புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலும் கடவுளும்
Page 1 of 1 •
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
மதம் மற்றும், மற்ற மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுப்பதை பற்றி பார்த்தோம், இனி இந்த பதிவில் தவறாக பயன் படுத்தப்படும் மத மாற்றம் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் சொல்வதை தவிர, எந்த மதத்தையும் இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்திக்கொள்கிறேன்.
எனக்கு தெரிந்த ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன், ஒரு ஆண் தன் மதமில்லாத ஒரு வேறு மத பெண்ணை காதலித்து பெற்றோர்களுக்கும், யாருக்கும் தெரியாமல் அரசாங்க சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்திற்கு பிறகும், நாம் மட்டுமே புத்திசாலி என்ற நினைப்போடு அவரவர் வீட்டில் இருந்து கொண்டார்கள் (சினிமாவில் வரும் எல்லா நல்ல விசையத்தையும் விட்டு விட்டு, இது போல் சிந்தனைகளை மட்டும் எடுத்துக்கொள்வது தானே இன்று நிஜத்தில் நடக்கிறது).
இது நடந்து சில மாதங்கள் சென்ற பின் இரு வீட்டாருக்கும் விஷயம் தெரிய வர, வழக்கம் போல் இரு வீட்டிலும் பல பிரச்னைகள். சரி, நடந்தது நடந்து விட்டது, இனி என்ன செய்யலாம் என்றும் இரு வீட்டாரும் பேச முன் வரும் போது மணமகன் தரப்பு வேண்டுதல் இது.
எங்கள் மதத்தில் எனக்கு இருநூறு பவுன் முறை செய்ய தயாராய் இருப்பதால் தான், இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், அதனால் நீங்கள் அதில் பாதியாவது செய்து விட்டால் மற்றதை பேசி சரி செய்ய முடியும் என்பது கருத்து.
உண்மையில், அந்த பெண்ணை பெற்ற தகப்பனுக்கு அந்த அளவு வசதி இல்லை, அவர்கள் ஒரு நடுத்தர குடும்பம் என்பது அந்த பெண் மற்றும் பெண்ணை மணந்த ஆண் இருவருக்குமே தெரியும்.
எது எப்படியோ, தன்னால் செய்ய முடியாத ஒன்றை கேட்டதாலும், தன் மகள் தனக்கு தெரியாமல் வேறு மதத்தில் திருமணம் செய்து கொண்ட கோவத்திலும், தனக்கு அவ்வளவு வசதி இல்லை என்றும் இதை தன்னால் செய்ய முடியாதென்றும் சொல்ல, அங்கு ஆரபித்தது வினை.
தன் மதத்திற்கு அந்த பெண்ணை மாற்றினால் தான் வாழ முடியும் என்றும், அதற்க்கு இந்த பெண்ணின் தாய் தகப்பன் என்ற முறையில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று எழுதி தரும் படி பெற்ற தந்தையிடம் சொல்லப்பட்டது.
மத மாற்றத்தில் விருப்பம் இல்லாத அந்த தந்தை, அப்படியானால் அதன் பெயர் "விடுதலை பத்திரம்" அதை இரண்டு பக்கமும் செய்ய வேண்டும் என்று சொல்ல,வாக்கு வதம் வளர்ந்தது, இதில் அந்த பெண்ணும் பிடிவாதமாக இருக்க அந்த பெண்ணினின் வாழ்கைக்காக அந்த தகப்பன் அவர்கள் கேட்ட படி எழுதிக்கொடுத்த பின் தான் அவர்களுடன் அதன் பெண்ணால் வாழ்கையை குடும்ப ஆரம்பிக்க முடிந்தது.
இதில் பெண்ணை பெற்ற அந்த தகப்பன் எதையும் எழுதி வாங்க வில்லை, ஒரு கோபத்தில் கேட்டதோடு சரி.
இத்தகைய முட்டாள்தனமான செய்கைகளில் இன்று வரை எனக்கு புரியாதது என்ன என்றல்?
இதில் காதல் எங்கு இருக்கிறது? அல்லது காதலித்த துணையுடன் வாழ, மதம் ஒரு தடையாய் இருப்பது உண்மயான இறை நம்பிக்கையா?
தான் விரும்பி திருமணம் செய்த ஒருவருடன் குடும்பம் நடத்த, உண்மையில் எந்த மதம் அல்லது எந்த கடவுள் தடை சொல்கிறது?
வேறு ஒரு மதத்தில் நீ காதலிக்கலாம், பதிவு திருமணம் செய்யலாம் ஆனால், குடும்பத்தில் சேரும் முன் என்னை வணங்க சொல் என்றோ!, அல்லது என்னை தவிர மற்ற யாரையும் வணங்ககூடாது என்றோ!, எந்த மதம் அல்லது எந்த கடவுள் சொல்கிறது? அப்படி இல்லை என்றால் இதில் காதல் எங்கே இருக்கிறது?
சரி, இப்படி வைத்துக்கொள்வோம், மேல் சொன்னபடி பெண்ணின் தகப்பனால் அந்த மணமகன் கேட்ட முறையை செய்ய முடிந்து இருந்தால், அப்போது இந்த மத மாற்றம் தேவை இல்லையா? அப்படி இல்லை என்றால் இதில் இறை நம்பிக்கை எங்கே இருக்கிறது?
இது எல்லாவற்றையும் தாண்டி, ஒரே ஒரு கேள்வி?
காதலின் பெயரால் விரும்பிய ஒருவரை அதுவும் பதிவு திருமணம் செய்த பின், எப்படி காதலித்தமோ அப்டியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அது காதலாகுமா? அல்லது தன் வாழ்கை துணையுடன் (பதிவு) திருமணத்திற்கு பின் குடும்பம் நடத்துவதற்காக ஒரு மதமோ, மதமாற்றமோ தேவைப்பட்டால், அது உண்மையான பக்தியாகுமா?
ஆனாலும் இத்தகைய நல்ல!!! உணர்வுக்கு நாம் வைத்துக்கொள்ளும் பெயர் தான் என் " காதல்" என் " கடவுள்" என்"மதம்".
இதுவா காதல் அல்லது இதுவா மதம், இறை நம்பிக்கை?
நான் போன பதிவில் சொன்ன படி, நம் நம்பிக்கைக்காக அல்லது சொந்த சுக, துக்கங்களுக்காக மற்றவர் நம்பிக்கையை உடைப்பதுதானே இது?
ஒருவர் விருப்பபட்டு மதம் மாறுவதில் என்ன பின் விளைவுகள் இருக்கப்போகிறது, அல்லது தனிப்பட்ட ஒருவர் மதம் மாறுவதில் மற்ற யாருடைய நம்பிக்கை கெட போகிறது என்று, எதிர் வாதம் செய்ய முடியும்? பதில் சொல்கிறேன்.
மேல்சொன்ன மாதிரியான ஒரு நிகழ்ச்சிக்கு பின், அந்த (ஆணோ அல்லது பெண்ணோ) பிறந்த குடும்பமும் அவர்கள் உடன் பிறந்தவர்களும், இன்றைய நம் சமுதாயத்தில் எவ்வாறெல்லாம் பெருமை படுத்த படுவார்கள் (கேலிக் கூத்தாக) என்பதை இங்கு நினைத்து பார்க்க வேண்டும், இது நம் எல்லோருக்கும் தெரியாத ஒரு விசயமல்ல.
இதை மட்டுமில்லாமல் இதில் தனிப்பட்ட ஒருவரை தவிர மற்ற யாருடைய நம்பிக்கை உடைகிறது என்றால், மதம் என்ன அரசியல் கட்சி அல்லது கொள்கையா? நினைத்து நினைத்து மாற்றிக்கொள்ள?
ஒரு குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயங்களையும் பார்த்து பார்த்து பண்ணிய ஒரு ஒட்டு மொத்த குடும்பத்தில் உள்ள மற்ற எல்லாருடைய நம்பிக்கையும் இங்கு ஒருவரின் சுய நலத்துக்காக உடைகப்படுகிரதல்லவா?
மற்றும் இதனால் அந்த குடும்பத்தில் உள்ள மற்ற உடன் பிறந்தவர்களின் எதிர்கால வாழ்கை பாதிக்கப்படுமா இல்லையா? அந்த அளவு ஒரு முற்போக்கான சமுதாயத்திலா வசிக்கிறோம் நாம்!? இதை யாரவது இங்கு மறுக்கமுடியுமா?
சரி, இதன் பிறகு, இப்படி மதம் மாறிய ஒரு பெண்ணோ ஆணோ, தன் குடும்பம், சுற்றம், சொந்தத்தில் ஒரு மாற்று மத கலாச்சாரத்துடன், எப்படி எந்த ஒரு சுக அல்லது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்? அப்படி செய்தால் அந்த நிகழ்ச்சியை விட இவர்கள் அங்கு பெரிய காட்சிப்பொருளாகி விடுவார்கள் இல்லையா?
இதனால் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வாரமல் இருந்து விட்டால், தன் குடும்ப உறுப்பினர் ஒருவர் இல்லாத அந்த நிகழ்ச்சியில் மற்றவர்கள் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்?
இதனால் அந்த தாய் தந்தை குடும்பத்தினர் எப்படி கலங்காமல் இருக்க முடியும்?
இப்படி செய் என்று எந்த கடவுள் எந்த வேதத்தில் சொல்கிறது?
அல்லது உன் சொந்த நம்பிக்கை மற்றும் சுக, துக்கங்களுக்காக, நீ இத்தனை நாளும் நம்பி வந்த நம்பிக்கைக்கு புறம்பான வார்த்தையையோ செயலையோ, உன் தாய் தந்தை குடும்பத்தினர் முன் அல்லது அவர்கள் கவனிக்கும்படி செய் என்று எந்த கடவுள் எங்கு சொல்லி இருக்கிறார்?
இதைத்தான் நான் "இது கடவுளின் பெயரால் மற்றவர்களை ஏமற்றுவதாக நினைத்து, கடவுளிடம் நாம் ஏமாந்து போகும் ஒரு செயல்" என்று சொன்னேன்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் ஒரு மதத்தின் நம்பிக்கைக்கு புறம்பான பாவம் அனைத்தையும் செய்து விட்டு, இன்னொரு மதத்திற்கு ஓடி விட்டால்? அது எந்த மதமாக இருந்தாலும் சரி, அந்த மதத்தின் கர்மவினையோ அல்லது இஸ்முர்-ரோ அல்லது சாத்தானின் நரகமோ நம்மை விட்டு விடுமா?
சிந்தித்து பார்த்து, இனி வரும் தலைமுறையாவது தங்கள் சுயநலத்துக்காக கடவுளையும், காதலையும் கலக்காமல் இருக்க வேண்டுகிறேன்.
இங்கு மீண்டும் சத்தம் போட்டு சொல்கிறேன் "மதம் என்பது அதன் புனித அறநெறி வழிகளை கடைப்பிடித்து நடப்பதர்க்காக மட்டுமே தவிர மற்றவர் முன் நடிப்பதர்க்காக அல்ல".
எனவே மத மாற்றம் என்னும் பாவம் தவிர்த்து, எல்லா மத நம்பிக்கைக்கும் சம மதிப்பு கொடுத்து, நம்மை மட்டுமில்லாமல் நம் வருங்கால சந்ததியையும் பாவத்தில் இருந்து காப்பாற்றி எல்லாம் வல்ல இறை அருள் பெறுவோம்.
இல்லை நான் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதி என்றால், இங்கு கடவுளின் பெயரை சொல்லி நடிக்க வேண்டி இருக்காது, ஆனால் மனிதனை மதிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
அதாவது நம்மை சுற்றி இருக்கும் மனித உறவுகளை நம்சுயநலத்துக்காக காயப்படுத்த கூடாது, மற்றும் நம் நம்பிக்கையை மற்றவர்கள் மதிப்பது போல், மற்றவர்கள் நம்பிக்கைக்கு நாம் மதிப்பு கொடுக்க தெரிந்து இருக்க வேண்டும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|