ஈகரை தேடுபொறி
Latest topics
» தமிழா தமிழா...!
by Muthumohamed Today at 7:05 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 7:03 pm

» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
by balakarthik Today at 7:02 pm

» அரிசி
by Muthumohamed Today at 7:01 pm

» பிலிப்பைன்ஸ்
by Muthumohamed Today at 7:00 pm

» தீக்காயங்களுக்கு......!
by Muthumohamed Today at 6:56 pm

» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by Muthumohamed Today at 6:55 pm

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by balakarthik Today at 6:54 pm

» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by Muthumohamed Today at 6:53 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by Muthumohamed Today at 6:52 pm

» ஏராளமான மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை!
by Muthumohamed Today at 6:51 pm

» மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை
by Muthumohamed Today at 6:50 pm

» கிளாஸ் பெயிண்டிங்
by balakarthik Today at 6:50 pm

» சிவகார்த்திகேயனிடம் 160 மில்லியன் டாலரை ஏமாற்றிய நபர் - விட்டுக்கொடுத்த சிவா !!
by Muthumohamed Today at 6:49 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by krishnaamma Today at 6:47 pm

» ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
by Muthumohamed Today at 6:46 pm

» பூண்டு ஊறுகாய்
by krishnaamma Today at 6:44 pm

» கார தோசை
by balakarthik Today at 6:44 pm

» மனதை கவரும் வண்ணப்பறவைகள்
by Muthumohamed Today at 6:43 pm

» பெயர் மாற்றம்
by balakarthik Today at 6:41 pm

» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 6:40 pm

» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by Muthumohamed Today at 6:38 pm

» உங்க வீட்டை அழகாக்க இதோ.....!
by Muthumohamed Today at 6:35 pm

» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by priyean Today at 5:55 pm

» தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
by புரட்சி Today at 5:53 pm

» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by balakarthik Today at 5:37 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by MADHUMITHA Today at 5:35 pm

» என் எண்ணங்கள் - சிவா
by யினியவன் Today at 5:25 pm

» திருவிடந்தை கோவில்
by சிவா Today at 5:22 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by சிவா Today at 5:03 pm

» ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:
by சிவா Today at 4:55 pm

» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by MADHUMITHA Today at 4:34 pm

» முகநூலில் ரசித்தவை-2
by balakarthik Today at 3:57 pm

» என் தனிமை தருணங்கள் .....
by யினியவன் Today at 3:37 pm

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by ஹர்ஷித் Today at 3:32 pm

» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by balakarthik Today at 3:03 pm

» பேப்பர் கிப்ட் பாக்ஸ்
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

» பொது அறிவுத் தகவல்கள்!
by MADHUMITHA Today at 1:06 pm

» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by pon.sellamuththu Today at 1:05 pm

» அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
by பாலாஜி Today at 1:04 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Apr 02, 2012 9:23 pm

மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி

இமயம் தொட முடியாது என்றார்கள்
இமயம் தொட்டு வந்தான் சாதனையாளன் !

நிலவிற்கு செல்ல முடியாது என்றார்கள்
நிலவிற்கு சென்று வந்தான் சாதனையாளன் !

ஆழ்கடலில் நீந்த முடியாது என்றார்கள்
ஆழ்கடலில் நீந்தி வந்தான் சாதனையாளன் !

மனிதன் பறக்க முடியாது என்றார்கள்
மனிதன் பறந்தான் விமானத்தில் !

முடியாது என்பது மூடத்தனம்
முடியும் என்பதே மூலதனம் !

முடியாது என்பதை முடித்துக் காட்டு
மண்ணில் நீயே எடுத்துக்காட்டு !

நடக்காது என்பது அவ நம்பிக்கை
நடக்கும் என்பதே தன்னம்பிக்கை !

கிடைக்காது என்பது கோழைத்தனம்
கிடைக்கும் என்பதே நல்ல குணம் !

காலம் பொன் போன்றது அல்ல அல்ல
காலம் பொன்னை விட மேலானது !

பொன்னை வாங்கலாம் பணத்தால்
காலத்தை வாங்க இயலாது பணத்தால் !

ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்து
ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காதே !

வாய்ப்பு வருமென்று காத்திருக்காதே
வாய்ப்பை உடன் நீயே உருவாக்கு !

உந்தன் முதல் எதிரி சோம்பேறித்தனம்
உன்னிடமிருந்து விரட்டிவிடு அவனை !

உந்தன் நல்ல நண்பன் சுறுசுறுப்பு
உன்னிடமே வைத்திடு அவனை !

நாளை என்று நாளைக் கடத்தாதே
இன்றே என்றே இனிதே முடித்திடு !

முயற்சி மூச்சென எப்போதும் இருக்கட்டும்
தளர்ச்சி தள்ளியே எப்போதும் இருக்கட்டும்

வெற்றியை நீ தேடிச் செல்ல வேண்டாம்
வெற்றி உனைத் தேடி வாசல் சேரும்

மண்ணில் பிறந்தது வாழ்வதற்கு மட்டுமல்ல
மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான்


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




eraeravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 699
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி

Post by யினியவன் on Mon Apr 02, 2012 10:03 pm

சாதிக்க தூண்டும் வரிகள் அருமை இரவி. சூப்பருங்க

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20354
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4246

View user profile

Back to top Go down

Re: மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Apr 02, 2012 10:07 pm

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




eraeravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 699
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி

Post by ரா.ரா3275 on Mon Apr 02, 2012 10:22 pm

சூப்பருங்க அருமையிருக்கு






நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 7632
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 1360

View user profile

Back to top Go down

Re: மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி

Post by சதாசிவம் on Tue Apr 03, 2012 10:29 am

அழகான கவிதை, சூப்பருங்க

நெடுநீர், மறதி, மடி, துயில் இந்நான்கும்
கெடுநீரார் காமக் கலன் -


முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்..

என்ற வள்ளுவம் நினைவுக்கு வருகிறது...


சதாசிவம்


"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 1519
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 917

View user profile

Back to top Go down

Re: மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி

Post by பாலாஜி on Tue Apr 03, 2012 11:18 am

அருமையான தன்னம்பிக்கை தரும் கவிதை .. சூப்பருங்க


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 13991
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2297

View user profile

Back to top Go down

Re: மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி

Post by முஹைதீன் on Tue Apr 03, 2012 11:53 am

தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை மிக அருமை சூப்பருங்க

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sun Mar 10, 2013 12:43 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 699
சேர்ந்தது: 08/07/2010
மதிப்பீடு: 81

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum