புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_m10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10 
95 Posts - 52%
heezulia
கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_m10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_m10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_m10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_m10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_m10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_m10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_m10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10 
35 Posts - 58%
heezulia
கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_m10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_m10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_m10கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம். Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொக்குளாய்: 7000 ஏக்கர் தமிழர் வயல் நிலங்களை விழுங்கிய சிங்களம்.


   
   
eelamaran
eelamaran
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012
http://thaaitamil.com

Posteelamaran Fri May 11, 2012 9:37 am

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் தெற்குக் கரையோரப்பகுதியில் இருந்து இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டு இப்போது மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு போதிய அளவில் அடிப்படை வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை என முறையிடப்பட்டிருக்கின்றது.

இந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இப்பிரதேசத்து மக்கள் தமது சிரமங்களையும், கவலைகளையும் தெரிவித்திருக்கின்றார்கள்.

இடம்பெயர்வதற்கு முன்னர் தாங்கள் விவசாயம் செய்து வந்த தங்களுக்குச் சொந்தமான ஏழாயிரம் ஏக்கர் காணிகளைப் போய் பார்க்கவோ அவற்றில் பயிர் செய்யவோ முடியாதிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

காலம் காலமாகத் தாங்கள் பயிர் செய்து வந்த காணிகளில் இப்போது சிங்கள மக்களே விவசாயம் செய்வதாகவும், தமது காணிகளைத் தங்களுக்குப் பெற்றுத் தருவதற்கு வழி செய்யுமாறும் அவர்கள் கோரியிருக்கின்றார்கள்.

குடியிருக்கும் காணிகளுக்கு ஊடாக போர்க்காலத்தில் இராணுவ பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள மண் அணை அகற்றப்படாததனால், பல குடும்பங்கள் தமது காணிகளின் எல்லைகளை வரையறுத்து வேலியிடவோ தோட்டச் செய்கையில் ஈடுபடவோ முடியாதிருக்கின்றது.

கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி பாடசாலைகள் இயங்காத காரணத்தினால் போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியில் கொக்கிளாய் பாடசாலைக்கே மாணவர்கள் செல்ல வேண்டியிருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

எனவே இந்த இரு கிராமங்களிலும் இராணுவத்தின் பொறுப்பில் உள்ள பாடசாலையைப் பெற்றுக் கொடுத்து தமது பிள்ளைகள் தங்கள் ஊரிலேயே கல்வி கற்பதற்கு வழி செய்யப்பட வேண்டும் என்றும் அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீள்குடியேறியுள்ள மக்களின் காணி பிரச்சினை தொடர்பில், உரிமை கோருகின்ற காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய விவரங்களை மேல் நடவடிக்கைக்காகத் திரட்டப்படுவதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரதேசத்து மக்களின் போக்குத்துவரத்துக்கென மக்கள் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://thaaitamil.com/?p=18534

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக