புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
6 Posts - 3%
prajai
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
6 Posts - 3%
Jenila
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
1 Post - 1%
M. Priya
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
10 Posts - 4%
prajai
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
8 Posts - 3%
Jenila
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
4 Posts - 2%
Rutu
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_m10800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 5:48 am

800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு E_1333624200

சென்னைக்கருகே புலிகட் எனும் சிற்றூர் உள்ளது. இங்குள்ள ஏரி நன்னீர்கொண்ட ஏரி. இங்கு பல மீனவர் குடும்பங்கள் வசித்த வருகின்றன. இந்த ஊர் முதன் முதல் டச்சுக்காரர்கள் வசம் இருந்தது. ஆதலால் பல டச்சுக்காரர்களின் பழங்காலப் பொருள்களும், இவர்களுடைய கோட்டை, சர்ச்கள் புதைவிடங்கள் முதலியவை உள்ளன. இப்போது கூட நல்ல நேரான சாலைகள், புராதனமான வீடுகள் முதலியனவற்றைக் காணலாம். துரதிர்ஷ்டவசமாக இவையெல்லாம் சிதிலமான நிலையிலுள்ளன. தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாதுகாப்பில் உள்ளன.

இப்பகுதி விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியில் இருந்தபோது இங்கு அதிகமான அளவில் இந்துக்கள் இருந்தனர். அதனால் பல இந்துக்கோவில்கள் இருந்தன. இவற்றில் இப்போது ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில் சுமாரான நிலையில் உள்ளது. தக்காண அரசர்களுடன் இந்தக் கோவில்கள் கவனிப்பாரின்றிப் பாழடையத் தொடங்கின.

ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில் சாதாரண கருங்கல்லால் கட்டப்பட்டதல்ல. இப்பகுதியில் கிடைக்காத அரிய Laterite எனப்படும் ஒருவித சிவப்பு நிறக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. இதன் மத்தியக் கூடத்தில் ராமாயணக் காட்சிகள் மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தோ பரிதாபம்! நிதி வசதிக் குறைவினால் இவை சரிவரப் பராமரிக்கப்படாமல் உள்ளன.

7வது நூற்றாண்டில் அரேபியாவில் வசித்த வந்த இஸ்லாமிய வகுப்பினர் சிலர் அப்போது அரேபியாவில் ஆளுனராக இருந்த மதினா ஹைஜாஜ் என்பவருக்குக் கப்பம் கட்ட மறுத்ததால் அவர்கள் அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவ்வமயம் புலிகேட் கிராமம் சோழ அரசர்கள் அரசாட்சியில் இருந்தது. அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர் இங்கே குடியேறினர். இங்கேயுள்ள புராதனமான பல வீடுகளில் ஏழாம் தலைமுறையினர் வம்சம் கூட இன்னமும் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கே கட்டப்பட்டுள்ள பெரிய மசூதி, சிறிய மசூதி போன்றவைகளில் தொழுகை புரிகின்றனர்.

நல்ல தண்ணீருக்காக இவ்வூருக்கு டச்சுக்காரர்கள் வந்தார்கள். இங்கே இருந்த முஸ்லீம்கள் டச்சுக்காரர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து அவர்கள் குடியேற உதவி செய்தார்கள்.

மழைத் தண்ணீரைச் சேகரிக்கவும். அதை ஆண்டுக் கணக்கில் நல்ல முறையில் கெடாமல் பாதுகாக்கவும் இங்குள்ள இஸ்லாமிய குடும்பத்தினர் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வரும் சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட பல பெரிய ஜாடிகளை இன்றைக்கும் உபயோகப்படுத்தி வருகின்றனர். (நல்ல தண்ணீரைத் தேடி இங்கு குடியேறிய டச்சுக்காரர்கள் இதைப் பார்த்த பிறகுதான் இங்கேயே குடியேறிவிட்டனரோ என்று நினைக்கத் தோன்றுகிறது).

தூரக் கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த இஸ்லாமியர்கள் தாய்லாந்திலிருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே இம்மாதிரி மாபெரும் ஜாடிகளைக் கொண்டு வந்துள்ளார்கள். இந்த ஜாடிகளில் நெடுநாட்கள் குடிநீரைக் கெடாமல் எவ்வாறு பாதுகாத்து வைப்பது என்பதைத் தமது சந்ததியினருக்கு இவர்கள் கற்பிக்கிறார்கள். இந்த ஜாடிகள் 800 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளன என்பது மிகவும் ஆச்சரியப்படத் தக்க விஷயமல்லவா? அதுசரி, தண்ணீரைப் பாதுகாக்கும் முறை என்ன?

மழைநீரை இந்த ஜாடிகளில் ஜாக்கிரதையாகச் சேமித்து வைத்து, பிறகு ஓர் ஆணியை செந்தழல் போலக் காய்ச்சி, இந்த நீரில் தோய்க்கின்றனர். அதன்பிறகு ஜாடிகளை இறுக்கமாக மூடி வைத்து விட்டால் ஓராண்டானாலும் இத்தண்ணீர் உலர்வதில்லை!

“இது எதனால் என்ற விஞ்ஞான விளக்கம் எல்லாம் எங்களுக்கும் தெரியாது; ஆனால் இம்முறையைப் பின்பற்றித்தான் நாங்கள் நல்ல குடிதண்ணீரைப் பெற்று வருகிறோம்’ என்கிறார்கள் இவர்கள். “இந்த ஜாடிகளைச் செய்யப் பயன்படுத்தியிருக்கும் மண்ணின் வாகு இம்மாதிரி கிருமிநாசினியாக இருக்கலாம்’ என்றும் கூறுகின்றனர். ஐப்பசி மாதம் பெய்யும் மழையின் நீரை இவ்வாறு சேமித்து வைத்த, சித்திரை, வைகாசி, போன்ற கோடை மாதங்களில் பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.

பழம் பொருள் சேகரிப்பாளர்கள் இந்த ஜாடிகளுக்கு நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்ள விரும்புகிறார்கள். இருப்பினும் இவற்றை விற்பதற்கு இவர்கள் இணங்க வில்லை. ஒவ்வொரு ஜாடியும் 50லிருந்து 250 லிட்டர் தண்ணீர் கொள்ளளவைக் கொண்டன. 800 ஆண்டுகளாகப் பயன்பட்டு வரும் ஜாடிகள் அபூர்வ வகையானவையல்லவா? பணத்திற்கு ஆசைப்பட்டுத் தமது முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியப் பொருட்களை விற்காமல் இருக்கும் மனிதர்களும் அபூர்வமானவர்கள்; போற்றுலுக்குரியவர்களே யல்லவா!

- டி.எம்.எஸ்.



800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 8:52 am

பாரம்பரியத்தை பாதுகாத்து வரும் மக்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள் தான். புதிய செய்தி அறிய செய்தமைக்கு நன்றி சிவா.




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 11, 2012 10:51 am

800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு 224747944 800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு 1357389800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு 59010615800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Images3ijf800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 11, 2012 11:18 am

மழை நீர் சேகரிப்பு நல்ல விஷயம் சூப்பருங்க

நான் இதே போல் வேறு ஒரு பானை பார்த்து இருக்கிறேன்... இறந்தவர்களை இப்படி பெரிய பானைகளில் உள்ளடக்கி புதைத்து விடுவார்களாம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





800 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர்ச் சேகரிப்பு Ila
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 11, 2012 1:02 pm

ஆச்சரியமான மற்றும் அர்த்தபூர்வன்மான தகவல்கள்.
நிறையப் படிப்பினை இதில் இருக்கிறது.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா..



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 1:02 pm

றினா wrote:ஆச்சரியமான மற்றும் அர்த்தபூர்வன்மான தகவல்கள்.
நிறையப் படிப்பினை இதில் இருக்கிறது.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா..

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக