புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
6 Posts - 3%
prajai
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
2 Posts - 1%
jairam
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
2 Posts - 1%
kargan86
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
127 Posts - 52%
ayyasamy ram
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
10 Posts - 4%
prajai
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
8 Posts - 3%
Jenila
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_m10 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 6:25 pm

கொங்கு நாட்டிலுள்ள தேவார வைப்புத் தலங்களுள் பேரூரும் ஒன்று. இத்தலத்திற்குத் தட்சிணகயிலாயம், மேலைச் சிதம்பரம், ஆதிபுரி, ஞானபுரம், பிறவாநெறித்தலம் முதலான பல பெயர்கள் உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த பேரூரில், கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்டதுதான் பேரூர்ப் புராணம்.

பேரூர்ப் புராணத்தில் 19-ஆவது படலமாக உள்ளது பள்ளுப்படலம். இதில் 69 பாடல்கள் உள்ளன. மேலும், சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாறும் கூறப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சுவையான நிகழ்ச்சி ஒன்றைக் காண்போம்.

சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் சென்று, காஞ்சிமாநதியில் நீராடி ஆலயத்தை அடையும் முன்னரே இறைவனும் இறைவியும் உழவராகவும் உழத்தியாகவும் (பள்ளர்-பள்ளி) வயலுக்குச் சென்றனர். சிவகணங்கள் ஏவல் செய்கின்ற பள்ளர்களாயினர். திருக்கோயிலுக்குச் சென்ற நாயனார் இறைவனைத் தரிசிக்கப் பெறாமல் இடபதேவர் உணர்த்திய குறிப்பால் வயலுக்குச் சென்று அங்கிருந்த இறைவனையும் இறைவியையும் வணங்கி அருள்பெற்றார் என்பதாகப் படலம் தொடங்குகிறது. இனிப் படலத்தில் கூறப்பெற்றுள்ள உழவியற் செய்திகளை அறிவோம்.

உமாதேவியாகிய இறைவியும் பள்ளியானாள். விநாயகரும் முருகனும் பள்ளச் சிறாராய் வயலின்கண் விளையாடினர். (பா.28,29) உழவுத் தொழிலின் மேன்மையை எடுத்துக்காட்ட இறைவனும் இறைவியும் உழவர்களாயினர் என்ற செய்தியை இதன் மூலம் கச்சியப்பர் உணர்த்தியுள்ளார். இறைவனாகிய உழவன் தோற்றம் எப்படி இருந்தது என்பதை பின்வரும் பாடலில் விளக்கியுள்ளார்.

"புலியதள் கழுவாக் காழக உடையாய்ப்
பொலியநால் வாய்க்கரி உரிவை
ஒலிமயிர் நூற்ற படாமென வயங்க
ஒளிர்சடை தலைச்சுற்றாய் மிளிர
வலியரித் துவக்குப் பக்கறை யாக
வாளரா வதன்கயி றாகக்
கலிகெழு மறையா கமலங்கழ லாகக்
கண்ணுதல் பள்ளனா தலுமே''
(பா.25)

வயலில் வேலை செய்யும் உழவர்கள் தலைப்பாகை, கோவணம் முதலியவற்றை அணிவது வழக்கம். இறைவன் உழவனாக நிற்பதால் தலைப்பாகை, கோவணம் முதலியவற்றை அணிந்து வயலில் நின்றாராம். பாடலின்படி இறைவனது ஒளிர்சடை தலைச்சுற்றாகவும் (தலைப்பாகை) சிங்கத்தின் தோல் கோவணமாகவும் (பக்கறை) விளங்கிற்றாம். ""போதிய அம்பலத்து ஆடுவார், பள்ளனாய்ப் புகுந்து'' (பா.69) என்ற பாடலடிகளுடன் பள்ளுப்படலம் முடிகிறது. சிற்றம்பலத்தில் திருநடனம் செய்தருளுகின்ற சிவபெருமான் பள்ளனாகக் கோலங்கொண்டார் என்ற உழவியற் குறிப்புடன் படலத்தை நிறைவு செய்துள்ளார் கச்சியப்பர்.

பேரூர் பட்டீசுவரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித் திங்கள் கார்த்திகை தொடங்கிப் பத்து நாள்களுக்கு "நாற்றுநடு விழா' நிகழும். விழாவின் பத்தாம் நாள் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் நாற்று நடுவது போன்ற காட்சி இன்றும் பக்தர்களால் நடைபெற்று (நடத்தப்பெற்று) வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக