புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
3 Posts - 2%
Shivanya
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
15 Posts - 3%
prajai
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
9 Posts - 2%
jairam
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன்? எதற்கு? எப்படி?..


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 05, 2009 4:35 pm



ஆதிகால மனிதன் தன்னுடைய அனுபவங்கள் மூலமாக வாழ்வியல் அறிவியல் மற்றும் கணிதங்களை கற்றுகொள்கின்றான். அப்படி கற்றுகொண்டவைகளில் மிக முக்கியமான ஒன்று முக்கோணம் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு முக்கோணம் பயன்பட்டு வருகின்றது. குறைந்த எண்ணிக்கை கோடுகளால் உருவாக்கப்படும் பரப்பு என்றால் அது முக்கோணம். முக்கோணம் மூன்று கோடுகள் மற்றும் மூன்று கோணங்கள் கொண்டு உருவாக்கப்படுகின்றது.
[படம் 1]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+1நாடோடிகளாய் வாழ்ந்த மனிதன் பின்னர் ஒவ்வொரு குழுக்காளாக ஓரிடத்தில் வாழ கற்றுக்கொண்டான். அப்படி வாழ அவனுக்கு இருப்பிடம் தேவைப்பட்டது. தனக்கென வீடுகள் கட்டிக்கொண்டு வாழத்தொடங்கினான். அப்படி கட்டிய வீடுகளின் கூரைகள் முக்கோண வடிவில் இருப்பதை காணலாம். இன்றும் பல வீடுகளின் கூரைகள் முக்கோண வடிவில் இருப்பதை காண முடிகின்றது. எகிப்தில் உள்ள பிரமிடுகள் கூரைகளும் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்.
[படம் 2]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+2[படம் 3]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+3இப்பொழுது நம் சிந்தனைக்கு வீட்டின் கூரைகள் ஏன் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டது?

சுலபமாக பதில் சொல்லிவிடலாம் என்றாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கேள்வி. அனுபவங்கள் மூலம் கண்டடுத்த பொக்கிசம் என்றே சொல்லலாம்.
1.குறைந்த பக்கங்களால் அடைக்கப்படும் பரப்பு எனவே வேலையும் செலவும் குறைவு. கணதவியல் அடிப்படையில் உள்ள பயன்.
2.எந்த ஒரு புற விசை தாக்கும் பொழுது உருவம் மாற அமைப்பு முக்கோணத்தில் சிறப்புகளாகும். இந்த விசை சதுரம் செவ்வகத்தில் தாக்கினால் உருவம் சிதைந்து சாய்சதுரமாகவும் சாய்செவ்வகமாகவும் சிதையும் ( படத்தில் காண்க).
[படம் 4]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+4எனவே இயற்கை சீற்றங்களால் வீடுகள் பாதுகாக்கப்படுகின்றது. மழை நீர் கூரையில் எளிதாக வழிந்துவிடுகின்றது. தற்காலத்தில் கூரையில் மேல்தளம் அரை வட்ட வடிவில் அமைக்கப்படுவதையும் பார்க்கலாம். இந்த அரை வட்டமும் பல முக்கோணங்களை கொண்டது. கட்டடக்கலையில் பெரும்பகுதி இந்த முக்கோணம் பயன் படுகின்றது.
[படம் 5]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+5அதே போல் திருகாணியின் மூல சூத்திரமும் முக்கோணம்தான். மேலும் திருகாணி மற்றும் எந்திரங்களில் பயன்படும் நட்டு போல்ட்டில் உள்ள மரைகளில் அதிகமாக முக்கோண மரைகள்தான் பயன்படுத்தப்படுகின்றது. முக்கோண மரைகளின் பயன் காலம் அதிகம் (புறவிசைகளால் உருசிதைவு குறைவாக இருக்கும்).
[படம் 6]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+6[படம் 7]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+7முக்கோணம் பற்றிய வியக்கதக்க முக்கிய செய்தி: இன்றுவரை விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலாக இருப்பது பெர்முடா முக்கோணம். வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொ ரிகொ ஆகிய முன்று துறைமுகங்களை இணைத்து ஒரு முக்கோணம் வரைந்தால் கிடைக்கும் பகுதியே பெர்முடா முக்கோணம் ஆகும். இதன் வியக்கதக்க விந்தைகளால் இவற்றை பிசாசு முக்கோணம் என்றும் அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர்.
[படம் 8]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+8
இவ்முக்கோணப்பகுதில் காணப்படும் ஆழ்கடலின் அடியில் உள்ள சக்திவாய்ந்த நீரோட்டங்களினால் இவ்வெல்லைக்குள் புகுந்த கப்பல்கள் விமானங்கள் சிறு மரகலங்கள் மாயமாய் மறைந்துவிடுகின்றன. இதுவரை 40 கப்பல்கள் 20 விமானங்கள் எண்ணற்ற சிறு மரக்கலங்கள் மறைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கான முழுமையான காரணங்கள் கண்டுபிடிக்க முடிவில்லை. பலர் பல கருத்துகளை சொல்லி வருகின்றனர். இன்று வரை காணமல் போன பொருள்களைப்பற்றிய விவரமும் தெரியவில்லை. இது விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது. கடலுக்குள் வாழும் மனிதர்களால் இழுத்து செல்லப்படுகின்றது என்ற மூடநம்பிக்கையும் இருந்து வருகின்றது.

1872-ஆம் ஆண்டில் மேரி செலெஸ்டி என்னும் பெயருடைய ஒரு பாய்மரக் கப்பல் மறைந்த நிகழ்சியே முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. அதன் பின் நடந்த நிகழ்ச்சிகள் அதிர்ச்சியை கொடுத்துக்கொண்டு வருகின்றது.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 5:18 pm

ஏன்? எதற்கு? எப்படி?.. 677196 ஏன்? எதற்கு? எப்படி?.. 677196 ஏன்? எதற்கு? எப்படி?.. 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக