புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
D. sivatharan | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
Page 1 of 1 •
இக்கால இளைஞர்கள் தாங்களே கண்டு, கேட்டு, சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே எனது முதன்மையான அவாவாகும். அதற்குப் பதிலாக அவர்கள் பிறர் சிலரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்பதிலும், அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை அறிவதிலும் ஆர்வங்காட்டினால் அவர்கள் வடக்குக்குப் போக விரும்பினால் அதற்குப் பதிலாக தெற்குக்குச் சென்று வழி தடுமாற வேண்டியிருக்கும். இந்தத் தலைமுறையைச் சார்ந்த நமது மக்கள் சரித்திரத்தின் பிற கட்டங்களில் இருந்ததைக் காட்டிலும் இன்று ஒரு பெருஞ்சுமை சுமக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். நாமே நமக்காக சிந்திப்பதைப் பற்றி நாம் இன்று கற்றுக் கொள்வோம்.
நாம் நமது காதுகளை அகலமாகத் திறந்து வைத்துக்கொண்டு பிறர் சொல்வதைக் கேட்பது நல்லது தான். ஆனால் முடிவெடுக்க வேண்டிய நேரம் வரும் போது, நாம் கேட்டதைக் கொண்டு, அது சார்ந்திருக்கும் இடத்தினைக் கொண்டு நாமே நமது சொந்த முடிவை எடுக்க வேண்டும். நீங்கள் அதைப் பற்றி வருத்தப்பட வேண்டியிருக்காது. ஆனால், பிறர் சொல்வதை நீங்கள் சோதிக்காமல் ஏற்றுக்கொண்டால் நண்பர்களை வெறுப்பவர்களாகவும், எதிரிகளை நேசிப்பவர்களாகவும் உலகத்துக்குக் காட்சியளிப்பீர்கள். இன்று நமது மக்கள் இதனைப் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். நீங்கள் உங்களுக்காகவே சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், எதிரியுடன் சண்டையிடுவதற்குப் பதில் உங்களுடனேயே சண்டையிட்டுக் கொண்டிருப்பீர்கள்.
இந்த நாட்டில் உள்ள நமது மக்கள் அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்கள். நம்மில் மிகப் பெரும்பாலோர் அகிம்சாவாதிகளாக இருக்க விரும்புகிறார்கள். அதைப் பற்றி உரத்த குரலில் பேசுகிறார்கள். கறுப்பின மக்கள் அதிகமாக வாழும் இந்த ஹார்லெம்மிலும் சிலர் அந்தப் பேச்சைப் பேசுகிறார்கள். ஆனால் நாம் நமக்குள் அகிம்சாவாதிகளாக இருப்பதில்லை என்பதை நாம் கண்டறிகிறோம். கறுப்பு நோயாளிகள் அதிகமாக இருக்கும் ஹார்லெம் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். அங்குள்ள நோயாளிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதை நீங்கள் காண்பீர்கள்.
கறுப்பர்கள் அகிம்சையைப் பற்றிப் பேசும்போது அவர்கள் தங்களுக்குள் அகிம்சாவாதிகளாக நடந்து கொள்வதில்லை என்பதை நான் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். அவர்கள் ஒருவரையொருவர் நேசிப்பவர்களாகவோ, மன்னிக்கும் சுபாவம் கொண்டவர்களாகவோ இருப்பதில்லை. அவர்கள் அகிம்சாவாதிகளாக இருப்பதாக சொல்லிக் கொள்ளும் போது, தங்கள் சொந்த மக்களைத் தவிர பிறருக்கு அகிம்சாவாதிகளாக இருப்பதைப் பற்றியே குறிப்பிடுகிறார்கள். நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் எதிரியிடம் அகிம்சாவாதிகளாக நடந்து கொள்கிறார்கள். ஒரு வெள்ளையன் உங்கள் வீட்டுக்கு வந்து உங்களைக் கொடுமையாக நடத்தினாலும் அல்லது உங்கள் தந்தையின் கழுத்தில் கயிற்றை இறுக்கினாலும் நீங்கள் அவனிடம் அகிம்சாவாதிகளாக நடந்து கொள்வீர்கள். ஆனால், ஒரு கறுப்பன் உங்கள் காலைத் தவறி மிதித்து விட்டான் என்றால் அவனை ஒரு நிமிடத்தில் துவம்சம் செய்து விடுவீர்கள். ஒரு சமநிலையற்ற தன்மை இருப்பதை இது உங்களுக்குக் காட்டுகிறது.
அகிம்சை இயக்கத் தலைவர்கள் வெள்ளையின மக்களின் நடுவே சென்று அகிம்சையைப் போதிப்பார்களானால், நல்லது. நானும் அதை வரவேற்கிறேன். ஆனால் அவர்கள் கறுப்பினத்தவரின் நடுவில் மட்டும் அகிம்சையைப் போதிப்பார்களானால் என்னால் அதை வரவேற்க முடியாது. நாம் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இங்கே வைப்பதை அங்கேயும் வைப்பது தான் சமத்துவமாகும். கறுப்பின மக்கள் மட்டும் அகிம்சாவாதிகளாக இருப்பார்களானால் அது நல்லது அல்ல. நாம் நமது தற்காப்பைத் தவிர்க்கிறோம். நாம் நம்மைத் தாமே நிராயுதபாணிகளாக ஆக்கிக் கொண்டு, நம்மைப் பாதுகாப்பற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறோம்.
1965ல் நீங்களோ, நானோ, அவர்களோ விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி. கறுப்பின மக்களின் வருந் தலைமுறையினர் எல்லோரும் அமைதி வழியைப் பின்பற்றும் வரை தாங்கள் பின்பற்றுவதில் பயனில்லை என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைந்திருப்பார்கள்.
எனவே ஆஃப்ரோ அமெரிக்கர்களின் கூட்டமைப்பினராகிய நாம், ஆயிரம் சதவீதம், மிசிசிப்பியில் நடக்கும் இப்போராட்டத்தில் கலந்து கொள்கிறோம். மிசிசிப்பியில் இருக்கும் நமது மக்கள் ஓட்டுரிமையைப் பெற ஆயிரம் சதவீதம் எம்மாலான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். கறுப்பினத்தவருக்கு ஓட்டுரிமை உண்டு என்று அரசாங்கம் சொல்கிறது. அதை நம்பி சில கறுப்பினத்தவர்கள் ஓட்டளிக்கச் செல்கிறார்கள். ஆனால் கு குளுக்ஸ் கிளான் போன்ற அமைப்பினர்கள் அவர்களைக் கொன்று ஆற்றில் எறிகிறார்கள். அரசாங்கம் அதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவே நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வகையில் நாம் அணிதிரண்டு ஒருங்கிணைந்தவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளக் கூடியவர்களாக மாறினால் காயப்படுவதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
நாம் வெள்ளையினத்தவருக்கு எதிரானவர்கள் என்பது இதன் பொருள் அல்ல. ஆனால் நாங்கள் கு குளுக்ஸ் கிளானுக்கும், வெள்ளைக் குடிமக்கள் சங்கங்களுக்கும் எதிரானவர்கள். மட்டுமல்ல, எங்களுக்கு எதிரான அனைத்து விஷயங்களுக்கும் நாங்கள் எதிரானவர்கள். நான் சத்தத்தை உயர்த்துவதற்கு மன்னிக்கவும். ஆனால் இந்த விஷயம் என்னைக் கோபப்படுத்துகிறது. ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் ஒரு நாட்டில் சைகோனுக்குப் போய் போர் புரிய அழைக்கும் போது, சுதந்திரத்தைப் பற்றியும், பிறவற்றைப் பற்றியும் பேசுகிறார்கள். ஆனால் ஓட்டுரிமையைப் பதிவு செய்வதைப் பற்றி நீங்கள் ஒரு இரவு பேசினாலும் கொலை செய்யப் படுகிறீர்கள். உலகம் தோன்றியதிலிருந்து நடப்பிலிருக்கும் அரசுகளில் போலி நேர்மையை மிகத் துல்லியமாகக் கடைபிடிப்பது இந்த அரசு தான்.
நான் உங்களைக் கலகத்துக்குத் தூண்டி விடவில்லை என்று நம்புகிறேன். இங்கே பாருங்கள்; உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஒரு தலைமுறை முந்தியவன். இங்கிருக்கும் நீங்கள் பதிவயதினராகவும், மாணவர்களாகவும் இருக்கிறீர்கள். நான் உங்களிடம் என்ன சொல்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? "மொத்த உலகமும் மனித உரிமைக்காகப் போரிடும் போது நாங்கள் சுவரின் மேல் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். நீங்கள் இன்றும் அந்த சுதந்திரத்திற்காகப் போராட வேண்டியவர்களா இருக்கிறீர்கள்". உங்களுக்கு முந்தின தலைமுறையினராகிய நாங்கள் என்ன செய்தோம்? அதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நாங்கள எதுவும் செய்யவில்லை. நீங்களும் அந்தத் தவறைச் செய்யாதீர்கள்.
விடுதலைக்காக நீங்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் எதிரிக்கு வெளிப்படுத்துவதன் மூலமே நீங்கள் விடுதலையடைவீர்கள். உங்களுக்கு இத்தகைய மனநிலை வரும்போது அவர்கள் உங்களை "வெறிபிடித்த கறுப்பன்" என்றோ, "வெறிபிடித்த கறுப்பு அடிமை" என்றோ அழைப்பார்கள். ஆனால் கறுப்பன் என்று வெறுமையாக அழைக்க மாட்டார்கள். அவர்கள் உங்களைத் தீவிரவாதி என்றோ, பயங்கரவாதி என்றோ, கம்யூனிஸ்டு என்றோ அழைப்பார்கள். ஆனால் நீங்கள் தீவிரவாதியாக இருந்து, உங்களைப் போல் இன்னும் அதிகமான மக்களைச் சேர்த்துக் கொண்டு, போதுமான காலம் போராடினால் உங்களுக்கு சுதந்திரம் கிடைத்து விடும்.
எனவே உங்கள் உரிமைகளைப் பறிக்கும் எதிரிகள் நடுவே நண்பர்களைத் தேடி ஓடாதீர்கள். அவர்கள் உங்கள் நண்பர்கள் அல்ல; எதிரிகள். அவர்களை அந்த நோக்கில் கண்டு போராடினால் உங்களுக்கு விடுதலை கிடைத்து விடும். நீங்கள் விடுதலை அடைந்த பின் உங்கள் எதிரி உங்களுக்கு மதிப்பளிப்பான். நாங்கள் உங்களை மதிப்போம். நான் இதை வெறுப்பில்லாமல் சொல்லுகிறேன். என்னில் வெறுப்பு இல்லை; எத்தகைய வெறுப்பும் இல்லை. எனக்குக் கொஞ்சம் அறிவுண்டு. என்னை வெறுக்கின்றவனை என்னால் நேசிக்க முடியாது. நான் அத்தகைய வழி தவறிப் போன முட்டாள் அல்ல. நீங்கள் இளைஞர்களாக இருக்கிறீர்கள்; இப்போது தான் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். உங்களை யாரும் அப்படி செய்யத் தூண்டாவிட்டால், நீங்கள் அத்தவறினைச் செய்ய மாட்டீர்கள். அந்த யாரோ ஒருவர் உங்கள் நன்மையை மனத்திற்கொண்டவராக இருக்க மாட்டார்.
(Translated directly from Malcolm X's speech to Mississippi youth, as in Hutchinson encyclopedia)
நாம் நமது காதுகளை அகலமாகத் திறந்து வைத்துக்கொண்டு பிறர் சொல்வதைக் கேட்பது நல்லது தான். ஆனால் முடிவெடுக்க வேண்டிய நேரம் வரும் போது, நாம் கேட்டதைக் கொண்டு, அது சார்ந்திருக்கும் இடத்தினைக் கொண்டு நாமே நமது சொந்த முடிவை எடுக்க வேண்டும். நீங்கள் அதைப் பற்றி வருத்தப்பட வேண்டியிருக்காது. ஆனால், பிறர் சொல்வதை நீங்கள் சோதிக்காமல் ஏற்றுக்கொண்டால் நண்பர்களை வெறுப்பவர்களாகவும், எதிரிகளை நேசிப்பவர்களாகவும் உலகத்துக்குக் காட்சியளிப்பீர்கள். இன்று நமது மக்கள் இதனைப் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். நீங்கள் உங்களுக்காகவே சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், எதிரியுடன் சண்டையிடுவதற்குப் பதில் உங்களுடனேயே சண்டையிட்டுக் கொண்டிருப்பீர்கள்.
இந்த நாட்டில் உள்ள நமது மக்கள் அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்கள். நம்மில் மிகப் பெரும்பாலோர் அகிம்சாவாதிகளாக இருக்க விரும்புகிறார்கள். அதைப் பற்றி உரத்த குரலில் பேசுகிறார்கள். கறுப்பின மக்கள் அதிகமாக வாழும் இந்த ஹார்லெம்மிலும் சிலர் அந்தப் பேச்சைப் பேசுகிறார்கள். ஆனால் நாம் நமக்குள் அகிம்சாவாதிகளாக இருப்பதில்லை என்பதை நாம் கண்டறிகிறோம். கறுப்பு நோயாளிகள் அதிகமாக இருக்கும் ஹார்லெம் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். அங்குள்ள நோயாளிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதை நீங்கள் காண்பீர்கள்.
கறுப்பர்கள் அகிம்சையைப் பற்றிப் பேசும்போது அவர்கள் தங்களுக்குள் அகிம்சாவாதிகளாக நடந்து கொள்வதில்லை என்பதை நான் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். அவர்கள் ஒருவரையொருவர் நேசிப்பவர்களாகவோ, மன்னிக்கும் சுபாவம் கொண்டவர்களாகவோ இருப்பதில்லை. அவர்கள் அகிம்சாவாதிகளாக இருப்பதாக சொல்லிக் கொள்ளும் போது, தங்கள் சொந்த மக்களைத் தவிர பிறருக்கு அகிம்சாவாதிகளாக இருப்பதைப் பற்றியே குறிப்பிடுகிறார்கள். நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் எதிரியிடம் அகிம்சாவாதிகளாக நடந்து கொள்கிறார்கள். ஒரு வெள்ளையன் உங்கள் வீட்டுக்கு வந்து உங்களைக் கொடுமையாக நடத்தினாலும் அல்லது உங்கள் தந்தையின் கழுத்தில் கயிற்றை இறுக்கினாலும் நீங்கள் அவனிடம் அகிம்சாவாதிகளாக நடந்து கொள்வீர்கள். ஆனால், ஒரு கறுப்பன் உங்கள் காலைத் தவறி மிதித்து விட்டான் என்றால் அவனை ஒரு நிமிடத்தில் துவம்சம் செய்து விடுவீர்கள். ஒரு சமநிலையற்ற தன்மை இருப்பதை இது உங்களுக்குக் காட்டுகிறது.
அகிம்சை இயக்கத் தலைவர்கள் வெள்ளையின மக்களின் நடுவே சென்று அகிம்சையைப் போதிப்பார்களானால், நல்லது. நானும் அதை வரவேற்கிறேன். ஆனால் அவர்கள் கறுப்பினத்தவரின் நடுவில் மட்டும் அகிம்சையைப் போதிப்பார்களானால் என்னால் அதை வரவேற்க முடியாது. நாம் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இங்கே வைப்பதை அங்கேயும் வைப்பது தான் சமத்துவமாகும். கறுப்பின மக்கள் மட்டும் அகிம்சாவாதிகளாக இருப்பார்களானால் அது நல்லது அல்ல. நாம் நமது தற்காப்பைத் தவிர்க்கிறோம். நாம் நம்மைத் தாமே நிராயுதபாணிகளாக ஆக்கிக் கொண்டு, நம்மைப் பாதுகாப்பற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறோம்.
1965ல் நீங்களோ, நானோ, அவர்களோ விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி. கறுப்பின மக்களின் வருந் தலைமுறையினர் எல்லோரும் அமைதி வழியைப் பின்பற்றும் வரை தாங்கள் பின்பற்றுவதில் பயனில்லை என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைந்திருப்பார்கள்.
எனவே ஆஃப்ரோ அமெரிக்கர்களின் கூட்டமைப்பினராகிய நாம், ஆயிரம் சதவீதம், மிசிசிப்பியில் நடக்கும் இப்போராட்டத்தில் கலந்து கொள்கிறோம். மிசிசிப்பியில் இருக்கும் நமது மக்கள் ஓட்டுரிமையைப் பெற ஆயிரம் சதவீதம் எம்மாலான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். கறுப்பினத்தவருக்கு ஓட்டுரிமை உண்டு என்று அரசாங்கம் சொல்கிறது. அதை நம்பி சில கறுப்பினத்தவர்கள் ஓட்டளிக்கச் செல்கிறார்கள். ஆனால் கு குளுக்ஸ் கிளான் போன்ற அமைப்பினர்கள் அவர்களைக் கொன்று ஆற்றில் எறிகிறார்கள். அரசாங்கம் அதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவே நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வகையில் நாம் அணிதிரண்டு ஒருங்கிணைந்தவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளக் கூடியவர்களாக மாறினால் காயப்படுவதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
நாம் வெள்ளையினத்தவருக்கு எதிரானவர்கள் என்பது இதன் பொருள் அல்ல. ஆனால் நாங்கள் கு குளுக்ஸ் கிளானுக்கும், வெள்ளைக் குடிமக்கள் சங்கங்களுக்கும் எதிரானவர்கள். மட்டுமல்ல, எங்களுக்கு எதிரான அனைத்து விஷயங்களுக்கும் நாங்கள் எதிரானவர்கள். நான் சத்தத்தை உயர்த்துவதற்கு மன்னிக்கவும். ஆனால் இந்த விஷயம் என்னைக் கோபப்படுத்துகிறது. ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் ஒரு நாட்டில் சைகோனுக்குப் போய் போர் புரிய அழைக்கும் போது, சுதந்திரத்தைப் பற்றியும், பிறவற்றைப் பற்றியும் பேசுகிறார்கள். ஆனால் ஓட்டுரிமையைப் பதிவு செய்வதைப் பற்றி நீங்கள் ஒரு இரவு பேசினாலும் கொலை செய்யப் படுகிறீர்கள். உலகம் தோன்றியதிலிருந்து நடப்பிலிருக்கும் அரசுகளில் போலி நேர்மையை மிகத் துல்லியமாகக் கடைபிடிப்பது இந்த அரசு தான்.
நான் உங்களைக் கலகத்துக்குத் தூண்டி விடவில்லை என்று நம்புகிறேன். இங்கே பாருங்கள்; உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஒரு தலைமுறை முந்தியவன். இங்கிருக்கும் நீங்கள் பதிவயதினராகவும், மாணவர்களாகவும் இருக்கிறீர்கள். நான் உங்களிடம் என்ன சொல்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? "மொத்த உலகமும் மனித உரிமைக்காகப் போரிடும் போது நாங்கள் சுவரின் மேல் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். நீங்கள் இன்றும் அந்த சுதந்திரத்திற்காகப் போராட வேண்டியவர்களா இருக்கிறீர்கள்". உங்களுக்கு முந்தின தலைமுறையினராகிய நாங்கள் என்ன செய்தோம்? அதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நாங்கள எதுவும் செய்யவில்லை. நீங்களும் அந்தத் தவறைச் செய்யாதீர்கள்.
விடுதலைக்காக நீங்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் எதிரிக்கு வெளிப்படுத்துவதன் மூலமே நீங்கள் விடுதலையடைவீர்கள். உங்களுக்கு இத்தகைய மனநிலை வரும்போது அவர்கள் உங்களை "வெறிபிடித்த கறுப்பன்" என்றோ, "வெறிபிடித்த கறுப்பு அடிமை" என்றோ அழைப்பார்கள். ஆனால் கறுப்பன் என்று வெறுமையாக அழைக்க மாட்டார்கள். அவர்கள் உங்களைத் தீவிரவாதி என்றோ, பயங்கரவாதி என்றோ, கம்யூனிஸ்டு என்றோ அழைப்பார்கள். ஆனால் நீங்கள் தீவிரவாதியாக இருந்து, உங்களைப் போல் இன்னும் அதிகமான மக்களைச் சேர்த்துக் கொண்டு, போதுமான காலம் போராடினால் உங்களுக்கு சுதந்திரம் கிடைத்து விடும்.
எனவே உங்கள் உரிமைகளைப் பறிக்கும் எதிரிகள் நடுவே நண்பர்களைத் தேடி ஓடாதீர்கள். அவர்கள் உங்கள் நண்பர்கள் அல்ல; எதிரிகள். அவர்களை அந்த நோக்கில் கண்டு போராடினால் உங்களுக்கு விடுதலை கிடைத்து விடும். நீங்கள் விடுதலை அடைந்த பின் உங்கள் எதிரி உங்களுக்கு மதிப்பளிப்பான். நாங்கள் உங்களை மதிப்போம். நான் இதை வெறுப்பில்லாமல் சொல்லுகிறேன். என்னில் வெறுப்பு இல்லை; எத்தகைய வெறுப்பும் இல்லை. எனக்குக் கொஞ்சம் அறிவுண்டு. என்னை வெறுக்கின்றவனை என்னால் நேசிக்க முடியாது. நான் அத்தகைய வழி தவறிப் போன முட்டாள் அல்ல. நீங்கள் இளைஞர்களாக இருக்கிறீர்கள்; இப்போது தான் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். உங்களை யாரும் அப்படி செய்யத் தூண்டாவிட்டால், நீங்கள் அத்தவறினைச் செய்ய மாட்டீர்கள். அந்த யாரோ ஒருவர் உங்கள் நன்மையை மனத்திற்கொண்டவராக இருக்க மாட்டார்.
(Translated directly from Malcolm X's speech to Mississippi youth, as in Hutchinson encyclopedia)
வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|