புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
47 Posts - 68%
ayyasamy ram
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
6 Posts - 9%
Dr.S.Soundarapandian
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
2 Posts - 3%
prajai
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
1 Post - 1%
Rutu
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
1 Post - 1%
Pradepa
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
299 Posts - 29%
Dr.S.Soundarapandian
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
223 Posts - 21%
sugumaran
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
18 Posts - 2%
prajai
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
8 Posts - 1%
Rutu
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
யு‌பி‌எஸ்‌சி  Poll_c10யு‌பி‌எஸ்‌சி  Poll_m10யு‌பி‌எஸ்‌சி  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு‌பி‌எஸ்‌சி


   
   
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:12 pm

எம்ப்லோயீ பிரோவிடெண்ட் ஃபண்ட் அசிஸ்டண்ட் கமிஷனர் போஸ்ட் வந்துள்ளது டிகிரி தான் குவாலிபிகேஷன் வயது 35 மேக்ஸிமம். விபரங்களுக்கு www.upsc.gov.in ஆன் line application செய்ய முடியும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 8:14 pm

மிக்க நன்றி சார் தேவைபடுபவர்கள் விண்ணப்பிக்கலாம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் யு‌பி‌எஸ்‌சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 8:23 pm

radharmaa wrote:எம்ப்லோயீ பிரோவிடெண்ட் ஃபண்ட் அசிஸ்டண்ட் கமிஷனர் போஸ்ட் வந்துள்ளது டிகிரி தான் குவாலிபிகேஷன் வயது 35 மேக்ஸிமம். விபரங்களுக்கு www.upsc.gov.in ஆன் line application செய்ய முடியும்

நானும் பார்த்தேன் தர்மா! பதிவிற்கு மிக்க நன்றிகள் அன்பு மலர்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:29 pm

நன்றி அசுரன் அவர்களே உங்களுக்கும் வாழ்த்துக்கள் வருகின்ற டெட்(TET) தேர்வில் நல்ல மாதிபெங்களுடன் வெற்றி பெற



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:30 pm

நன்றி பி கே சார்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:33 pm

அரசு வேலை போட்டி தேர்வு என்பது மூளைக்கு வேலை என்பதை விட கடின உழைப்பே அவசியம். தினமும் நான்கு மணி நேர பொறுமையான உழைப்பு ஆறு மாதம் செய்தால் வெற்றி நிச்சயம்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:36 pm

அறித்மெடிக் எபிலிடி நமது ஆறாம் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை உள்ள கணக்கு பாடதில் இருந்து தான் கேட்க படுகிறது. ஆங்கிலமும் அவ்வளவுதான் என்ன கொஞ்சம் வோகபுலரி டெவலப் செய்ய வேண்டும். பின்னர் ஹிஸ்டரி ஜியாகிரஃபி ஜெனரல் சயின்ஸ் படிக்கவும். கரண்ட் அப்பைர்ஸ் ஜி‌கே டுடே வாங்கி கொள்ளவும். ரீசனிங் டெய்லி உழைக்கவும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 15, 2012 7:37 am

சென்னை: "மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம்' என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர், ரகுபதி, தெரிவித்தார்.

மத்திய அரசின், பல்வேறு பணிகளுக்கான பணியாளர் தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம், மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள், இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசின் பணிகளில் அமர்கின்றனர். கடந்தாண்டு வரை, இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகள், ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய, இரு மொழிகளில் மட்டுமே, எழுத முடியும் என்ற நிலை இருந்து வந்தது. அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்ததை அடுத்து, மும்மொழிகளில் தேர்வு எழுதலாம் என்ற உத்தரவை கடந்தாண்டு மத்திய அரசு அறிவித்தது.

22ம் தேதி தேர்வு: இந்தத் திட்டம் இம்மாதம் 22ம் தேதி நடக்க உள்ள மத்திய அரசுப் பணியாளர் ஆணையத்தின் தேர்வுகளில் முதலில் அமலுக்கு வருகிறது. இது குறித்து, ஆணையத்தின் தென் மண்டலப் பிரிவுத் தலைவர் ரகுபதி கூறியதாவது: மாநில மொழிகளில் தேர்வு எழுத இயலாததால் சில மாநிலங்களில் இத்தேர்வுகளில் விண்ணப்பங்களே குறைந்த அளவில் வரத் துவங்கின. இந்தப் பிரச்னை குறிப்பாக தென் மாநிலங்களில்தான் அதிகளவில் இருந்தது. இந்தப் பிரச்னையை கருத்தில் கொண்டு மத்திய அரசு மும்மொழிகளில் தேர்வு எழுதும் திட்டத்தை அறிவித்தது. வரும் 22ம் தேதி நடக்க உள்ள தேர்வுகள் துவங்கி இனி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் தேர்வுகள் எழுதலாம். கடந்த, 2010-11 ஆண்டில், இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 970 விண்ணப்பங்களும், 2011-12ம் ஆண்டில், இரு மடங்கு அதிகரித்து ஐந்து லட்சத்து 41 ஆயிரத்து 341 விண்ணப்பங்களும் வந்துள்ளன. இந்த முறை தமிழகத்தில் இருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

மத்திய பணியாளர் தேர்வுகளுக்கு இம்முறை தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,) பணியாற்றுபவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். வேலைப் பாதுகாப்பு, ஐ.டி.,யை விட அதிகளவில் சம்பளம், உரிய தேர்வுகளை எழுதினால் பணி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் ஐ.டி.,யில் பணிபுரிவோர் மத்திய அரசுப் பணிகளை நாடி வரத் துவங்கியுள்ளனர். மேலும் இத்தேர்வுகளின் நடைமுறையையும் தற்போது மாற்றியுள்ளோம். முன்பெல்லாம் தேர்வுக்கான தகவல்களை மொண்ணை உரு தட்டி எழுத வேண்டிய நிலை இருந்தது. தற்போது அதெல்லாம் தேவையில்லை. அடிப்படையான பொது அறிவு, மொழி அறிவு இருந்தாலே ஒருவர் மத்திய பணியாளர் தேர்வுகளை எழுத முடியும். இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.

பல மடங்கு அதிகரிப்பு: தமிழகத்தில் மத்திய பணியாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த ரகுபதி,"கடந்த காலங்களைப் பார்க்கும் போது, இம்முறை தமிழகத்தில் இருந்து விண்ணப்பங்கள் ஆறு மடங்கு அதிகளவில் வந்துள்ளன. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தான் என்றாலும்கூட பிற மாநிலங்களை விட குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்' என்றார்.

தினமலர்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக