புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
30 Posts - 55%
heezulia
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
1 Post - 2%
jairam
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
12 Posts - 4%
prajai
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
3 Posts - 1%
jairam
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_m10ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 06, 2012 10:13 pm


பரணி பாடுவது என்பது தமிழ்
இலக்கியத்தின் சிறப்புகளில் ஒன்று. ஆயிரம் யானைகளை அடக்கி வேட்டையாடும்
அரசனின் வீரத்தை போற்றுவதற்கு பாடுவதே பரணி என்பதாகும்.


அத்தகைய வீர இலக்கிய பாடல் தன்மையை தன் குருவை போற்றுவதற்கு பாடினார் ஒருவர்.

ஆயிரம் யானைகளை அடக்கினால் பரணி பாடுவார்கள். நீ அயிரம் பரணி பாடுவதற்கு தகுதியானவன் என பொருள் கொண்ட பாடல் அது...

இத்தகைய உருவகத்தை பல்வேறு புலவர்கள் கொண்ட சபை எதிர்த்து வழக்கு தொடுத்தது.

வழக்காடு மன்றத்தில் குரு ஆஜராக வேண்டும் என்றும் தன் வீரத்தை நிரூபித்தால் அப்பாடலைஏற்கிறோம் என்றும் புலவர்கள் கூறினார்கள்.

வழக்கு நடக்கும் நாள் வந்தது.

அனைவரும் கூடி இருந்தார்கள். வழக்காடு மன்றம் சலசலப்புடன் இருந்தது. நீதிபதிகளும் அவர்களுக்குள்இந்த விசித்திர வழக்கு பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

வழக்காடுமன்றத்தின் வாயிலில் அந்த வாகனம் வந்து நின்றது.

குரு அதிலிருந்து அமைதியாக இறங்கினார்.


மன்றத்தின் நடுவில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார். கண்களை மூடினார்.

அனைவரும் சலசலப்பற்று சிலைகள் போல உறைந்து நின்றார்கள்.

பல மணிநேரம் சென்றது. வழக்காடு மன்றத்தில் ஒரு சலனமும் இல்லை.


பிறகு குரு தன் கண் இமைகளை சிமிட்டினார். அனைவரும் சுய நினைவுக்கு வந்தனர்.


நினைவு பெற்று பின்பும் அவர்களின் உள் பேரமைதி சூழ்ந்த வண்ணம் இருந்தது.


இவரை தலைவனாக கொண்டு பரணி பாடியது சரியே. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. என நீதிபதிகள் தீர்ப்பை கூறினார்கள்.


வீரம் என்பது விலங்குகளை வேட்டையாடுவது
அல்ல. நம்மை விலங்கிட்டு பிணைக்கும் ஐம்புலன்களை வசமாக்குவதே உண்மையான
வீரம் என புலவர்கள் உணர்ந்து கொண்டனர்

http://vediceye.blogspot.in/2012/04/blog-post.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  1357389ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  59010615ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Images3ijfஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 06, 2012 11:10 pm

ஆஹா! அற்புதமான விளக்கம்....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 06, 2012 11:41 pm

நல்ல பதிவு - பகிர்ந்தமைக்கு நன்றி கேசவன்.

இப்பல்லாம் தரணிய ஆள வேண்டாம் - இருக்கற ஒத்த வாழ்க்கையா நல்லா வாழ வேண்டும் - அதற்கு ஐம்புலங்களையும் ஆள முயற்சிக்கிறேன்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 12:48 am

கேசவன் அண்ணா பகிர்வுக்கு நன்றி

நல்ல பதிவு - பகிர்ந்தமைக்கு நன்றி கேசவன்.

இப்பல்லாம் தரணிய ஆள வேண்டாம் - இருக்கற ஒத்த வாழ்க்கையா நல்லா வாழ வேண்டும் - அதற்கு ஐம்புலங்களையும் ஆள முயற்சிக்கிறேன்.

தரணிபிரியா வேண்டாமா உங்களுக்கு ஜாலி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 10:02 am

நல்ல வேளை, இப்பொழுது யானையை வேட்டையாடினால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துவிடுவார்கள். ஒரு யானைக்கு ஒரு மாத தண்டனை என்றால் ஆயிரம் யானைக்கு? பாவம் மன்னரின் நிலைமை!



ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 07, 2012 11:25 am

நல்ல விளக்கப் பதிவு கேசவன்...நன்றி...



ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  224747944

ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Rஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Aஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Emptyஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  Rஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக