புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைத்தவையும் தேடுபவையும்..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உரஞ்சிக் கல்
முன்பு விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட மாடுகள் வெளி இடங்களுக்கு சென்று நீரருந்தி, புல் மேய்ந்து வரும்போது உடலை எதனோடாவது உராய்ந்து ஆசுவாசப்படுத்தி கொள்ளும். அதற்காக மக்களால் அமைக்கப்பட்ட கல்லையே ஆ உரஞ்சிக்கல் என்பர்கள். இவை குளங்கள், வாய்க்கால் அருகே அமைக்கப்பட்டதாக கூறுவர். இன்று அதன் எஞ்சிய பகுதிகளை கூட காண்பது அரிதாக காணப்படுகிறது.
முன்பு விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட மாடுகள் வெளி இடங்களுக்கு சென்று நீரருந்தி, புல் மேய்ந்து வரும்போது உடலை எதனோடாவது உராய்ந்து ஆசுவாசப்படுத்தி கொள்ளும். அதற்காக மக்களால் அமைக்கப்பட்ட கல்லையே ஆ உரஞ்சிக்கல் என்பர்கள். இவை குளங்கள், வாய்க்கால் அருகே அமைக்கப்பட்டதாக கூறுவர். இன்று அதன் எஞ்சிய பகுதிகளை கூட காண்பது அரிதாக காணப்படுகிறது.
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சுமைதாங்கி
மூடைகளை தூக்கி செல்லுவோர் தம் முதுகிலோ தலையிலோ இருக்கும் மூடையை இறக்கி வைத்து தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ள அமைக்கப்பட்ட கல்மேடையே சுமை தாங்கி எனப்படும். தலை அல்லது முதுகின் உயரத்திற்கு இவை அமைக்கப்பட்டிருக்கும். இவை குறிப்பிட்ட சில தூர இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பல அழிவடைந்து விட்டன. சில இன்றும் கவனிப்பாரின்றி அழிந்துகொண்டிருக்கின்றன. இச்சுமைதாங்கிகள் இறந்தவர்களது நினைவாகவும் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன.
மூடைகளை தூக்கி செல்லுவோர் தம் முதுகிலோ தலையிலோ இருக்கும் மூடையை இறக்கி வைத்து தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ள அமைக்கப்பட்ட கல்மேடையே சுமை தாங்கி எனப்படும். தலை அல்லது முதுகின் உயரத்திற்கு இவை அமைக்கப்பட்டிருக்கும். இவை குறிப்பிட்ட சில தூர இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பல அழிவடைந்து விட்டன. சில இன்றும் கவனிப்பாரின்றி அழிந்துகொண்டிருக்கின்றன. இச்சுமைதாங்கிகள் இறந்தவர்களது நினைவாகவும் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
துலா
இன்று மோட்டார் பம்பி மூலம் பைப்பில் வரும் நீரை பெறும் எமக்கு அன்று தண்ணீர் பெற நம் மக்கள் செய்த வழிகள் பல வியப்பையே தருகின்றன. அவற்றில் முக்கியமானது துலா ஆகும்.
பலமான இரு மரங்களை அருகருகே நட்டு அதன் மேலே தென்னை அல்லது பனை மரம் மூலம் நீண்ட துலாக்கள் தயாரித்து அதில் சமநிலை ஏற்படும் அளவுப்பிரமாணத்தில் இரு மரங்களிடையே பிணைப்பர். கிணற்றிலிருந்து தண்ணீரை ஏந்துவதற்கு பட்டை பயன்படுத்துவார்கள்.
துலாவை மேலேயும் கீழேயும் பதிக்க துலா மிதிப்பாளர்களும் காணப்படுவர். பட்டை நீண்ட நேரம் நீரில் இருக்கக்கூடாது. எனவே நீர் பெற்றதும் பட்டையை காய வைப்பார்கள். இன்றும் சில கோயில்களில் துலா காணப்படுகிறது. இன்று துலா மிதிப்பாளர்களுக்கு பதிலாக கல் போன்ற பாரமான பொரும் பயன்படுகிறது. பட்டைக்கு பதிலாக வாளி பயன்படுத்துகிறார்கள்.
இன்று மோட்டார் பம்பி மூலம் பைப்பில் வரும் நீரை பெறும் எமக்கு அன்று தண்ணீர் பெற நம் மக்கள் செய்த வழிகள் பல வியப்பையே தருகின்றன. அவற்றில் முக்கியமானது துலா ஆகும்.
பலமான இரு மரங்களை அருகருகே நட்டு அதன் மேலே தென்னை அல்லது பனை மரம் மூலம் நீண்ட துலாக்கள் தயாரித்து அதில் சமநிலை ஏற்படும் அளவுப்பிரமாணத்தில் இரு மரங்களிடையே பிணைப்பர். கிணற்றிலிருந்து தண்ணீரை ஏந்துவதற்கு பட்டை பயன்படுத்துவார்கள்.
துலாவை மேலேயும் கீழேயும் பதிக்க துலா மிதிப்பாளர்களும் காணப்படுவர். பட்டை நீண்ட நேரம் நீரில் இருக்கக்கூடாது. எனவே நீர் பெற்றதும் பட்டையை காய வைப்பார்கள். இன்றும் சில கோயில்களில் துலா காணப்படுகிறது. இன்று துலா மிதிப்பாளர்களுக்கு பதிலாக கல் போன்ற பாரமான பொரும் பயன்படுகிறது. பட்டைக்கு பதிலாக வாளி பயன்படுத்துகிறார்கள்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சூத்திர கிணறு
இயந்திரங்களின் பாவனை அறிமுகமான பின் துலாக்களின் பாவனை குறைந்து சூத்திர கிணற்றின் பாவனை கையாளப்பட்டது. கிணற்றின் குறுக்கே இரும்பு பாலம் போட்டு அதில் பற்கள் கொண்ட சக்கரம் காணப்படும். அச்சக்கரத்தில் இருந்து வாளிகளை கொண்ட சங்கிலி கிணற்றுக்குள் செல்லும். மேல் சக்கரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் நெம்பில் நுகம் பொருத்தி மாடுகளை கொண்டு சுற்றுவார்கள். மாடுகள் கிணற்றை சுற்றி வர அதில் பொருத்தப்பட்டிருக்கும் நுகம் மூலம் சக்கரம் சுற்றப்பட்டு வாளிகள் மூலம் நீர் மேலே கொணரப்படும்.
இயந்திரங்களின் பாவனை அறிமுகமான பின் துலாக்களின் பாவனை குறைந்து சூத்திர கிணற்றின் பாவனை கையாளப்பட்டது. கிணற்றின் குறுக்கே இரும்பு பாலம் போட்டு அதில் பற்கள் கொண்ட சக்கரம் காணப்படும். அச்சக்கரத்தில் இருந்து வாளிகளை கொண்ட சங்கிலி கிணற்றுக்குள் செல்லும். மேல் சக்கரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் நெம்பில் நுகம் பொருத்தி மாடுகளை கொண்டு சுற்றுவார்கள். மாடுகள் கிணற்றை சுற்றி வர அதில் பொருத்தப்பட்டிருக்கும் நுகம் மூலம் சக்கரம் சுற்றப்பட்டு வாளிகள் மூலம் நீர் மேலே கொணரப்படும்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சங்கடன் படலை
தமிழர்களின் விருந்தோம்பலின் சிறப்பை வெளிப்படுத்தும் சிறந்த படைப்பாக எஞ்சியிருப்பது சங்கடன் படலை ஆகும். வீடுகளின் படலைக்கு மேலாக கூரை எழுப்பி அதன் நிழலில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் இளைப்பாறும் வகையில் குந்துகள் அமைக்கப்பட்டிருப்பது சங்கடன் படலை எனப்படும். இங்கு மண்பாத்திரங்களில் நீரும் வைக்கப்பட்டிருந்ததாக முதியோர்கள் கூறுகின்றனர். இவை நம் மக்களின் விருந்தோம்பல் பண்பை எடுத்துக்காட்டும் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன.
http://ssharshan.blogspot.com/2012/04/blog-post_25.html
தமிழர்களின் விருந்தோம்பலின் சிறப்பை வெளிப்படுத்தும் சிறந்த படைப்பாக எஞ்சியிருப்பது சங்கடன் படலை ஆகும். வீடுகளின் படலைக்கு மேலாக கூரை எழுப்பி அதன் நிழலில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் இளைப்பாறும் வகையில் குந்துகள் அமைக்கப்பட்டிருப்பது சங்கடன் படலை எனப்படும். இங்கு மண்பாத்திரங்களில் நீரும் வைக்கப்பட்டிருந்ததாக முதியோர்கள் கூறுகின்றனர். இவை நம் மக்களின் விருந்தோம்பல் பண்பை எடுத்துக்காட்டும் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன.
http://ssharshan.blogspot.com/2012/04/blog-post_25.html
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்தக் காலத்திலேயே எத்தனை கண்டுபிடிப்புகள் - தொலைத்து விட்டுத் தான் தேடுவதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டோமே.
பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
முஹைதீன் wrote:இச்சுமைதாங்கிகள் இறந்தவர்களது நினைவாகவும் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன.
கருவுற்றிருந்த பெண் இறந்துவிட்டால் அவர் நினைவாக சுமைதாங்கிக்கல் அமைக்கும் வழக்கம் இருந்தது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இப்போது சாலை ஓரங்களில் சுமைதாங்கி கல் காணப்படுகிறது.
அதுபோல பல ஊர்களில் வீட்டு திண்ணையில் தண்ணீர் குடம் வருவோர் போவோர் குடிப்பதற்காக வைத்துள்ளனர்..
நன்றி மொகைதின்.
அதுபோல பல ஊர்களில் வீட்டு திண்ணையில் தண்ணீர் குடம் வருவோர் போவோர் குடிப்பதற்காக வைத்துள்ளனர்..
நன்றி மொகைதின்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|