புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
38 Posts - 49%
heezulia
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
32 Posts - 42%
jairam
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
1 Post - 1%
சிவா
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
13 Posts - 4%
prajai
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
4 Posts - 1%
jairam
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நாகரீகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 11, 2012 4:22 am

இது நாகரீகம் Stoneage

* மனித இனம் தோன்றிய பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமே வரலாற்றுக்கு முற்பட்ட காலம். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்றாலும், அவர்களின் நினைவாக விட்டுச் சென்ற பானை ஓடுகள், கல், உலோகக் கருவிகள், எலும்புத் துண்டுகள், குகை ஓவியங்கள் ஆகியவை வரலாற்று சாட்சிக்கு எச்சங்களாக அமைந்துள்ளன. புதிய கற்காலம்தான் மனிதனை சற்று வசதியான நாகரீக வாழ்விற்கு அழைத்துச் சென்றது.

* ஆதி மனிதனின் காலத்தை பல வகையாக பிரிக்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். தொடக்கம், பழைய கற்காலம் எனப்படுகிறது. இது ஆதி மனிதன் உயிர் வாழ்ந்த காலம். இக்காலம் ஏறத்தாழ 3 லட்சம் ஆண்டு நீடித்தது. இக்காலத்தில் மனிதன் ஆடையற்று திரிந்தான். பேசத் தெரியாது. நிலையான வாழ்வு இல்லை. நாடோடி வாழ்க்கையாக அலைந்தான்.

* கற்கால மனிதன் மனதிலேயே கலை உணர்ச்சிகள் தோன்ற ஆரம்பித்தன.மொழி தோன்றுவதற்கு முன்பாக, தனது மனதில் தோன்றும் கற்பனை மற்றும் கண்ணால் பார்த்த உருவத்தை ஓவியமாக தீட்ட ஆரம்பித்தான். பெரும்பாலும் தாம் வாழ்ந்த குகைகளில் தாம் வேட்டையாடிய விலங்குகளின் உருவங்களை மனிதன் வரைந்தான். புதிய கற்காலத்தில் மண்ணால் செய்த பல உருவங்கள் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குகைகளில் கிடைத்தன.

* பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 4000 ஆண்டுகள் நீடித்தது. அப்போது மனிதர்கள் ஆற்றின் கரைகளில் வாழ்ந்தனர். கல், மரம், எலும்பு முதலியவற்றை ஆயுதமாக்கி வேட்டையாடி வாழ்ந்தனர். நாயைப் பழக்கி, தனக்குத் துணையாக்கிக் கொண்டனர். ஆடு, மாடு, குதிரை இவற்றின் இறைச்சியை உணவாக உண்டனர். சிக்கி முக்கிக் கல் மூலம் இறைச்சியை நெருப்பினில் வாட்டி, சாப்பிட ஆரம்பித்த நிகழ்வே, சமையலின் தொடக்கம்.

* கி.மு. 6000 முதல் கி.மு. 4000 வரையிலான இடைப்பட்ட 2000 ஆண்டு கால வாழ்க்கையே புதிய கற்காலம். இக்காலத்தில் கற்களைத் தீட்டி, கூர்மையாக்கி ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்தான் மனிதன். இதன் மூலம் வேட்டையாட, உணவைத் தேட புதிய முறை கண்டான். விலங்குகளை வளர்க்க, மேய்க்கப் பழகினான். ஓரளவு விவசாயம் செய்யவும் கற்றுக் கொண்டான். விதவிதமான உணவுப் பொருட்களை சமைத்து சாப்பிட ஆரம்பித்தான்.

* புதிய கற்காலத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியே உலோக காலம். சில உலோகங்களை அறிந்து அதன் மூலம் ஆயுதம், ஆபரணம், பாத்திரம் செய்து பயன்படுத்த ஆரம்பித்தனர். நாகரீகத்திற்கு `பிள்ளையார் சுழி' போட்ட காலமும் இதுதான். பரிணமா வளர்ச்சிக் காலம் என்றும் சொல்லலாம். இந்தியாவில் முதலில் அறியப்பட்ட உலோகம் செம்பு. தென்னிந்தியாவில் முதலில் அறியப்பட்ட உலோகம் இரும்பு. சீனா. எகிப்து, மெசபெடோமியா பகுதி மக்கள் முதலில் கண்ட உலோகம் வெங்கலம்.

* அடுத்த நாகரீக காலத்தில்தான் மனிதனின் வளர்ச்சி `எக்ஸ்பிரஸ்' வேகமெடுத்தது. உலகில் இந்தியா, எகிப்து, சீனா, கிரேக்கம், ரோம், பாபிலோன், சுமேரியா போன்ற நாடுகளில் நாகரீகம் தழைத்தோங்கி இருந்தது. இந்த நாகரீகம் நதிக்கரையில்தான் ஆரம்பமாகி நிலைத்தது. நைல் நதிக்கரையில், சீனாவில் மஞ்சள் நதிக்கரையில், யூப்ரடீஸ் - டைகிரிஸ் நதிக்கரையில் என குறிப்பிட்டு சொல்லலாம். வீடு, நிலம், விவசாயம், ஆடை என ஒரு சுகமான வாழ்வின் தொடக்கமாக இக்காலம் கருதப்படுகிறது.

தினத்தந்தி



இது நாகரீகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 8:46 am

பகிர்வுக்கு நன்றி சிவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக