புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
31 Posts - 44%
jairam
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
1 Post - 1%
சிவா
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
1 Post - 1%
Manimegala
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
13 Posts - 4%
prajai
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
9 Posts - 3%
jairam
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_m10தொடர் மின் வெட்டு எதனால்?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர் மின் வெட்டு எதனால்?


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 11:33 pm

மற்றொரு தமிழ் வலைதளத்தில் நண்பர் ஒருவர் பதிந்திருந்ததை நம் ஈகரை நண்பர்களுக்காக இங்கு பகிர்கிறேன்.

மின் வெட்டு ஏன்..? தீர்வு தான் என்ன..?

கடந்த மூன்று ஆண்டுகளாவே தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. நம் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையில் உள்ள இடைவெளியை விளக்குவீர்களா? துறைரீதியாக இதனைப் பட்டியலிட முடியுமா?

தொடர்ச்சியாகவே இடைவெளி சுமார் 2500 மெகா வாட்டாக இருந்து கொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் மின் தேவை குறைவு. ஆனால் இப்பொழுது இரவில் கூட தேவையை நிவர்த்தி செய்ய முடியாத நிலைதான் உள்ளது. இரவு நேரங்களில் உள்ள இந்தப் பற்றாக்குறை பெரும்பாலும் விவசாயத்துறையைப் பாதிப்பதாக உள்ளது. தொழில்துறைக்கு பொதுவாக 30% பற்றாக்குறை உள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து அறிவிப்பில்லாத மின்வெட்டு தனியார் மின் நிலையங்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் திறன் இருந்தும் குறிப்பாக நான்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

யார் அந்த நான்கு நிறுவனங்கள்? எதற்கு இந்த உற்பத்தி நிறுத்தம்?

* பிள்ளைப் பெருமாநல்லூர் (பி.பி.என் 330 மெகாவாட்)
* ஜி.எம்.ஆர் வாசவி (196 மெகாவாட்)
* மதுரை பவர் (106 மெகாவாட்)
* சாமல்பட்டி (105.6 மெகாவாட்)
மொத்தம் 737.6 மெகாவாட்.

மின்வாரியத்தில் இருந்து தங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகைக்காகவே இந்த உற்பத்தி நிறுத்தம். இந்த நிலுவை தொகைகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட தமிழக மக்களைப் பிணை வைத்து மின்வாரியத்தை இக்கட்டிற்குத் தள்ளியிருக்கிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் பிபிஎன் நிறுவனம் மின் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் இந்த நேரத்திலும் மின் வாரியம் தினமும் இந்த நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் தந்தாக வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இந்த நிறுவனம் அப்போல்லோ மருத்துவமனை முதலாளிகளுக்கு சொந்தமானது.

மின் உற்பத்தி தொடர்ச்சியாகக் குறைந்து இருப்பதற்கான காரணம் என்ன?

நடுவன் அரசின் மின்சாரக் கொள்கையே இதற்குக் காரணம். 1992 ஆண்டிற்குப் பிறகு எதிர்கால மின் உற்பத்தி அனைத்தையும் தனியார் மட்டுமே மேற்கொள்ளலாம் என்பது தான் அது. அனைத்து மின் வாரியங்களின் புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் ஒட்டு மொத்தமாக மறுக்கப்பட்டன. அதன் விளைவையே இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்க்கு பாதகமாகவும் நடந்து கொண்டதற்கான எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியுமா?

ஏராளமாகக் கூறமுடியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தனியாருக்கும் மின்வாரியத்துக்கும் இடையிலான வழக்குகளில் தனியாருக்கு சாதகமாகவே ஒருதலைப்பட்சமாக ஆணையம் தீர்ப்பு வழங்கிவந்துள்ளது.

இந்த வழக்குகளில் பெரும்பாலானவை நூறு கோடி ரூபாயிக்கு மேல் வாரியத்துக்கு இழப்பை ஏற்படுத்துபவை. மிகக் குறிப்பாக, ஜி.எம்.ஆர் வாசவிக்கு வழங்கப்பட்ட 484 கோடி ரூபாய்க்கு தீர்ப்பு, பிபிஎன் 189 கோடி ரூபாய் கேட்ட வழக்கில் 1050 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கச்சொல்லி வழங்கிய தீர்ப்புகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இவை இரண்டும் உயர்நீதிமன்றத்தின் தடையையும் மீறி சுய ஆர்வத்தின் அடிப்படையில் ஆணையம் வழங்கிய தீர்ப்புகளே.

ஆணையத்தின் மீது எங்கள் அமைப்பு கடந்த ஜூலையில் ஒரு ஊழல் புகார் மனுவை முதலமைச்சரிடம் சமர்பித்துள்ளது. பிரச்சனையை அறிந்து மக்கள்தான் ஆணையத்தின் போக்குகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்சாரப் பிரச்சனையை தீர்க்க கூடங்குளம் அணுமின் திட்டத்தால் மட்டுமே முடியும் என்ற கருத்து சமீப காலமாக சிலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த கருத்து சரிதானா?

பைத்தியக்காரத்தனமானது. கூடங்குளத்தில் இருந்து நமக்கு கிடைக்கவிருப்பது 462 மெகாவாட்தான். இன்று நான்கு தனியார் மின் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது மூலமாக 737 மெகாவாட் இழப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். 2010ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டிய 2700 மெகாவாட் மின்வாரிய உற்பத்தி நிலையங்களை நான்கு தனியார் மின் நிறுவனங்கள் கொண்டுவந்த செயற்கையான கடன் தொல்லையின் காரணமாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த நான்கு தனியார் நிறுவனங்கள் தமிழக மக்களைப் பிணைக்கதிகளாகப் பிடித்து வைத்திருப்பதை எதிர்க்காமல் கூடங்குளம் அணு மின் நிலையத்தை பற்றிப் பேசுவது பைத்தியக்காரத்தனமானது.

தடையற்ற மின்சாரம் என்பது தமிழ்நாட்டில் சாத்தியம்தானா?

சாத்தியம்தான். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள மின்சாரச் சட்டத்தில் (2003) பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். அதாவது, மீண்டும் மாநில அரசிடம் மின்சாரத் துறை ஒப்படைக்க வேண்டும். மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

தமிழ்நாட்டின் மின்சார பிரச்சனையைத் தீர்க்க வழிதான் என்ன?

திட்டமிடப்பட்டுள்ள அனைத்து மின்வாரிய உற்பத்தி நிலையங்களும் திட்டமிட்ட காலத்திற்குள்ளே செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது தான் இதற்கான வழி.

நன்றி:
திரு. சா. காந்தி
ஓய்வுபெற்ற மின் பொறியாளர்
தலைவர் தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 24, 2012 11:57 pm

என்னவேனா சொல்லுங்க - எங்களுக்கு மின்சாரம் வேண்டும்.

இங்ஙனம் - காத்தாடி இன்றி வேர்த்து விறு விறுப்போர் சங்கம்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 12:00 am

கொலவெறி wrote:என்னவேனா சொல்லுங்க - எங்களுக்கு மின்சாரம் வேண்டும்.

இங்ஙனம் - காத்தாடி இன்றி வேர்த்து விறு விறுப்போர் சங்கம்.
அதானே நமக்கு தேவை மின்சாரம் மற்றதெல்லாம் அரசாங்கத்தின் பாடு.... காத்தாடி விடுறவங்களா? இல்ல காத்தாடி சுத்துற மிசின் வச்சிருக்கிறவங்களா? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 25, 2012 12:30 am

அசுரன் wrote:
கொலவெறி wrote:என்னவேனா சொல்லுங்க - எங்களுக்கு மின்சாரம் வேண்டும்.

இங்ஙனம் - காத்தாடி இன்றி வேர்த்து விறு விறுப்போர் சங்கம்.
அதானே நமக்கு தேவை மின்சாரம் மற்றதெல்லாம் அரசாங்கத்தின் பாடு.... காத்தாடி விடுறவங்களா? இல்ல காத்தாடி சுத்துற மிசின் வச்சிருக்கிறவங்களா? புன்னகை
அந்த மிஷினுக்கு கீழ நின்னு தான் நாம சுத்தி சுத்தி தூக்கம் வராம அலையை வேண்டி இருக்கு அசுரன்.




avatar
Guest
Guest

PostGuest Sun Mar 25, 2012 10:36 am

போங்கப்பா பழகி போசு எங்க ஊர்ல 18 மணி நேர மின் வெட்டு .. கற்காலதி வாழ்கிறோம் ...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 10:37 am

புரட்சி wrote:போங்கப்பா பழகி போசு எங்க ஊர்ல 18 மணி நேர மின் வெட்டு .. கற்காலதி வாழ்கிறோம் ...
இது உண்மையிலேயே அதிகம் தான். மனிதர்கள் எப்படித்தான் வாழ்வது? சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 25, 2012 10:54 am

பகிர்வுக்கு நன்றி அசுரன் ,

அசுரன் wrote:தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்சாரப் பிரச்சனையை தீர்க்க கூடங்குளம் அணுமின் திட்டத்தால் மட்டுமே முடியும் என்ற கருத்து சமீப காலமாக சிலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த கருத்து சரிதானா?
பைத்தியக்காரத்தனமானது. கூடங்குளத்தில் இருந்து நமக்கு கிடைக்கவிருப்பது 462 மெகாவாட்தான். இன்று நான்கு தனியார் மின் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது மூலமாக 737 மெகாவாட் இழப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். 2010ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டிய 2700 மெகாவாட் மின்வாரிய உற்பத்தி நிலையங்களை நான்கு தனியார் மின் நிறுவனங்கள் கொண்டுவந்த செயற்கையான கடன் தொல்லையின் காரணமாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த நான்கு தனியார் நிறுவனங்கள் தமிழக மக்களைப் பிணைக்கதிகளாகப் பிடித்து வைத்திருப்பதை எதிர்க்காமல் கூடங்குளம் அணு மின் நிலையத்தை பற்றிப் பேசுவது பைத்தியக்காரத்தனமானது.

நன்றி:
திரு. சா. காந்தி
ஓய்வுபெற்ற மின் பொறியாளர்
தலைவர் தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு.


avatar
Guest
Guest

PostGuest Sun Mar 25, 2012 10:55 am

அசுரன் wrote:
புரட்சி wrote:போங்கப்பா பழகி போசு எங்க ஊர்ல 18 மணி நேர மின் வெட்டு .. கற்காலதி வாழ்கிறோம் ...
இது உண்மையிலேயே அதிகம் தான். மனிதர்கள் எப்படித்தான் வாழ்வது? சோகம்

தமிழர்கள் வாழ கூடாதுணு தான இந்த கொடுமை எல்லாம் ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக