புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 22:33

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
63 Posts - 47%
heezulia
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
54 Posts - 40%
mohamed nizamudeen
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
5 Posts - 4%
prajai
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
kargan86
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
97 Posts - 51%
ayyasamy ram
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
63 Posts - 33%
mohamed nizamudeen
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
9 Posts - 5%
prajai
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
7 Posts - 4%
Jenila
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
Baarushree
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
Rutu
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
jairam
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 7 May 2012 - 14:31

வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Piri

கண்ணில் பெருங்கனவு தங்கமே தங்கம்
கண்டுமனங் களித்திருந்தேன் தங்கமே தங்கம்
எண்ணி மனத் திடையே தங்கமே தங்கம்
ஏதும்பிழை செய்தேனோடி தங்கமே தங்கம்
முன்ன ரிரிந்தபகை தங்கமே தங்கம்
முற்று மழிந்ததோடி தங்கமே தங்கம்
என்னைப் புரிந்துகொள்ள என்ன உரைத்தும்
ஏனோ தெரியாரடி தங்கமே தங்கம்

மெல்ல முகம் மறைத்த முன்னிருள் எல்லாம்
மேகமென ஓடியதோ தங்கமே தங்கம்
சொல்லி உரைத்தகதை தங்கமே தங்கம்
சொர்க்கமென்று ஆகவில்லை தங்கமே தங்கம்
பொல்லாத பூமியடி புன்னகை செய்தால்
பொய்யி தென்று பேசுதடி தங்கமே தங்கம்
மெல்ல நடப்பதென்ன மேதினி தன்னில்
மர்மா யிருக்குதடி தங்கமே தங்கம்

பொய்யை நினைத்தில்லை பேதையின்மனம்
பூட்டியும் மறைக்கவில்லை போதிலெதையும்
கையை விரித்தபின்பும் தங்கமே தங்கம்
காணுவது பொய்மை என்றார் ஏனடி இன்னும்?
செய்யத் தெரிந்ததில்லை சொல்லடி தங்கம்
சேர்த்து வைத்தேதுமில்லை சிந்தையில் எங்கும்
உய்யநினைத்து இல்லம் ஓங்க விழைந்தேன்
ஒன்றும் நடக்கவில்லை தங்கமே தங்கம்

நானும் அவரிடத்தில் தங்கமே தங்கம்
நாணும் வகை செய்தேனோடி தங்கமே தங்கம்
வானில் இருக்கும் ஒளி வெய்யவன் கண்ணை
வந்தமுகில் மறைத்திடலாம் தங்கமே தங்கம்
மாண்புதனை மாசுசெய்ய மனம் நினைத்தால்
மாண்டு விடநேருமடி தங்கமே தங்கம்
வீணில்சுடர் பகைத்து வெய்யிலொறுத்தால்
வையம்பிழைக்குமோடி தங்கமே தங்கம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 7 May 2012 - 14:34

கவிதை 2

கவிதைக்குப் பொய்யழகு

கலையாம் மலர்கொள் சோலைகளில் - இலை
காற்றில் சலசலக்கும்
கவிதை பூக்கும் மனச்சோலை - அதில்
காட்சி சிலுசிலுக்கும்
வலையில் மீனும் சேர்ந்தாலே - அதன்
வாழ்வோ முடிந்துவிடும்
வாழ்வில் துன்பம் கொண்டாலோ - உளம்
வேதனை இசைபடிக்கும்

நிலையிக் கணமோ நிலவதனும் - ஒளி
நெருப்பாய் சுட்டெரிக்கும்
நீர்கொள் சுனையில் நிற்கும் பூ - அதன்
நிலையும் எழில்போகும்
சிலையைக் காணும் கண்கள் தான் - உளம்
சேர்ந்தே கற்பனையும்
அலையாய் எழும்போ தின்பந்தான் - அது
இருந்தால் அழகாகும்

கற்பனைக் கோட்டை இளவரசி - தமிழ்
கூறும் கவிதைகளாம்
அற்புத மரபாம் அணிகலன்கள் - அணிந்
தழகில் ஜொலித்திருப்பாள்
சொற்சுவை தேனுடன் செங்கரும்பாய் - தமிழ்
சேர்ந்தே பருகிடுவாள்
முற்றிலு மினிமை கொண்டிடுவாள் - தமிழ்
முக்கனிச் சாறுண்பாள்

சுந்தர வானின் வெண்மதியும் - அங்கு
சொட்டும் நிலவொளியாம்
மந்தநல் மாருதம் வீசிடவும் - அங்கு
மலர்கள் சிரித்திருக்கும்
செந்தமிழ் மாலைகள் சரம் தூங்கும் - ஒர்
சிலிர்ப்பை தரும் கானம்
வந்து எம்காதினில் தேன்வார்க்கும் - ஒரு
வசந்தம் மோகமிடும்

உணர்வுகள் தீட்டும் ஓவியனே - ஒரு
ஏழைக் கவிஞன் காண்
கணமே கிளரும் நினைவுகளில் - பல
கற்பனை வளம் சேர்ப்பான்
மணம்கொள் சிறிதோர் மலரொன்று- அவன்
முன்னே தெரிகிறது
வணங்கிக் கைகொள் தூரிகையால் - அவன்
வண்ணம் தீட்டுகிறான்

மலரின் இதழ்கள் செழுமையிலை - அதில்
மதுகொள் வண்டில்லை
அலர்ந்தே தெரியும் இதழ்கள்தாம் - அதில்
ஐந்தில் ஒன்றில்லை
உலரும் வண்ணம் நீர்குழைத்து - அவன்
எழுதும் போதினிலோ
பலதும் கற்பனை வளம்சேர்த்தான்- அதில்
புதிதாய் எழில் செய்தான்

செழித்துப் பெருத்த இதழ் கண்டான் - அதில்
சிந்தத் தேன் கண்டான்
வழியும் பனிநீர் துளியிருக்க - சுழல்
வண்டை மனம்கொண்டான்
நெளித்து வளையும் இதழில் தேன் - அது
நிரம்பித் துளிசிந்த
குளித்தே அழகில் கொள் செழுமை - மனம்
கொள்ளை கொண்டதுகாண்

கண்டோர் காட்சி ஓவியமாய்க் - கலை
காணும் தூரிகையால்
வேண்டுமென்றெ வண்ணங்கள் - பல
விரும்பிச் சேர்கின்றான்
தூண்டும் உணர்வை கொள்வதற்கு- அவன்
செழுமை செழுமையென
மீண்டும்மஞ்சள் பச்சை யெனத் - தொட
மிகையாய் வண்ணங்கள்

அழகுகாட்சி தெரிகிறது - அதில்
ஆகா எனவியந்து
பழகும் மாந்தர் வியந்திடினும் - அவர்
பார்க்கும் மலரெங்கும்
சுழலும் புவியில் உண்டோசொல் - அச்
சுந்தரம் பொய்யென்பேன்
நிழலாய் காணும் மெய்யின்பொய் - அவன்
நினைவின் பொய்யின் மெய்

*******************

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக