புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
39 Posts - 49%
heezulia
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
3 Posts - 4%
jairam
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%
சிவா
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%
Manimegala
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
14 Posts - 4%
prajai
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
9 Posts - 3%
Jenila
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 1%
jairam
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:01 am

* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.

* அன்னதானம் செய்பவன், கல்விக்காக நிதியுதவி அளிப்பவன், கடன் என்பதே இல்லாமல் வாழ்பவன், போர்க்களத்தில் தைரியமாக முன்நிற்பவன் ஆகியோர் உயர்ந்தவர்களாகப் போற்றப்படுவர்.

* ஒருவருடைய வயது, செல்வநிலை, கணவன் மனைவி இடையில் உண்டாகும் பிணக்கு, ஜபித்து வரும் மந்திரம், அந்தரங்க விஷயங்கள், தானம், தனக்கு நேர்ந்த மான, அவமானங்கள் ஆகியவை அடுத்தவரிடம் சொல்லக்கூடாதவை.

* தெரியாத ஒருவனுக்கு ஒன்றைத் தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு இன்னும் சிறப்பாக அறிய வைக்கலாம். ஆனால், நல்லது கெட்டது எது என்று தெரிந்தும் பின்பற்றாதவனை சீர்திருத்துவதற்குப் பிரம்மதேவனாலும் முடியாது.

* தன் உழைப்பால் தேடிய பொருள் உயர்வானது. தந்தையால் வந்த செல்வம் மத்திமம். சகோதரனுடைய உழைப்பில் வாழ்வது மோசமானது. மனைவி வீட்டிலிருந்து வந்த வரதட்சணையோ மோசத்தில் எல்லாம் மோசமானதாகும்.

-வாரியார்

தினமலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 09, 2012 11:04 am

இன்றைக்கு எல்லாம் எதிர்மறையாக போயிட்டிருக்கு.... அருமையாக உபதேசம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:15 am

நல்ல கருத்துகளை இங்கு அளித்தமைக்கு ரொம்ப நன்றி பிரசன்னா புன்னகை அருமையான அறிவுரைகள் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வே நமக்கு சொர்க்கம் தான் புன்னகை நன்றி நன்றி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:23 am

அனைத்தும் முத்துக்கள் போல உள்ளது பிரசன்னா , பகிர்வுக்கு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 11:24 am

வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.

அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:26 am

கொலவெறி wrote:வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.
அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.
கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சே

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 11:27 am

கொலவெறி wrote:வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.

அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.
இத இப்ப உங்ககிட்ட யாராது கேட்டாங்களா? என்ன கொடுமை சார் இது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 11:29 am

ராஜா wrote:கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சே
அந்த பஞ்சர் எதனாலனு உங்களுக்கு தெரியுமா ராஜா?
தெரியாதுனா கேளுங்க விவரமா சொல்றேன் ஜாலி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:30 am

முரளிராஜா wrote:இத இப்ப உங்ககிட்ட யாராது கேட்டாங்களா? என்ன கொடுமை சார் இது
ரொம்ப முட்டிக்காடிங்க அண்ணே அப்புறம் மூளை குழம்பிட போகுது..... என்னை போல மூளை இல்லாத ஆளா இருந்தா பரவாயில்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:33 am

முரளிராஜா wrote:
ராஜா wrote:கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சே
அந்த பஞ்சர் எதனாலனு உங்களுக்கு தெரியுமா ராஜா?
தெரியாதுனா கேளுங்க விவரமா சொல்றேன் ஜாலி

எனக்கும் சொல்லுங்கோ,, எனக்கும் சொல்லுங்கோ ....................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக