்சார்ந்த நேர்மைக்கு சல்யூட் சச்சின்...



ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039
Re: ‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி
சச்சின் என்றென்றும் ஒரு திறமையான வீரர் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
அப்துல்- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 132
Sponsored contentநிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum