புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
53 Posts - 50%
ayyasamy ram
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
3 Posts - 3%
prajai
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
3 Posts - 3%
manikavi
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
1 Post - 1%
Baarushree
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
216 Posts - 42%
heezulia
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
194 Posts - 38%
Dr.S.Soundarapandian
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
6 Posts - 1%
manikavi
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
4 Posts - 1%
prajai
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளழகர்


   
   
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 06, 2012 4:50 pm

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வைகையாற்றில், கள்ளழகர் இன்று காலை, 5.50 மணிக்கு பச்சை பட்டுத்தி இறங்குகினார். இதற்கான பாதுகாப்பு பணியில், 2,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். கள்ளழகர் வேடமணிந்த அழகர், நேற்று முன் தினம் இரவு, அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டார். வழிநெடுகிலும் அமைக்கப்பட்ட, திருக்கண் மண்டபங்களில், எழுந்தருளினார். நேற்றிரவு, தல்லாகுளத்தில் எதிர்சேவை நடந்தது. முக்கிய நிகழ்வாக, இன்று காலை, 5.50 மணிக்கு, வைகையாற்றில் இறங்கினார். மீனாட்சியம்மன் கோவிலில், மே 2ல் நடந்த திருக்கல்யாணத்தின் போது, நெரிசலை பயன்படுத்தி, பெண்களிடம், 58 சவரன் நகை திருடப்பட்டது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண, ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அசம்பாவிதங்களை தடுக்க, நகரில், 2,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாறு வேடங்களில் பெண் போலீசார், திருட்டு கும்பலை கண்காணிக்கவும், கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் கொட்டிய மழையில் அழகரை தரிசித்த பக்தர்கள் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை வைகையாற்றில் இறங்க கள்ளழகர் வேடத்தில் அழகர் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டார். நேற்று காலை மூன்றுமாவடி வந்த கள்ளழகரை பக்தர்கள் மேள, தாளம் முழங்க தரையில் பட்டு துணி விரித்து தரையில் விழுந்து வணங்கி எதிர்சேவை செய்தனர். புதூரில் பக்தர்கள் பொரிகடலை, சர்க்கரை கலந்து, மஞ்சள் துணியால் சுற்றி, சூடம் ஏற்றி வணங்கினர். டி.ஆர்.ஓ., காலனி, ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அவுட்போஸ்ட், அழகர்கோவில் ரோடு மண்டபங்களில் எழுந்தருளிய கள்ளழகருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின், இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சென்றார். அங்கு கள்ளழகருக்கு திருமஞ்சணம், தீப ஆராதனை நடந்தது. மழையில் நனைந்த பக்தர்கள்: கள்ளழகர் நீதிபதிகள் குடியிருப்பிற்கு வந்த போது சாரல் மழை பெய்தது. அழகர்கோவில் ரோட்டில் வரும்போது பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நனைந்தவாறு தரிசனம் செய்தனர்.
நன்றி தினமலர்

எனக்கு என் சிறுவயதில் இருந்து மாறாமல் இருப்பது மதுரை சித்திரை திருவிழா. மதுரையின் புழுதியில் உறவாடி வளர்ந்தவன். இரவு பூராவும் விழித்திருக்கும் நகரம். மதுரையை சுற்றிய கழுதை வேறெங்கும் போகாது என்று வேடிக்கையாக சொல்வார்கள் ஆனால் அது உண்மை ஊரை விட்டு போகவே மனசு வராது. திருநெல்வேலியும் அப்படிதான் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதே ஒரு சுகமான அனுபவம். குறுக்கு துறை சுப்பிரமணியர் கோவில் மழைகாலங்களில் தாமிரபரணியில் முங்கி காட்சியளிக்கும் அழகே அழகு. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 06, 2012 4:59 pm

அண்ணா பகிர்விர்கு நன்றி,

எனக்கு என் சிறுவயதில் இருந்து மாறாமல் இருப்பது மதுரை சித்திரை திருவிழா. மதுரையின் புழுதியில் உறவாடி வளர்ந்தவன். இரவு பூராவும் விழித்திருக்கும் நகரம். மதுரையை சுற்றிய கழுதை வேறெங்கும் போகாது என்று வேடிக்கையாக சொல்வார்கள் ஆனால் அது உண்மை ஊரை விட்டு போகவே மனசு வராது. திருநெல்வேலியும் அப்படிதான் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதே ஒரு சுகமான அனுபவம். குறுக்கு துறை சுப்பிரமணியர் கோவில் மழைகாலங்களில் தாமிரபரணியில் முங்கி காட்சியளிக்கும் அழகே அழகு. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா

உங்களுக்கு மதுரையில் உறவினர்கள் அதிகமோ
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 06, 2012 5:39 pm

ஆமாம் தம்பி
இரா.பகவதி wrote:அண்ணா பகிர்விர்கு நன்றி,

எனக்கு என் சிறுவயதில் இருந்து மாறாமல் இருப்பது மதுரை சித்திரை திருவிழா. மதுரையின் புழுதியில் உறவாடி வளர்ந்தவன். இரவு பூராவும் விழித்திருக்கும் நகரம். மதுரையை சுற்றிய கழுதை வேறெங்கும் போகாது என்று வேடிக்கையாக சொல்வார்கள் ஆனால் அது உண்மை ஊரை விட்டு போகவே மனசு வராது. திருநெல்வேலியும் அப்படிதான் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதே ஒரு சுகமான அனுபவம். குறுக்கு துறை சுப்பிரமணியர் கோவில் மழைகாலங்களில் தாமிரபரணியில் முங்கி காட்சியளிக்கும் அழகே அழகு. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா

உங்களுக்கு மதுரையில் உறவினர்கள் அதிகமோ




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக