புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_m10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10 
69 Posts - 58%
heezulia
குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_m10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_m10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_m10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_m10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10 
111 Posts - 60%
heezulia
குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_m10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_m10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_m10குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 04, 2012 9:14 am

குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Cni040506 குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Cni040505

குடியாத்தம் கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கியதில் பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தேர்த்திருவிழா


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நேற்றுமுன்தினம் காலை நடந்தது. தொடர்ந்து தேர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. அப்போது நல்ல மழை பெய்தது. இதில் தேர் முழுவதுமாக நனைந்து இருந்தது. அத்துடன் தேரை இழுக்க இரும்பு கம்பியால் ஆன வடம் இருந்தது. அதை பிடித்து பக்தர்கள் இழுத்துச்சென்று கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 12 மணி அளவில் தேர் பேரணாம்பட்டு கூட்டுரோடு பகுதியில் வந்தபோது, திடீரென மேலே சென்ற மின்சார கம்பி மீது தேர் உரசியதில் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது. தேர் ஈரமாக இருந்ததால் வடம்பிடித்து இழுத்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.

5 பேர் பலி


இதனால் தேரை அப்படியே விட்டு விட்டு அனைவரும் அங்கிருந்து நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்தவர்கள் பற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சுருண்டு கீழே விழுந்தவர்களை மீட்டு குடியாத்தம் மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குடியாத்தம் ஆஸ்பத்திரியில் அவர்களை பரிசோதித்த டாக்டர் 5 பேர் இறந்து போனதாக தெரிவித்தார்.



அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. கார்த்திகேயன் (வயது 19), தந்தை பெயர் ரங்கநாதன், அண்ணா தெரு, குடியாத்தம்.
2. ஈழத்து அரசன்(24), நெல்லூர் பேட்டை.
3. புனிதா(32), கணவர் பெயர் பூபாலன், நெல்லூர் பேட்டை.
4. வில்வநாதன்(55), நெல்லூர் பேட்டை.
5. விக்னேஷ் (19), பிளஸ்-2 மாணவர், தந்தை பெயர் சுரேஷ், நெல்லூர் பேட்டை


25 பேர் படுகாயம்

மேலும் மின்சாரம் தாக்கியவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்கள் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மருத்துவமனையில் திரண்ட மக்கள்

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மருந்துவ பணிகள் இணை இயக்குனர் சந்திரநாதன், மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் கென்னடி, மருத்துவ அலுவலர் அமுதாமணி ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் நள்ளிரவு முதல் மருத்துவமனையில் முகாமிட்டு சிகிச்சை அளித்தனர்.

விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவே மருத்துவமனைக்கு திரண்டனர். மேலும் நேற்று காலையில் மருத்துவமனை மற்றும் சவக்கிடக்கு அமைந்துள்ள அண்ணா தெரு பகுதியில் பொதுமக்கள் பெருமளவில் கூடினர். இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து நடைபெற்ற பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேற்று காலை 5 மணி அளவில் தேர்நிலைக்கு கொண்டு வந்தனர்.

ஆரணியில் 5 பேர் பலி

நேற்றுமுன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கயிலாயநாதர் கோவில் தேர் அச்சு முறிந்து சரிந்து விழுந்ததில் தேரின் அடியில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 5 பேர் இறந்த சம்பவம் திருவண்ணாமலை-வேலூர் மாவட்டத்தில் பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி



குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 04, 2012 9:14 am

தடங்கலுடன் தொடங்கிய தேரோட்டம் விபத்தில் முடிந்தது

குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் கருப்புலீஸ்வரர் கோவில் தேரை நேற்று முன்தினம் காலை 10.15 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரின் மேற்கூரை கலசத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடை சரிந்து விழுந்தது.

பின்னர் அந்த குடையை மீண்டும் பொருத்திய பின்னர் தேரோட்டம் தொடங்கியது. தேர் மாலையில் புறப்பட்டு மேற்கு மாடவீதியில் வந்தபோது அதே தெருவில் 3 முறை வீடுகளின் மீது உரசியது. தொடர்ந்து பெய்த மழையால் அந்த தெருவில் இருந்து சுமார் 2 மணி நேரம் காலதாமதமாக தேர் பேரணாம்பட்டு ரோட்டிற்கு வந்தது.

தேர் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக சமதள பகுதியில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தபோதும் தேர் அந்த இடத்தில் இருந்து வெகுநேரம் நகரவில்லை. தேர் அந்த இடத்தில் இருந்து நகராததால் பக்தர்கள் காரணம் தெரியாமல் ஆச்சரியப்பட்டனர். சரியாக நள்ளிரவு 12 மணி ஆனபின்னரே தேர் அசைந்தது.

தேரை பக்தர்கள் வேகமாக வடம் பிடித்து இழுத்தபோது தேர் வேகமாக வந்தது. அப்போது தேரின் சக்கரத்தின் வேகத்தை குறைக்க கட்டைகள் போடப்பட்டது. சரியானபடி போடாததால் அந்த கட்டைகளை மீறி தேர் சாலையின் நடுவில் இருந்து சாலையின் ஓரப்பகுதிக்கு சென்று, அந்த வழியாக சென்ற மின்கம்பியின் மீது உரசி விபத்தை ஏற்படுத்தியது.

தேரின் வடம் கனமான இரும்பு சங்கிலியால் செய்யப்பட்டிருந்தது. வடம் கயிற்றால் அமைக்கப்பட்டிருந்தால் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டிருக்காது.



குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri May 04, 2012 10:08 am

தொடர்ந்து இரு நாட்கள் விபத்து.,இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் ஆறுதலடையும் இறைவனை இறைஞ்சுகிறேன்.,

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 04, 2012 10:09 am

சோகம் சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக