புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
89 Posts - 51%
heezulia
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
74 Posts - 42%
mohamed nizamudeen
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
29 Posts - 55%
heezulia
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
20 Posts - 38%
T.N.Balasubramanian
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மறு பக்கம்...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Apr 10, 2012 5:01 pm


என் ஊரு மதுரப் பக்கம்
எனக்குள்ளும் ஆயிரம் வெக்கம்
எனக்கில்லை காதல் பக்கம் - இருந்தும்
எழுந்துவிட்டேன் கவிதை சொர்க்கம்

பிறந்ததும் பாட்டியின் பக்கம்
பேர்வைத்தது பள்ளியின் பக்கம்
படித்துவிட்டேன் ஒழுக்கத்தின் பக்கம் - இருந்தும்
பாரினிலே கண்ணீர் சொர்க்கம்

தந்தையோ மதுவின் பக்கம்
தாயோ தங்கையின் பக்கம்
தனிமையே வாழ்வின் பக்கம் - இருந்தும்
தன்னடக்கமே என் வயதின் சொர்க்கம்

கடந்துவிட்டேன் பூவின் பக்கம்
கல்யாணமோ தோல்வியின் பக்கம்
காலமோ முதுமையின் பக்கம் - இருந்தும்
கண்ணகியாய் சாவதே என் மூச்சின் சொர்க்கம்









(இது வெறும் கவிதை தான் நான் ஒரு புத்தகத்தில் படித்ததை வைத்து எழுதினேன் இது என் சொந்த கவிதை பட் சொந்தமான வாழ்க்கை கவிதை அல்ல. )

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 5:13 pm

எதிர்கொண்ட சோகமே - மறு பக்கமாகி கவிதையானது நன்று.

கவலை தான் என்றாலும் கண்ணியம் இருப்பதால் மறுபக்கம் அழகு தான்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 5:18 pm

என்றுமே துன்பத்தின் பக்கமே வெற்றியும் வாழ்த்துக்கள் (சில எழுது பிழைகளை திருத்தியுள்ளேன்)
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் என் மறு பக்கம்...!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Tue Apr 10, 2012 5:24 pm

இப்பக்கத்தில் எழுதியதால் இனி திரும்பும் பக்கமெல்லாம் வெற்றியே.



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 5:27 pm

balakarthik wrote:என்றுமே துன்பத்தின் பக்கமே வெற்றியும் வாழ்த்துக்கள் (சில எழுது பிழைகளை திருத்தியுள்ளேன்)
அந்த எழுந்துவிட்டேனையும் எழுதிவிட்டேன் ன்னு மாத்திடுங்க பாசு.




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 10, 2012 5:28 pm

நன்றாயிருக்கிறது ஹிஷாலீ



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Apr 10, 2012 5:30 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:என்றுமே துன்பத்தின் பக்கமே வெற்றியும் வாழ்த்துக்கள் (சில எழுது பிழைகளை திருத்தியுள்ளேன்)
அந்த எழுந்துவிட்டேனையும் எழுதிவிட்டேன் ன்னு மாத்திடுங்க பாசு.

இல்லை இல்லை அது எழுந்துவிட்டேன் என்ற அர்த்தம் தான் அப்படியென்றால் கவிதையில் பிறக்கிறது என்று அர்த்தம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 5:34 pm

ஹிஷாலீ wrote:
கொலவெறி wrote:
balakarthik wrote:என்றுமே துன்பத்தின் பக்கமே வெற்றியும் வாழ்த்துக்கள் (சில எழுது பிழைகளை திருத்தியுள்ளேன்)
அந்த எழுந்துவிட்டேனையும் எழுதிவிட்டேன் ன்னு மாத்திடுங்க பாசு.

இல்லை இல்லை அது எழுந்துவிட்டேன் என்ற அர்த்தம் தான் அப்படியென்றால் கவிதையில் பிறக்கிறது என்று அர்த்தம்
ஓகே ஓகே - நா நெனச்சது கவிதை எழுதியதால் சொர்க்கம்ன்ற அர்த்தத்தில். புன்னகை




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 6:08 pm

கொலவெறி wrote:ஓகே ஓகே - நா நெனச்சது கவிதை எழுதியதால் சொர்க்கம்ன்ற அர்த்தத்தில். புன்னகை

அதுனாலத்தான் நான் கவிதைகளை படிப்பத்தோடு நிறுத்திவிடுகிறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் என் மறு பக்கம்...!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 6:11 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:ஓகே ஓகே - நா நெனச்சது கவிதை எழுதியதால் சொர்க்கம்ன்ற அர்த்தத்தில். புன்னகை

அதுனாலத்தான் நான் கவிதைகளை படிப்பத்தோடு நிறுத்திவிடுகிறேன்
திருத்தினது யாரு பாஸ்?




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக