புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
Page 3 of 11 •
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
உறவுகளே...
பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...
அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...
இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...
இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...
இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...
உறவுகளே...
பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...
அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...
இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...
இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...
இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அடுத்த கதை சொல்ல வருகிறார்...நம்ம ஓமன் கிளை ஆப்பைய்யா பாலாகார்த்திக் அவர்கள்...
முன்குறிப்பு :- நன்றி ரா ரா என்னை அழைத்ததற்கு எனது பால்யகால நிகழ்வுகளை பத்தி என்ன எழுதலாம் என்று சட்டைப் பொத்தானைத் திருகியபடி யோசித்துக் கொண்டிருந்தேன்.
யோசிக்கும் போது பொத்தானை திருகுவது, தலையை சொறிவது, மீசையை முறுக்குவது, தாடியை வருடுவது, விரல்களைச் சொடுக்குவது, நகத்தைக் கடிப்பது என்று பல விதமான மானரிசங்கள் உண்டு.
என் ஆரம்பப் பள்ளி நாட்களில் ரேடியோவுக்கு மிஞ்சின என்டர்டைன்மென்ட் எதுவும் கிடையாது. எங்க வீட்டில் ஒரு பழைய வால்வு ரேடியோ ஒன்று இருந்தது. இரண்டடி நீளமும், ஒன்றரை அடி உயரமும் மர கேபிநெட்டுமாக இருக்கும். மஞ்சள் துணியால் உறை போட்டிருப்பார்கள். ஆன் செய்தால் வால்வு சூடாகி பாட்டு வருவதற்குள் மூச்சா போய் வந்து விடலாம். முழு வால்யூம் வைத்தால் அடுத்த வீட்டுத் திண்ணையில் தூங்கும் பாட்டிகள் அதிர்வில் நகர்ந்து சாக்கடையில் விழும் அபாயம் உண்டு.
அப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை ஒலிச்சித்திரம் வைப்பார்கள். அதைக் கேட்க தெருவே வீட்டில் கூடி விடும். மறக்க முடியுமா ஒலிச்சித்திரம் கேட்டு விக்கி விக்கி அழுவார்கள். சரஸ்வதி சபதம் ஒலிச்சித்திரம் கேட்டு பக்தியில் மெய் சிலிர்ப்பார்கள்.
இவை என்று இல்லை விவசாயிகளுக்கான நிகழ்ச்சியில் கோழி வளர்ப்பு, கிராம சமுதாயத்தில் லாவணியில் எரிந்த கட்சி-எரியாத கட்சி என்று எல்லாவற்றையும் கேட்போம்.
அகில பாரத இசை நிகழ்ச்சியில் யார் என்ன சங்கீதம் பாடினாலும் வைத்து விட்டு அதை சூப்பர் இம்போஸ் செய்கிற வால்யூமில் குறட்டை விட்டு அப்பா தூங்குவார்.“என்ன இழவு சங்கீதம் இது? சில சமயம் குளிர்லே நடுங்கறாப்பல இருக்கு, சில சமயம் கல்லடி பட்ட நாய் மாதிரி இருக்கு, சில சமயம் வாயுத் தொல்லைலே ஏப்பம் வர்ற மாதிரி இருக்கு இதை எப்படிடா உங்கப்பா கேக்கறார்…” என்று அம்மா வியப்பது நினைவில் இருக்கிறது.
தொலைக்காட்சி வந்த பிறகும் ரேடியோவில் நான் ரசித்துக் கேட்ட நிகழ்ச்சி தென்கச்சியின் இன்று ஒரு தகவல்.அதன் பிறகு வந்த சூரியன் எப்எம் மிர்ச்சி எப் எம் போன்றவை அதை விட பல நல்ல நிகசிகளை வழங்கினாலும் ரேடியோ என்றால் உடன் நினைவுக்கு வருவது அந்த ஆகாசவாநித்தான்.
மீண்டுமொருமுறை மிக்க நன்றி ரா ரா பழைய நினைவுகளை தூசி தட்டியதர்க்கு அதுசரி முதலில் என்னோட பள்ளி கலூரி சம்பவங்களைத்தான் எழுதலாமுன்னு நினைச்சேன் அதா எழுதினா அப்புறம் என்னை நித்தியானந்தாவாகவும் ஈகரையை சன் டிவி யாகவும் நினைக்கவேண்டியிருக்குமே என்று எழுதவில்லை....
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வால்வு வானொலிக்கு வாழ்வு
அளித்த ஓமன் கிளைக்கு நன்றி.
அந்த வானொலி கால நினைவுகளை பகிர்ந்தது அருமை பாலா - அதைவிட அப்பா விடும் குறட்டையும் அம்மாவின் கமென்ட்சும் சூப்பர் நகைச்சுவை.
ஆதீனத்தின் முற்பிறவி அறிய காத்திருக்கிறோம் - அடுத்த பதிவாக.
அளித்த ஓமன் கிளைக்கு நன்றி.
அந்த வானொலி கால நினைவுகளை பகிர்ந்தது அருமை பாலா - அதைவிட அப்பா விடும் குறட்டையும் அம்மாவின் கமென்ட்சும் சூப்பர் நகைச்சுவை.
ஆதீனத்தின் முற்பிறவி அறிய காத்திருக்கிறோம் - அடுத்த பதிவாக.
அது தேவ ரகசியம் சித்தர்கள் மட்டுமே அறிந்துகொள்ளமுடிந்த ரகசியங்களை அம்பலபடுத்த இயலாது என்பதை ஓமன் கில சார்பாக தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன்..
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அருமையான திரி , ஆழ்மனதில் உறங்கிக்கொண்டிருக்கும் இனிமையான நினைவுகளை தட்டி எழுப்பவைத்த ராராவுக்கு மிக்க நன்றி.
நமக்கு பால்யகாலத்தில் பல வீரதீர சம்பவங்கள் இருக்கின்றன உறவுகளே இப்போ பல சம்பவங்கள் முழுதும் ஞாபகம் இல்லாமல் சிறு சிறு நினைவுகளாக மட்டுமே இருக்கின்றன.ரொம்ப யோசிச்சு ஒன்றை எடுத்துட்டேன்.
நான் அப்போ 4-வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். (இப்போ வரைக்கும் அதுதானே படிச்சிருக்கேன்னு கொலவெறி & பாலாகார்த்திக் ரெண்டு பெரும் உறுமுவது கேட்கிறது)
எங்கள் கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளி அது , காலையில் ஏதோ ஒரு பாடம் நடந்துகொண்டிருந்தது. அந்த பள்ளியில் ஆசிரியர்கள் 10.30 / 11.00 மணிவாக்கில் வகுப்பறையிலேயே தேநீர் அருந்துவார்கள் அந்த நேரத்தில் எங்களுக்கு சற்று ஃப்ரீ கிடைக்கும். நாங்கள் இருந்தது தென்னை ஓலையில் கூரை போடப்பட்ட வகுப்பு , மண்தரையில் தான் உட்கார்ந்திருப்போம்.
எங்கள் கூரை கொட்டகைக்கு பக்கத்திலேயே சத்துணவு கூடத்தின் சமையலறையும் இருந்தது அங்கு சமையல் செய்த விறகுகளின் கரிதுண்டுகள் ஆங்காங்கே மண்ணில் புதைந்திருக்கும்.
முன்பு சொன்னது போல வகுப்பாசிரியர் தேநீர் அருந்தும் அந்த சிறிய இடைவெளியில் நாங்கள் இந்த கரிதுண்டுகளை மண்ணில் புதைத்துவிட்டு பிறகு சிறு குச்சிகளை கொண்டு தோண்டி எடுத்து நிலக்கரி கண்டுபிடித்திருக்கிறோம் என்று சொல்லி மகிழ்ந்து விளையாடி கொண்டிருந்தோம்.
அப்படி ஒரு இடத்தில் தோண்டும்போது ஒரு பயங்கரமான விலங்கு(அப்போ)மண்ணில் அகப்பட்டது.தேரை என்று சொல்லுவார்களே அந்த தவளை அது ,அப்பவே ஒரு சைக்கிள் சீட் அளவிற்கு அது இருந்தது. அதன் உடலின் ஒரு சிறு பகுதி மட்டுமே எங்களுக்கு தெரிந்ததாலும் அந்த பகுதியும் வழுவழுவென இருந்து துடித்து கொண்டிருந்ததாலும் நாங்க்ல அனைவரும் பயந்து அலறி ஒரே களேபரம் ஆகிவிட்டது.
உடனே பக்கத்து வகுப்பு ஆசிரியர் அப்புறம் பியூன் எல்லாம் வந்து தோண்டி பார்ததும் தான் உண்மை வெளிவந்தது.
அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று ,இந்நேரம் நீங்கள் ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வேறென்ன முதுகில் டின் கட்டினார்கள். அதிலும் வகுப்பாசிரியர் என் தந்தை என்பதால் எனக்கு தான் அதிக அடி கிடைத்தது.
இப்போது நினைத்தாலும் மனது ஒருசில மைக்ரோ செகண்டுகளில் அந்த காலத்திற்கு சென்று விடுகிறது.
மிக அழகான கிராமம். என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை அது எந்த விட கவலையும் இல்லாமல்,சந்தோஷமாக சுற்றி திரிந்த காலம்.
மீண்டுமொருமுறை நன்றி ராரா ,
இது தவிர கல்லூரி காலத்தில் நிறைய இருக்கிறது , அதையெல்லாம் இங்கு பதிவிட்டால் அப்புறம் நாட்டாமை எனக்கும் தீர்ப்பு சொல்லிடுவார் அதுனால அடக்கி வாசிப்போம்
நமக்கு பால்யகாலத்தில் பல வீரதீர சம்பவங்கள் இருக்கின்றன உறவுகளே இப்போ பல சம்பவங்கள் முழுதும் ஞாபகம் இல்லாமல் சிறு சிறு நினைவுகளாக மட்டுமே இருக்கின்றன.ரொம்ப யோசிச்சு ஒன்றை எடுத்துட்டேன்.
நான் அப்போ 4-வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். (இப்போ வரைக்கும் அதுதானே படிச்சிருக்கேன்னு கொலவெறி & பாலாகார்த்திக் ரெண்டு பெரும் உறுமுவது கேட்கிறது)
எங்கள் கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளி அது , காலையில் ஏதோ ஒரு பாடம் நடந்துகொண்டிருந்தது. அந்த பள்ளியில் ஆசிரியர்கள் 10.30 / 11.00 மணிவாக்கில் வகுப்பறையிலேயே தேநீர் அருந்துவார்கள் அந்த நேரத்தில் எங்களுக்கு சற்று ஃப்ரீ கிடைக்கும். நாங்கள் இருந்தது தென்னை ஓலையில் கூரை போடப்பட்ட வகுப்பு , மண்தரையில் தான் உட்கார்ந்திருப்போம்.
எங்கள் கூரை கொட்டகைக்கு பக்கத்திலேயே சத்துணவு கூடத்தின் சமையலறையும் இருந்தது அங்கு சமையல் செய்த விறகுகளின் கரிதுண்டுகள் ஆங்காங்கே மண்ணில் புதைந்திருக்கும்.
முன்பு சொன்னது போல வகுப்பாசிரியர் தேநீர் அருந்தும் அந்த சிறிய இடைவெளியில் நாங்கள் இந்த கரிதுண்டுகளை மண்ணில் புதைத்துவிட்டு பிறகு சிறு குச்சிகளை கொண்டு தோண்டி எடுத்து நிலக்கரி கண்டுபிடித்திருக்கிறோம் என்று சொல்லி மகிழ்ந்து விளையாடி கொண்டிருந்தோம்.
அப்படி ஒரு இடத்தில் தோண்டும்போது ஒரு பயங்கரமான விலங்கு(அப்போ)மண்ணில் அகப்பட்டது.தேரை என்று சொல்லுவார்களே அந்த தவளை அது ,அப்பவே ஒரு சைக்கிள் சீட் அளவிற்கு அது இருந்தது. அதன் உடலின் ஒரு சிறு பகுதி மட்டுமே எங்களுக்கு தெரிந்ததாலும் அந்த பகுதியும் வழுவழுவென இருந்து துடித்து கொண்டிருந்ததாலும் நாங்க்ல அனைவரும் பயந்து அலறி ஒரே களேபரம் ஆகிவிட்டது.
உடனே பக்கத்து வகுப்பு ஆசிரியர் அப்புறம் பியூன் எல்லாம் வந்து தோண்டி பார்ததும் தான் உண்மை வெளிவந்தது.
அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று ,இந்நேரம் நீங்கள் ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வேறென்ன முதுகில் டின் கட்டினார்கள். அதிலும் வகுப்பாசிரியர் என் தந்தை என்பதால் எனக்கு தான் அதிக அடி கிடைத்தது.
இப்போது நினைத்தாலும் மனது ஒருசில மைக்ரோ செகண்டுகளில் அந்த காலத்திற்கு சென்று விடுகிறது.
மிக அழகான கிராமம். என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை அது எந்த விட கவலையும் இல்லாமல்,சந்தோஷமாக சுற்றி திரிந்த காலம்.
மீண்டுமொருமுறை நன்றி ராரா ,
இது தவிர கல்லூரி காலத்தில் நிறைய இருக்கிறது , அதையெல்லாம் இங்கு பதிவிட்டால் அப்புறம் நாட்டாமை எனக்கும் தீர்ப்பு சொல்லிடுவார் அதுனால அடக்கி வாசிப்போம்
மண்ணை தோண்டி உலகை வாயில் காட்டிய கிருஷ்ணலீலை போல் மண்ணை தோண்டி தேரை கண்டுபிடித்த உங்கள் லீலையும் பின்விளைவுகளும் அருமை தல நல்ல வேலை ஜூவாலாஜி ப்ராஜக்டுக்கு அமிபாவிர்க்கு பதில் இதை நோண்டாமல் விட்டதே நல்லது நான் கூட இதே போன்று மண் தரை வகுப்பில்த்தான் படித்தேன் மழை பெய்து தேங்கஈருக்கும் தனியில் தவளை குஞ்சுகளை பிடித்து மீன் என்று நினைத்து வளர்த்தது நினைவுக்கு வருகிறது அப்புறம் மண்ணில் கிடக்கும் டையில்ஸ் கல்லை தேய்த்து நகத்துக்கு பாலிஷ் போட்டு விட்டு ஐம்பது பைசா வசூல் செய்து மாங்காய் வாங்கி தின்போம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிலக் கரி கண்ட நில மகன் ராஜா கதை அருமை.
அப்பா வாத்தியாரா? ஏண்டா வாத்தியாரா வந்தோம்ன்னு பீல் பண்ண வெச்சுருப்பீங்க போலியே ராஜா?
அப்பா வாத்தியாரா? ஏண்டா வாத்தியாரா வந்தோம்ன்னு பீல் பண்ண வெச்சுருப்பீங்க போலியே ராஜா?
ராஜா wrote:அந்த ஆட்டோகிராப் கதாநாயகிகளை பற்றி சொல்லவே இல்லை,balakarthik wrote:மண்ணில் கிடக்கும் டையில்ஸ் கல்லை தேய்த்து நகத்துக்கு பாலிஷ் போட்டு விட்டு ஐம்பது பைசா வசூல் செய்து மாங்காய் வாங்கி தின்போம்
நாங்க காசு விஷயத்துல பிகரை பாக்குறது இல்ல பிகர் விஷயத்துல காசே பாக்குறது இல்ல நான் படிச்சது பாயிஸ் ஸ்கூல் எனக்கு வாச்ச கையெல்லாம் அல்லகைகளே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அப்படியெல்லாம் இல்லை அண்ணா , நான் அந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரைக்கும் தான் படித்தேன் பிறகு மயிலாடுதுறைக்கு வந்துவிட்டோம் . அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் இன்றளவும் எங்களுக்கு வாத்தியார் பசங்க என்று ஒரு மரியாதை தருகிறார்கள் என்றால் அதுதான் எங்கப்பா எங்களுக்காக சேமித்து வைத்து போன விலைமதிக்க முடியாத சொத்து.கொலவெறி wrote:நிலக் கரி கண்ட நில மகன் ராஜா கதை அருமை.அப்பா வாத்தியாரா? ஏண்டா வாத்தியாரா வந்தோம்ன்னு பீல் பண்ண வெச்சுருப்பீங்க போலியே ராஜா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
வானொலி கதை சொன்ன ஓமன் ஆப்பாய்யாவுக்கு நன்றி...
கிழவிகள் கீழே விழுந்ததும்,அப்பாவின் குறட்டை,வாயு பிரிவதுபோல் ஏப்பம் என்று அம்மா சொன்னதும் அருமையானக் காமெடி...
அப்புறம்...பா.கா...நீங்கள் கல்லூரி கால நித்தி மேட்டர்களை அவிழ்த்து விடுங்கள்...ஆவலோடுக்
காத்திருக்கிறோம்...
வேண்டுகோளை ஏற்றதற்கு மிக்க நன்றி பாலாகார்த்திக்...
கிழவிகள் கீழே விழுந்ததும்,அப்பாவின் குறட்டை,வாயு பிரிவதுபோல் ஏப்பம் என்று அம்மா சொன்னதும் அருமையானக் காமெடி...
அப்புறம்...பா.கா...நீங்கள் கல்லூரி கால நித்தி மேட்டர்களை அவிழ்த்து விடுங்கள்...ஆவலோடுக்
காத்திருக்கிறோம்...
வேண்டுகோளை ஏற்றதற்கு மிக்க நன்றி பாலாகார்த்திக்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- Sponsored content
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 11
|
|