புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_m10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10 
62 Posts - 57%
heezulia
சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_m10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_m10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_m10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_m10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10 
104 Posts - 59%
heezulia
சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_m10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_m10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_m10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jun 16, 2012 8:25 am

சுட்டும் விழி

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

நூல் விமர்சனம்
கவிஞர் கவிவாணன்
மாவட்ட துணை செயலர்
த.மு .எ .க .ச
13.2.2.பள்ளிவாசல் தெரு
வத்தலக்குண்டு 624202
செல் 9965039935

பிணம் தின்னும் சாத்திரங்களின் பிடறியில் ஏறி மிதிக்கும் சுடராக இருந்தவர் .இடர்பாடுகள் இருந்தும், படரும் நிலையில் சிந்தனை பிரசவித்த அக்கினி கணை .மூத்திரப்பை தூக்கிக் கொண்டு மூடநம்பிக்கைக்கு எதிராக ஒரு யுக ஆத்திரம் கொண்டவர் தந்தை பெரியார். இவரை இரா. இரவி எப்படி ? பார்க்கிறார்.

மூடநம்பிக்கை
முற்றுப் புள்ளியாக்கியது
ஈரோட்டு மை !

நல்ல கவித்துவ சொல்லாட்சி

எலி மீது யானை
எப்படி ? சாத்தியம்
பிள்ளையார் !

என்கின்றபோது மூட நம்பிக்கைக்கும் கடவுள் மறுப்புக்கும் இவர் கவிதைகள் சாட்டை எடுக்கின்றன .
ஹைக்கூ கவிதையில் சொல் சிக்கனம் ,காட்சிகளின் உள்ளடக்கம் ,கவித்துவ நாணயம் வேண்டும் .அது இவர் கவிதைகளில் ஏராளம் .

கூழ் இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
ஒளிரும் இந்தியா !

நம்மை ஏமாற்றும் அரசியல் எந்தக் கழுதையிலாவது ஏறி வரும் .ஒன்று சாதிக் கழுதை ,இரண்டு மதக் கழுதை.இரண்டும் முன்னே போனால் கடிக்கும் பின்னே போனால் உதைக்கும் .கடிக்கும் பல்லை உடைக்கும் முற்போக்கானவர்களின் கவிதை ! கவிதை என்பது வெறும் சொல்லாட்சியல்ல .

கேரளா மகாகவி குஞ்ஞிண்ணி சொல்வது போல்

"எழுவது எழுத்து "

எழும் எழுத்தை நாம் படைப்போம் .அந்த வரிசையில்11 கவிதை நூல்களின் மூலம் இரா .இரவி தந்து கவிதை பயண நீட்சியை பறைசாற்றுகிறார். சமூக அக்ககறை என்பது முற்போக்காளனுக்கு மிகவும் அதிகம் என்பதை தொடர்ந்து வலியுறித்தி வரும் பல முற்போக்கு கவிஞர்களில் இரா .இரவியும் முக்கியத்துவம் பெற்றவர் .ஆதலால்தான் .

விதைத்த நிலம்
பாய்ச்சிய நீரில்
பாலிதீன் பைகள் !

திரும்புகின்றது
கற்காலம்
மின் தடை !

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை !

என பல கவிதைகள் சமூக அககறையோடு அதிர வைக்கிறது .

ஏங்கியது குழந்தை
கதை கேட்க ..
முதியோர் இல்லத்தில் பாட்டி !

குடும்ப உறவுகள் சிதைந்து போன நுகர்வு கலாச்சாரத்தில், இன்னும் பாட்டியின் ஏக்கம் ஒவ்வொரு பேரப் பிள்ளைகளுக்கும் இருக்கும் என்பதை உணர்த்துகிறது .

பொம்மை உடைந்த போது
உடைந்தது மனசு
குழந்தை !

மெல்லிய உணர்வுகளை தன் ஹைக்கூ கவிதைகளில் சேமித்து வைக்கிறார் இரா .இரவி .

மனத்தில் மச்சமென
நீங்காத நினைவு
காதல் !

மிகவும் ரசிக்க தக்க கவிதை .மச்சம் மறையாது உடலோடு இருக்கும் .அது காதலாக பரிமளித்து நம்மை சிலாகிக்க வைக்கிறது .

உருகிடும் மெழுகு
உறைந்திடும் அழகு
அம்மா !

அம்மாவிற்கு நிகர் எதை வேண்டுமானாலும் உவமை சொல்லலாம் .வானம் ,மலை என்றாலும் அம்மாவின் தியாகத்திற்கு முன் குறைவுதான். அம்மா என்றால் ஆளும் அம்மா அல்ல .நம்மை ஆளும் அம்மா நம்மம்மா !
ஹைக்கூ கவிதைகளில் பல மின்னல்களை உள்ளடக்கியது இரா .இரவியின் "சுட்டும் விழி" நூல் .
ஆனாலும் இன்னும் சுண்ட காய்ச்சிய சொல் வேண்டும் என்பது என் அவா .

நூலை வாங்கி வாசியுங்கள்
நூதனமான ஹைக்கூ வை நேசியுங்கள்
வாழ்த்துக்கள் !

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக