புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Today at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பேற்பு
Page 1 of 1 •
மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றார்.
முடிசூட்டு விழா
மதுரை ஆதீனம் தனது இளைய வாரிசாக 293-வது குருமகா சன்னிதானமாக நித்யானந்தாவை நியமித்தார். அவருக்கு மதுரை ஆதீனம் மடத்தில் நேற்று முடிசூட்டு விழா நடந்தது. இதையொட்டி முதலில் ஆதீனத்துக்கு நித்யானந்தா தங்கக்கிரீடமும், துளசி மாலையும் அணிவித்து ஆசி பெற்றார். இதைத்தொடர்ந்து நித்யானந்தாவுக்கு மதுரை ஆதீனம் தங்கக் கிரீடமும், உத்திராட்சை மாலையும் அணிவித்தார்.
அதன்பின், மதுரை ஆதீனம் பேசும்போது கூறியதாவது:-
மதுரை ஆதீனம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மடம், பழமை வாய்ந்தது. கடந்த 1980-ம் ஆண்டில் 292-வது சன்னிதானமாக நான் பொறுப்பேற்றேன். தற்போது 293-வது குரு மகா சன்னிதானமாக நித்யானந்தா சுவாமி அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் ஆற்றல் மிக்கவர், ஆங்கிலத்தில் பேசும் திறமை மிக்கவர், நோய்களை குணப்படுத்திய திறமை கொண்டவர்.
அவரை மதுரை ஆதீன வாரிசாக அறிவிப்பது உலக தமிழ்மக்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்து உள்ளது. ஆதீன மடத்தின் பொறுப்பை அவர் ஏற்பது நாங்கள் செய்த புண்ணியம்.
இணைந்து செயல்படுவோம்
நான் கடந்த 8 ஆண்டு காலமாக அவருடன் பழகி இருக்கிறேன். பெங்களூரில் நடந்த ஒரு யாகசாலை பூஜையில் கலந்து கொள்ள சென்ற போது, அவரை மடத்தின் வாரிசாக அறிவிக்க விருப்பம் தெரிவித்தேன். அதற்கு அவர் இறைவனிடம் உத்தரவு கேட்டு கூறுகிறேன் என்று சொல்லி, மறுநாள் மனப்பூர்வமாக அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக கூறினார். அதன்படி நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம்.
பொய் குற்றச்சாட்டு
அவரை மதுரை ஆதீனமாக நியமித்தது குறித்து சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது அறியாமையை தான் வெளிக்காட்டுகிறது. அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. ஆதீனத்தின் வாரிசாக ஒருவரை நியமிப்பது அந்த ஆதீன கர்த்தரின் பொறுப்பு. இதற்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை.
இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.
விழாவில் நித்யானந்தா சாமியார் கூறியதாவது:-
நம்பிக்கை
மதுரை ஆதீனத்தின் பொறுப்பை மனப்பூர்வமாக ஏற்று கொண்டேன். ஆதீனத்தின் எல்லா புகழையும் நிலை நாட்டுவேன். என் மீது சிலர் பல்வேறு வதந்திகளை பரப்புகிறார்கள். அவர்கள் எல்லாம் பொய்யானவர்கள்.
தமிழக மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என் மீது பொய்யான பிரசாரம் செய்யப்பட்டது. வீடியோ ஆதாரங்கள் எல்லாம் பொய்யானவை. அதில் நான் சிக்க வைக்கப்பட்டேன். யாரோ சிலர் சொல்வதற்காக என்னுடைய பக்தர்களை விலக்கி வைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்ப்பு
பின்னர் அவர்கள் இருவரும் மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்களுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். இதற்கு அங்கிருந்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மதுரை ஆதீனம், நித்யானந்தா மற்றும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே சென்றனர்.
கோஷம், மோதல்
இந்தநிலையில் ஆதீனமடத்துக்குள் எதிர்ப்பாளர்கள் திடீரென்று புகுந்து இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர். பின்னர் திருஞானசம்பந்தரை வாழ்த்தி அவர்கள் பாட்டுப் பாடினர். அப்போது நித்யானந்தா ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி பாடல் பாடினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அங்கு இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த மதுரை ஆதீனம், மடத்துக்குள் வந்த எதிர்ப்பாளர்களை பார்த்து உள்ளே வர உங்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்து அவர்களை எச்சரித்தார். இதன்பின் எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் மடத்துக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குற்றம் நடந்தது என்ன ?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பொறுப்பா அதான் சொன்னாங்களே பொறுப்பேற்ற விழாவில் -
இருவருக்கும் ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம், சுகம், சுகம் ஷ்ஷா ஷ்ஷா ஷ்ஷா ஹோய் என்று...
இருவருக்கும் ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம், சுகம், சுகம் ஷ்ஷா ஷ்ஷா ஷ்ஷா ஹோய் என்று...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா
» சதான் உசேனைப் போல பாதாள ரகசிய அறையில் பதுங்கியிருக்கிறார் நித்தியானந்தா?
» மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!
» மதுரை ஆதீனத்தில் திருநங்கைகளுக்கு முக்கிய பொறுப்பு: நித்யானந்தா
» `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு
» சதான் உசேனைப் போல பாதாள ரகசிய அறையில் பதுங்கியிருக்கிறார் நித்தியானந்தா?
» மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!
» மதுரை ஆதீனத்தில் திருநங்கைகளுக்கு முக்கிய பொறுப்பு: நித்யானந்தா
» `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|