புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_m10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_m10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_m10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_m10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10 
17 Posts - 4%
prajai
பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_m10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_m10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_m10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10 
8 Posts - 2%
Jenila
பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_m10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10 
4 Posts - 1%
jairam
பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_m10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_m10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_m10பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகப்பிரிவினை செய்வது எப்படி...?


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 14, 2012 12:43 pm


, மனிதன் செத்துப் போனால் அவனுக்கு தேவை ஆறடி நிலம் ஆனால் அவன் உயிரோடு இருக்கும் போது ஒரு அங்குல நிலத்துக்கு கூட வாழ்நாள் முழுவதும் போராடுகிறான் அந்த போராட்டம் அந்நிய மனிதர்களோடு மட்டும் அல்ல தனது சொந்த ரத்த பந்தங்களோடும் போராட தயாராக இருக்கிறான் அப்படி பட்ட ஒரு போராட்டத்தின் நெடிய கதைதான் மகாபாரதம் என்பது நாம் அனைவரும் அறிந்த சங்கதி

மகாபாரத கதையின் பங்காளி சண்டை குருஷேஷ்திர யுத்தக்களத்தோடு முற்று பெறவில்லை நம் காலத்திலும் நம் சொந்த குடும்பத்திலும் கூட மண்ணுக்காக அண்ணன் தம்பிகள் அடித்துக்கொண்டு நிற்பதை காண்கிறோம் என் தாய்வழி பாட்டனாருக்கு நான்கு சகோதர்களாம் அவர்களில் ஒருவர் கூட என் தாயாரின் விவரம் தெரிந்த காலம் முதல் ஒற்றுமையாக இல்லையாம் ஒரே ஒரு ஏக்கர் நிலத்திற்காக சாகும் வரை போராடியிருக்கிறார்கள் பகையாளியாகவே காலமாகியும் விட்டார்கள் இப்படி எத்தனையோ குடும்பங்களின் பழைய கதையும் புதிய கதையும் நடந்தது நடந்து கொண்டும் இருக்கிறது

இன்று நீதி மன்றங்களில் தேங்கி கிடக்கும் பல வழக்குகள் நிலசம்பந்த பட்டதாகவே இருக்கின்றன அந்த இடம் நல்ல இடம் அதை அண்ணன்காரன் அநியாயமானமுறையில் பிடுங்கி கொண்டான் எனக்கு அதை எப்படியாவது வாங்கி தாருங்கள் என்று அண்ணனுக்கு எதிராக தம்பியும் தம்பிக்கு எதிராக அண்ணனும் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்பதை நாளும் காண்கிறோம்



அட ஏனப்பா அடித்துக்கொண்டு மாய்கிரீர்கள் ஒருவனுக்கு ஒருவன் விட்டு கொடுத்து போங்கள் என பெரியோர்கள் சொன்னாலும் மண்ணாசை கொண்ட மனிதர்கள் விடுவதில்லை பாட்டன் போட்ட வழக்கிற்காக பேரன் கூட நீதிமன்ற வாசலில் கடுந்தவம் செய்கிறார்களே தவிர சாகும் போது தூக்கி கொண்டா போகிறோம் என்று எண்ணி பார்க்க எவருக்கும் அவகாசம் இல்லை மனிதனின் ஆசைகள் விவரீதமானது அவற்றை சுதந்திரமாக செயல்பட விட்டால் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்பதை நன்றாக அறிந்திருந்த நமது முன்னோர்கள் சொத்துக்களை பிரிப்பதற்கு சில நியாய முறைகளை கண்டிப்பாக கையாண்டார்கள் அந்த முறைகள் நடைமுறையில் இருக்கும் காலம் வரை நிலத்தகராறுகள் கிராமத்து எல்லைகளைவிட்டு வெளியேறியது இல்லை

அண்ணன் தம்பி எத்தனை பேரோ அத்தனை பேரிலும் மூத்தவனுக்கு கடேசி பகுதியும் இளையவனுக்கு முன் பகுதியும் பகிர்ந்து கொடுப்பது அந்நாளைய வழக்கம் மூத்தவனுக்கு கடேசி பகுதியை கொடுப்பதற்கு காரணம் இருந்தது எதிலும் அடியாக இருப்பதுதான் வலுவாக இருக்கும் அண்ணன் என்பவன் அஸ்திவாரமாக இருந்து அதாவது அடியாக இருந்து எல்லாவற்றையும் தாங்க வேண்டும் என்பதே அதன் உள்ளார்ந்த அர்த்தமாகும்

ஆதிகால அண்ணன்கள் இதை ஏற்றுக்கொண்டு நடந்தனர் தகப்பனுக்கு பின்னர் தான் தானே தலைமகன் தம்பிகளுக்கு வழிகாட்ட வேண்டிய கடமை எனக்கு தானே உண்டு என்று பொறுப்பை உணர்திருந்தனர் தம்பிகளும் தமயனின் அடிபணிந்து நடந்தனர் அதனால் ஊரும் உலகமும் அமைதியாக இருந்தது பொதுவுடமை என்பது சட்டமாகமாலே கடைபிடிக்கப்பட்டது



ஆனால் காலம் செல்ல செல்ல மனித அறிவு வளர வளர ஆசையும் வளர்ந்தது வலுவுள்ளவனுக்கே நல்ல பங்கு அது இல்லாதவனுக்கு பிச்சை பாத்திரமே சொந்த பங்கு என்ற நிலை வந்தது நெறிமுறைகள் காற்றில் பறந்தன மனசாட்சி என்ற பசுமை வயல் வறண்டு போய் விட்டன போட்டியும் பூசலுமே சமூகத்தின் அன்றாட செயலாகின அடித்த சுயநல சூறாவளியால் கூட்டுக்குடும்ப வீட்டுக்கூரைகள் பறந்து போய்விட்டன நீதிமன்ற வாசல்களே பங்காளிகளின் நிரந்தர வாசஸ்தலமாகி விட்டன

நிலம் மற்றும் மண் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுக்கும் சரியான நெறிமுறைகளை வழிமுறைகளை கூறுகின்ற வாஸ்து சாஸ்திரம் அண்ணன் தம்பிகள் பாகபிரிவினைக்காக அடித்துக்கொண்டு சாகக்கூடாது பஞ்சாயத்தார் முன் கை கட்டி நிற்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சில வழிவகைகளை சொல்லியிருப்பது உண்மையாகவே ஆச்சரியம் தான் காரணம் மனிதன் சட்டம் போட்டு சில நல்ல விஷயங்களை சொன்னால் அதை ஏன் நான் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்பான் அதையே சாஸ்திரம் என்று சொல்லிவிட்டால் வாயை மூடிக்கொண்டு கேட்டு நடப்பான் இதை உணர்ந்த நமது பெரியவர்கள் குருடர்களான நமக்கு நல்ல வழியை காட்டியிருக்கிறார்கள்

ஒரு வீடு இருக்கிறது அதை அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் பங்கிட்டு கொள்ள விரும்பினால் அண்ணனுக்கு மேற்கு பக்கமும் தம்பிக்கு கிழக்கு பக்கமும் பிரிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது இது இருவர் மட்டுமே இருந்தால் சரியாக வரும் இருவருக்கு மேல் இருந்தால் மூத்தவன் தென்மேற்கிலும் அடுத்தவன் வடமேற்கிலும் மூன்றாமவன் தென்கிழக்கிலும் நான்காவது உள்ளவன் வடகிழக்கிலும் இருக்குமாறு பங்கிட வேண்டும் என்று வகுக்கப்பட்டிருக்கிறது அதே போல பெண் வாரிசுகளுக்கும் பங்கிட வேண்டுமென்றால் சகோதரர்கள் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும் சகோதரிகள் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளிலும் பங்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது ஒரே குடுபத்தில் நான்கு பேருக்கு மேலே இருந்தால் அவர்கள் ஒரே வீட்டை பங்கிட்டு கொள்ள விரும்பினால் நான்கு பேர் தவிர மற்றவர்கள் தங்கள் பங்காக பணத்தை பெறவேண்டுமே தவிர இடத்தை பெறக்கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது




இது மட்டும் அல்ல ஒரே தெருவில் சகோதரர்கள் வாழ நேரிட்டால் அடுத்தடுத்து பக்கத்தில் வீடுகட்டி கொள்ளலாமே தவிர எதிரே எதிரே மனைகளை அமைக்க கூடாது என்றும் வாஸ்து சாஸ்திரம் வரையறுத்து கூறுகிறது இதன் படி பங்கிட்டு கொண்டு வாழ்பவர்களில் யாரும் கெட்டுப்போனதாக சொல்ல முடியாது சாஸ்திரத்தை மதிக்காமல் மீறி நடப்பவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பதை தான் காண முடிகிறது
நீதிமன்றம் சொன்னாலும் கேட்டக மாட்டோம் பஞ்சாயத்தார் கரடியாக கத்தினாலும் காதுகொடுக்க மாட்டோம் என்பவர்கள் சற்று நிதானமாக சிந்தித்து வாஸ்து முறையை நம்பி அதையே கடவுளின் தீர்ப்பாக ஏற்று நடந்தால் சண்டை சச்சரவு மட்டும் அல்ல வாழ்வில் எப்போதுமே சங்கடங்களை சந்திக்காமல் வாழலாம் இது உறுதி.


http://ujiladevi.blogspot.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பாகப்பிரிவினை செய்வது எப்படி...? 1357389பாகப்பிரிவினை செய்வது எப்படி...? 59010615பாகப்பிரிவினை செய்வது எப்படி...? Images3ijfபாகப்பிரிவினை செய்வது எப்படி...? Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக