புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
61 Posts - 47%
heezulia
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
3 Posts - 2%
Shivanya
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
1 Post - 1%
prajai
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
14 Posts - 3%
prajai
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
9 Posts - 2%
jairam
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_m10ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா?


   
   
eelamaran
eelamaran
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012
http://thaaitamil.com

Posteelamaran Mon 11 Jun 2012 - 13:27

பாவிகள் செல்லும் இடமெலாம் கல்லும், முள்ளும், படுகுழியும் என்று சொல்வார்கள். இது ஈழத் தமிழ் அகதிகளுக்கு மிகவும் பொருத்தம். ஈழத் தமிழர்களின் வேதனைகளையும் வலிகளையும் சர்வதேச சமூகம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் ஏன் நாடு விட்டு நாடு தாவி ஓடுகிறார்கள் என்ற கேள்விக்கு என்ன பதில்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் ஜரிக்கன் தமிழீழ மக்கள் பாதுகாப்பான சூழல் ஒன்றைத் தேடி இலங்கையில் இருந்து தொடர்ந்து வெளியேறுகிறார்கள் என்று 2010ம் ஆண்டு தெரிவித்தார்.

மேலும் அவர்களுடைய பாதுகாப்பான வெளியேற்றத்திற்கும் புகலிடக் கோரிக்கைக்கும் சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் அவர் சொன்னார். இது வரை இந்த நிலவரத்தில் மாற்றம் ஏற்படவில்லை.

வடகிழக்கில் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரசைகளாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. மண் அபகரிப்பு தொடர்கிறது. இராணுவமயப் படுத்தப்பட்ட தாயகத்தில் பாதுகாப்பான சூழல் மக்களுக்கு கிடைப்பதில்லை.

வாழ்ந்த மண்ணை விட்டு வெளியேறுவது எளிதான விடயமல்ல. வேர் பிடுங்கப்பட்டு, காற்றில் வீசப் பட்டுப் புகலிடம் தேடும் இனமாக தமிழீழ மக்கள் இடம்பெறுகிறார்கள். போரை ஊக்குவித்த நாடுகள் தமிழீழ மக்களின் துயர் துடைக்க மறுக்கின்றன.

மழை விட்டும் தூறல் விலகவில்லை என்பது போல் தமிழீழ அகதிகள் பிரச்சனை இன்னும் ஓய்ந்த பாடில்லை. சென்ற வாரம் 161 தமிழீழ அகதிகள் தமிழக அகதி முகாம்களில் இருந்து இரகசியமாக வெளியேறி கேரள மாநிலத்திற்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் கேரள மாநிலத்தில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு மீன்படி விசைப் படகு மூலம் செல்லத் திட்டமிட்டிருந்தனர். இதற்காகப் பெருந் தொகை பணத்தை இடைத் தரகர்களிடம் கொடுத்துள்ளனர். ஆனால் பயணம் நிறைவேறவில்லை.

கேரளப் பொலிசார் கடலில் படகுகளை இடைமறித்து அகதிகளைக் கைது செய்தனர். பேருந்துகளில் ஏற்றப்பட்டு அவர்கள் மீண்டும் தமிழக அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத கடற் பயணத்தை ஏன் மேற்கொண்டார்கள்;.?

தெரிந்து கொண்டே ஆபத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் இந்த அப்பாவிகளுக்கு எப்படி ஏற்பட்டது. ஏன் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டீர்கள் என்று கேட்கப்பட்ட போது பெண் அகதிகள் தமிழக முகாம்களில் எமக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்றனர்.

“கியூ பிறான்ச்” (Q Branch) எனப்படும் தமிழீழ அகதிகளைக் கண்காணிக்கும் விசேட காவல்துறைப் பிரிவினரின் தாக்குதல்கள் தம்மை அச்சுறுத்துவதாகத் தெரிவித்தனர். எனது கணவர் இவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்று ஒரு பெண் சொன்னார்.

இராமேஸ்வரம், மண்டபம் அகதி முகாம் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுகின்றனா.; கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் காவல் துறையின் ஒத்துழைப்போடு பெண்கள் விபசாரத் தேவைக்காகக் கடத்தப்படுவதாகப் புகார் எழுந்தது.

சிங்களப் படையினரிடமிருந்து எனது இரு பெண் பிள்ளைகளையும் காப்பாற்றித் தமிழகம் கொண்டு வந்தேன். இப்போது இருவரையும் தமிழகக் காவல்துறையிடம் பறிகொடுத்து விட்டு நிற்கிறேன் என்று ஒரு திருகோணமலைத் தமிழனின் கதறல் காதில் கேட்கிறது.

ஈழத் தமிழ் அகதிகளின் நல்வாழ்வுக்காக உழைக்கும் தன்னார்வத் தொண்டூழியர்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களையும் மீறிச் சம்பவங்கள் நடக்கின்றன. கருணாநிதி ஆட்சி காலத்தில் அகதி முகாம் பெண்கள் கடத்தப்படும் விவகாரம் பற்றி ஒரு அறிக்கையைத் தொண்டர்கள் தயாரித்தார்கள்.

அதை வெளிவர விடாமல் தி.மு.க அரசு தடுத்து விட்டது. அந்த அறிக்கை மறைக்கப் பட்டுவிட்டது. முகாம்களில் நடக்கும் படுகொலைகள் தாக்குதல்கள் பாலியல் கொடுமைகள் தொடர் கதையாக நீடிக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ஒன்று வெளிவந்தது. அதில் அவர் ஒரு மருத்துவராக நடித்தார். இராமேஸ்வரம் அகதி முகாமில் மது போதையில் காவல்துறையினர் அகதிப் பெண்களை மானபங்கம் செய்வதைத் தட்டிக் கேட்கும் பாத்திரமாக விஜயகாந்த் தோன்றினார்.

சீன அரசை சீண்டிப் பார்ப்பதற்காக மத்திய அரசு திபெத்திய அகதிகளுக்கு கர்நாடகா மாநிலத்திலும் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலும் வாழ்வுரிமை அளித்துள்ளது. நாடுகடந்த அரசு, பாராளுமன்றம், நிர்வாக அலுவலகம் (Government in Exile Parliament and Administrative office in Dharmsala,Himachal Pradesh) என்பனவற்றைத் திபெத்திய அகதிகள் ஹிமாச்சல் பிரதேசத்தின் தர்ம்சாலாவில் நிறுவியுள்ளனர்.

ஈழத் தமிழர்கள் கேட்பதெல்லாம் பாதுகாப்பான வாழ்வுரிமை மாத்திரமே. இதை வழங்க இந்திய மத்திய அரசு தயாரில்லை. சிங்கள அரசுக்கு மாறான நடவடிக்கை எடுக்கத் தயங்கும் மத்திய அரசு ஈழத் தமிழ் அகதிகளை மாற்றந் தாய் மனதுடன் நடத்துகிறது.

கடற் பயணம் செய்து அவுஸ்திரேலியா சென்று அங்கு உரிமைகளோடு வாழலாம் என்று எண்ணும் தமிழீழ அகதிகளுக்கு ஒரு உண்மையை எடுத்துக் கூறுகிறோம். அவுஸ்திரேலிய அரசு அகதிகளைக் காலவரையின்றித் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கும் கொள்கையை நடைமுறைப் படுத்துகிறது. அகதிகளைக் கொடுமைப்படுத்தும் நாடுகளில் அது முதலிடம் வகிக்கிறது.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்கள.; கொதிக்கும் எண்ணையில் இருந்து எரியும் நெருப்புக்குள் வீழ்வது போல் அவுஸ்திரேலியப் பயணம் மேற்கொண்டு உயிரையும் பொருளையும் வீணடிக்காதீர்கள்.

மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் அரசு தமிழ் நாட்டில் ஆட்சி செய்கிறது. குறை நிறைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லி உரிமைகளை வென்றெடுப்பது தான் சிறந்த வழி. ஓடத் தொடங்கினால் நிற்பதற்கு நேரமும் இடமும் இல்லாமல் போய்விடும்.
http://thaaitamil.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/

e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Mon 11 Jun 2012 - 14:28

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக