Latest topics
» செய்திகள்- சில வரிகளில்by ayyasamy ram Today at 8:17
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்ல மறந்த உண்மைகள்... !
+8
கே. பாலா
முஹைதீன்
ரவிக்குமார்
உமா
ராஜா
இரா.பகவதி
சிவா
ஹிஷாலீ
12 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
சொல்ல மறந்த உண்மைகள்... !
First topic message reminder :
வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...
உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...
உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்
உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்
அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்
பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்
அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்
உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...
இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!
வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...
உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...
உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்
உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்
அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்
பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்
அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்
உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...
இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!
Last edited by ஹிஷாலீ on Wed 18 Apr 2012 - 14:39; edited 2 times in total
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சொல்ல மறந்த உண்மைகள்... !
மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்....
அது போதும்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சொல்ல மறந்த உண்மைகள்... !
ஹிஷாலீ wrote:
வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாலனே...
காதல் சுவையை உணர்ந்ததால் தான் இந்த பிரதிபலிப்பா?
தாகம் தீர்ந்ததா தோழியே...ஹிஷாலீ wrote:உண்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...
இலைமறையான் காமம் தான் காதலின் அஸ்திவாரம்...ஹிஷாலீ wrote:உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிரேன்
ஆன்மாவை அடைவதாக சொல்வதில் இருந்து காதலியாய் மட்டுமல்ல அம்மாவாகவும் ஆகிறாய்....ஹிஷாலீ wrote:அழுகும் பொழுது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்
காதலில் ஒவ்வொரு கணமும் மரணம்... மருகணமே ஜனனம்... நிரூபிக்கிறாய்...ஹிஷாலீ wrote:
உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...
சொன்ன காதலுக்கு அளவுகோல் கல்யாணம்... சொல்லாத காதலுக்கு அளவுகோலோ மரணம்...ஹிஷாலீ wrote:
இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!
தோழியே வார்த்தைகள் அனைத்தும் உண்மையில் காதல் வலியின் வார்ப்புகள்....
Last edited by ரவிக்குமார் on Wed 18 Apr 2012 - 14:17; edited 1 time in total
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
Re: சொல்ல மறந்த உண்மைகள்... !
நன்றி ஹிஷாலீ
இதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்....
Re: சொல்ல மறந்த உண்மைகள்... !
ராஜா wrote:நன்றி ஹிஷாலீஇதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்....
இங்க தான் இருக்கீங்களா அண்ணா....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சொல்ல மறந்த உண்மைகள்... !
ரவிக்குமார் wrote:ஹிஷாலீ wrote:
வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாலனே...
காதல் சுவையை உணர்ந்ததால் தான் இந்த பிரதிபலிப்பா?தாகம் தீர்ந்ததா தோழியே...ஹிஷாலீ wrote:உண்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...இலைமறையான் காமம் தான் காதலின் அஸ்திவாரம்...ஹிஷாலீ wrote:உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிரேன்ஆன்மாவை அடைவதாக சொல்வதில் இருந்து காதலியாய் மட்டுமல்ல அம்மாவாகவும் ஆகிறாய்....ஹிஷாலீ wrote:அழுகும் பொழுது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்காதலில் ஒவ்வொரு கணமும் மரணம்... மருகணமே ஜனனம்... நிரூபிக்கிறாய்...ஹிஷாலீ wrote:
உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...சொன்ன காதலுக்கு அளவுகோல் கல்யாணம்... சொல்லாத காதலுக்கு அளவுகோலோ மரணம்...ஹிஷாலீ wrote:
இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!
தோழியே வார்த்தைகள் அனைத்தும் உண்மையில் காதல் வலியின் வார்ப்புகள்....
ஆகா என்ன ஒரு விளக்கம் சூப்பர் அருமை ரசிக்க தெரிந்த மனமே உங்களுக் என் அன்பு நன்றிகள் பல
Re: சொல்ல மறந்த உண்மைகள்... !
ராஜா wrote:நன்றி ஹிஷாலீஇதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்....
Re: சொல்ல மறந்த உண்மைகள்... !
உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்....
என் அன்பு நன்றிகள் உமா
Re: சொல்ல மறந்த உண்மைகள்... !
உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ... கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்....
முதலில் எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்த எழுத்திற்கு மதிப்பு! இல்லையேல் எந்த அர்த்தத்துடனான எழுத்தாக இருந்தாலும் படிப்பவர்களால் புறக்கணிக்கப்படும்.
///கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்///
இதற்கான விளக்கம் தர முடியுமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சொல்ல மறந்த கதை....
» சொல்ல மறந்த செய்தி
» சொல்ல மறந்த நன்றி...!
» சொல்ல மறந்த காதல்
» நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்
» சொல்ல மறந்த செய்தி
» சொல்ல மறந்த நன்றி...!
» சொல்ல மறந்த காதல்
» நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|