புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
1 Post - 1%
Barushree
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
214 Posts - 42%
heezulia
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
18 Posts - 4%
sugumaran
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_m10ஆகமம் - 1 -  தூய தமிழ்ச் சொல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகமம் - 1 - தூய தமிழ்ச் சொல்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Apr 15, 2012 1:27 pm

‘ஆகமம்’ என்ற சொல் தமிழிலும் வடமொழியிலும் உள்ள தற்சமம் என்ற வகையைச் சேர்ந்த சொல். ஆகமம் என்ற வடசொல்லிற்குப் பொருள் வேறு. ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லிற்குப் பொருள் வேறு.
ஆகமம் என்ற வடசொல்லிற்கு வந்தது என்று பொருள் என வடமொழி வ்ல்லுனர்கள் கூறுகின்றனர்.
எதிலிருந்து வந்தது?
எங்கிருந்து வந்தது?
எப்போது வந்தது?

என்பன போன்ற கேள்விகளுக்கு அதில் விடையில்லை. எனவே, இது குன்றக் கூறலாய் வடமொழியில் அவாய் நிலையைக் கொண்டு நிற்கும் சொல். அவாய் நிலை என்பது பின்னும் பல தகவல்களை அவாவிய நிலையில் உள்ளது என்று பொருள்.

அடுத்து ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லை பின்வருமாறு பிரித்துப் பொருள் காணலாம்.
ஆ+கமம் என்று அச் சொல் பிரியும்.
ஆ= பசு. பசு ஒரு கட்டுத்தறியில் கட்டப்படுகிறது. அது போல உயிர்களும் இவ்வுடலில் கட்டப்படுவதால் ‘ஆ’ என்ற ஓரெழுத்தொரு சொல் உயிர்களை உவம ஆகுபெயராகக் குறிக்கும்.

‘கமம் நிறைந்தியலும்’ என்பது தொல்காப்பியம் கூறும் பொருள். எனவே கமம் என்பது நிறைவைக் குறிக்கும்.

உயிர்கள் உலகில் எதையெதையோ அடைந்தால் நிறைவைப் பெறலாம் எனத் தொடங்கி அவை ஒன்றும் நிறைவைத் தராததைக் காண்கிறது. முடிவில் முடிவில்லாத நிறைவைத் தருவது இறைதிருவடி ஒன்றுதான் என்பதை உணர்கிறது. இவ்வாறு உயிர்களுக்கு இறை இன்பம் என்னும் நிலைத்த நிறைவை எது தருகிறதோ அது ஆகமம் எனப்பட்டது.

ஆக, ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் என்னவெனில் உயிர்களுக்கு நிலைத்த நிறைவான இறைப்பேரின்பத்தை அடையச் செய்யும் நூல் என்று அறிகிறோம்.

(தொடரும்)
(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 15, 2012 1:37 pm

நல்ல தகவல் அருமையான விளக்கம் அப்படினா ஆகமம் என்பது கோவில்களை கட்டுவதற்க்கு உபயோக்கிப்பது தவறா



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 15, 2012 1:43 pm

மிகவும் நன்று...விரும்பினேன் உங்களின் பதிவை. மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 15, 2012 2:13 pm

தூய தமிழ்ச் சொல்லின் மூலம் ஆகமம்த்தின் பொருள் அறியதந்தமைக்கு..! சூப்பருங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 15, 2012 2:19 pm

பைபிளில் இன்றும் இவார்ரத்தை உள்ளது....நன்றி தகவலுக்கு.

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sun Apr 15, 2012 10:21 pm

சாமி wrote:
ஆக, ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் என்னவெனில் உயிர்களுக்கு நிலைத்த நிறைவான இறைப்பேரின்பத்தை அடையச் செய்யும் நூல் என்று அறிகிறோம்.
இன்றளவும் ஆகமம் என்றால் ஏதோ வடமொழிச் சொல் என்று நினைத்து இருந்தேன். நன்றி.

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Apr 16, 2012 7:54 am

சாமி wrote:
உயிர்கள் உலகில் எதையெதையோ அடைந்தால் நிறைவைப் பெறலாம் எனத் தொடங்கி அவை ஒன்றும் நிறைவைத் தராததைக் காண்கிறது. முடிவில் முடிவில்லாத நிறைவைத் தருவது இறைதிருவடி ஒன்றுதான் என்பதை உணர்கிறது. இவ்வாறு உயிர்களுக்கு இறை இன்பம் என்னும் நிலைத்த நிறைவை எது தருகிறதோ அது ஆகமம் எனப்பட்டது.
நல்ல விளக்கம்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Apr 16, 2012 8:47 am

சாமி wrote:
ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் என்னவெனில் உயிர்களுக்கு நிலைத்த நிறைவான இறைப்பேரின்பத்தை அடையச் செய்யும் நூல் என்று அறிகிறோம்.
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக