புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
4 Posts - 4%
prajai
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Pradepa
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
18 Posts - 2%
prajai
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! - Page 9 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக பகிர்வுகள் !!!


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 1:23 am

First topic message reminder :

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே!

உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்!

கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!!

மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு இருந்தது! அவரின் ஆண்மீகப்பணிக்கான செயல்பாடுகளை சுதந்திர இந்தியாவிலிருந்து உலகம் முழுமையும் விரிவு படுத்தும் திட்டம் அவரிடம் இருந்தது! உலக அங்கீகாரம் எற்கனவே இருந்ததால் மேலை நாடுகளில் அவருக்கு பிரகாசமான வாய்ப்பும் இருந்தது! ஆனால் அது பறிபோய் விட்டது! அந்த தடை நீங்கி மீண்டும் இந்தியாவிற்கே வாய்ப்பு உண்டாக நமது பிரார்த்தனை பலனளிக்கும்!


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Apr 06, 2016 11:26 pm

ஆவிகளை பிரித்தறிவதில் முக்கியமானது தேவர்கள் நமக்கு சாந்தியை உண்டாக்கி இறைவனிடம் நம் பிரார்த்தனையை கொண்டுசேர்ப்பார்கள் நம் குற்றங்குறைகளை உணர்த்துவிப்பார்கள்
ஆனால் அசுர ஆவிகள் நாம் சொல்வதையெல்லாம் செய்துகொடுப்பார்கள் கைவல்யமே ஏவல் பில்லிசூன்யங்களாக பிறரை கெடுப்பதாக தடம்மாறுவோம்
நாம் பாவத்தில் வீழ்ந்து பரலோகத்தில் நுழையதகுதியற்றவர்களாக மாறட்டும் என்பதற்காக நமக்கு அடங்கியவர்கள் போல காட்டி ஆணவம் கொள்ளவைப்பார்கள்
ஆனால் இறைஞானமோ உன்னை வெறுமையாக்கி சும்மாயிரு என்கிறது
நாம் பிரார்திப்பதோடு வேலை முடிகிறது இறைவனே செயல்படவேண்டும் நாம் அல்ல
சும்மாயிரு

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 18, 2016 9:09 pm

கென்யாவில் காலாரா வியாதியால் மனிதர்கள் கொத்துகொத்தாக மடிந்தபோது புதுச்சேரி அன்னை அங்கு சென்று பிரார்தித்தார்கள்
அப்போது தரிசனத்தில் கருப்புகுதிரைகளில் கருப்புநிற ஆவிகள் மனிதர்களை வெட்டி எறிவதை கண்டார்கள் இறைவனை நோக்கி பிரார்திக்கவும் வெள்ளைநிற குதிரைகளில் வெள்ளைநிற ஆவிகள் வானத்திலிருந்து இறங்கி கருப்பு ஆவிகளை துறத்தின
ஓரிரு நாளில் கென்யாவில் காலார நீங்கிவிட்டது
வியாதிகளை ஆவிகளாகவும் பார்க்கவேண்டும்
நோய்க்கும் பாரு பேய்க்கும் பாரு என்பது பழமொழி

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 18, 2016 9:17 pm

தெய்வீக பேரன்பு இறைவனின் வெளிப்பாடாகும்
அது சகலரின் உயிரில் உறைந்துள்ளது
அது மனமாக வெளிப்பட முயல்கிறது
ஆனால் சரீரத்தால் பங்கப்பட்டு சுயநலமாக பரிணமித்துவிடுகிறது
சரீரம் நானல்ல இதற்கு முன்பும் ஏத்தனையோ சரீரங்களில் இருந்திருக்கிறேன் இனியும் பல சரீரங்களில் இருப்பேன் நான் பரமாத்மாவின் பின்னமான ஜீவாத்மா என்பதை உணர்ந்தால் ஒழிய சரீரத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட தொடங்கினாலொழிய சுயநலவாத அன்பிலிருந்து மனம் விடுபடாது
ஆகவேதான் உன்னுள் உறையும் உயிரில் ஒன்றி தியானித்தால் அதில் நிலைத்து நின்று சரீரத்தை மறக்க பழகினால் அதாவது சரீரத்தை வெல்ல அடக்கியாள பழகினால் கடவுளின் தெய்வீக அன்பு உன்னில் ஊற்றெடுக்கும் என்றார்கள்
உன்னுள்ளே உறையும் கடவுளின் தெய்வீக அன்பை அறிந்தால் கடவுளை அறிவாய் இதைத்தான் நானே கடவுள் என்று தவறாக விளக்கம் சொல்கிறார்கள்
உனக்கு பெரிய எதிரி உன் சரீரமே
உன் மனம் சரீரத்தின் பின் செல்லும்வரை நீ போகி
சரீரத்தை அடக்கி உன் உயிரின் பின்னால் உன் மனம் சென்றால் நீ யோகி
உனக்குள்ளே தேவனும் உண்டு அசுரனும் உண்டு
இவ்வளவு ஆபத்து உனக்குள் இருக்க நீ எப்படி கடவுளாவாய்
ஆகவே அதிதேவர்கள் நால்வர் மூலமாக கடவுளிடம் பக்தி செய்க

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jun 24, 2016 7:38 pm

துன்பங்களில் இருந்து  வடுதலைபெற, குடும்பத்திற்கு நிம்மதி கிடைக்க,
நோய்நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய்பிசாசுகள்  பயம் நீங்க, நீண்ட
ஆயுளை இறைவனிடம் வேண்ட,ஆன்மாவை சுற்றி ஒரு வேலி அமைத்துக்
கொள்ள,ஸ்ரீ கிருஷ்ணகவசத்தை தினமும் பாராயணம் செய்யவும்.
கண்ணன்ஓர் காவல்தெய்வம்,  நம்பிக்கையோடு பின்பற்றுபவர்களுக்கு  
நல்ல  துணைவன், அவன் ஆதார புருஷன், ஆதர்ஸ   நாயகன்,   இகலோ
கத்துக்கும் பரலோகத்துக்கும்   அவனே பாலம். கடுமையான சோதனைக்கு
பின்னர் மலையளவு புகழையும்  பொருளையும் அவன் தருகிறான். யாருடைய
 ஆசைகளையும் அவன் தடுப்பதில்லை .ஆனால் அவற்றை ஒழுங்குபடுத்துகிறான்.
அவன் முன்னே தினந்தோரும் படிக்க வெளிவரும் முதற்கவசம் இதுவே.  
கண்ணனைநினைப்போர் சொன்னது பலிக்கும். இந்த கவசம்
படிப்போர் கவலைகள் பறக்கம். ---கண்ணதாசன்.  

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Jul 07, 2016 12:21 pm

ஒவ்வொரு மாயையும் உணர்ந்து தெளிந்து கடராமால் முழுமை இல்லை ஞானமும் இல்லை
இதை செய்யமாட்டேன் என இருப்பது விரதம்

ஏத்தனை பிறவி விரதம் இருந்தாலும் ஒருநாள் அதில் விழுந்துவிடுவோம்
விசுவாமித்திரர் போல

ஒவ்வொரு மாயையும் கடர இறைவனிடம் தாழ்மையோடு மண்ணிப்பு வேண்டி விழுந்து விழுந்து நொந்து நமக்காக இது அவசியமில்லை என்ற பட்டறிவு உள்ளே விளையும் அதுதான் ஞானம்

நாம் நம்மோடு மல்லுக்கட்டுவது உள்விசாரம்

ஞானிகளோடும் மற்ற மனிதர்களோடும் உறவாடி அவர்களின் அனுபவத்தை ஞானத்தை கிரகிப்பது வெளிவிசாரம்

இதற்கு திறந்த காது அவசியம்

நம்மில் பலர் நமக்கு தெரிந்ததையே வெளியே கொட்டிக்கொண்டு இருப்போம் அடுத்தவர் சொல்வதை காது கொடுத்து கேட்கமாட்டோம்
நல்லதோ கெட்டதோ எங்கிருந்து ஒரு சேதி வந்தாலும் கேட்டு உள்ளே வைத்துக்கொள்ள பழகவேண்டும்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jul 19, 2016 8:47 pm

ஓம் நமோ குருவாய
ஓம் நமோ குருவாய
ஓம் நமோ குருவாய
இதுவரை வந்த அனைத்து குருமார்களின் மூலமாகவும் இறைவனை இறைஞ்சுகிறேன்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jul 19, 2016 8:56 pm

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைத்து மெய் அன்பர்களுக்காகவும் நான்கு அதிதேவர்கள் நாமத்தினால் இறைவனை இறைஞ்சுகிறேன்

ஆடி 2 வெள்ளி சகல தோசங்களும் நிரம்பியுள்ள ஜாதகத்தில் இப்பிறவியில் பிறந்துள்ளேன்

நான் ஏழாவதாக ஜனித்தபோது கருவைகலைக்க மருந்துகள் வாங்கிகொடுத்தாரம் என் அப்பா என் அம்மா சாப்பிடுவதாக பொய்சொல்லி ஏமாற்றிவிட்டாரம்

சிறுவயதில் ரெம்பிடிவாதம் பிடிப்பேன் அப்போதெல்லாம் அம்மாவை வந்துவந்து அப்பா சத்தம்போடுவார்

அதனால் எதையும் கேட்காமல் அவர்களாக கொடுப்பதை வைத்து வாழும் மனநிலைக்கு வந்துவிட்டேன்

லைப்ரேரி கோவில்குளம் ஏரிக்குள் புல்வெளிகளில் இயற்கையோடு லயிப்பு கிடைக்கும் தூங்கிவிடுவேன்
அதில் ஏதோ பரமானந்தம் கிடைக்கும் தனித்தவனாகவே நண்பர்களின் கிண்டல் கேலிக்கிடையில் இயற்கைமடியில் கிடைக்கும் பரமானந்தம் ஆழ்ந்த சமாதானம் எனக்கு இருந்துகொண்டே இருக்கும்

அதற்கு இன்னொரு உத்தரவாதம் அவசியம் என்பதையும் கண்டுகொண்டேன் புகழ் விரும்பலாகாது

சின்னகாரியம் நாம் பெருமைப்பட்டாலும் அடுத்து நம் மனதை நோகடிக்க என்றே நடப்பதை கண்டேன்

எல்லாப்புகழும் இறைவனுக்கே என்ற வாசகத்தை வாசித்து அர்தத்தை உணருணர பெருமைப்படாமல் இருந்தாலே இறைவன் நம்மை சிறுமைப்பட அனுமதிப்பதில்லை என்பதை உணர்கிறேன்

எவ்வளவு பிரச்சினைகள் நம்மை சுற்றி ஓடினாலும் மங்காத சமாதானம் நம்மை ஆட்கொண்டிருக்கும்வரை வெற்றி நம்பக்கமே முடிவு நமக்கு சாதகமே என்பது அனுபவ பாடம்

எதற்காகவும் பிடிவாதம் பிடிப்பதில்லை என்ன நடந்தாலும் இறைவன் மீது பாரத்தையும் பொறுப்பையும் சுமத்திக்கொண்டிருந்தால் சரணாகதியை செயல்பூர்வத்தில் கொண்டுவந்தால் நாம் கேவலப்படுவதில்லை மனம் சமாதானத்தில் நிரம்பி இருக்கும்

சுயம் என்ற அசுர சரக்கை இப்பிறவியில் எப்படியேனும் கடந்துவிட இறைவன் அருள்செய்யட்டும்

உங்கள் பிரார்த்தனை என்னை வலுவாக்கட்டும் நன்றி

Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக