புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_m10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10 
64 Posts - 50%
heezulia
படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_m10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_m10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_m10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_m10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_m10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_m10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_m10படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் ’ரசித்த’ வரிகள்..........


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 19, 2012 9:43 am

என்ன செய்கிறாய் இப்போது
இனிமேல் நானும் கேட்கலாம்
ஏனென்றால் எனக்கும் வேலை
கிடைத்துவிட்டது...

***********************************************

சிறகு கிடைத்தால் பறப்பது
மட்டும் வாழ்க்கையல்ல.....
சிலுவை கிடைத்தாலும்
சுமப்பதுதான் வாழ்க்கை.....
***********************************************

கடவுள் படைத்த உலகில்
மனிதன் வாழ்கிறான்
மனிதன் வடித்த சிலையில்
கடவுள் வாழ்கிறார்...
************************************************

தடைகளால் தளர்ந்து போகிறான்
சாதாரணமானவன்....
தடைகளை தகர்த்து போகிறான்
சாதனையாளன்....
************************************************

உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய
சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே
உனக்கு துனையாக இருப்பவர் எவ்வளவு
பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்!
*************************************************

சிகரெட்
என்னைப்பற்ற வைத்து
கொஞ்சம் கொஞ்சமாய் எரித்து
சாம்பலாக்குகிறாய்....
முடிவில் ஒருநாள் நான் உன்னை
முழுவதும் எரித்து சாம்பலாக்கப்போகிறேன்
என்று தெரியாமல்.....
*************************************************

ஆலம் விழுதுகள்
ஆலமரமே
உனக்குக்கூட
காதல் தோல்வியா
தாடி வளர்க்கிறாயே!
*************************************************

நேரத்தின் அருமை
நேரத்தை வீனாக்கும்போது
கடிகாரத்தைப்பார்.....
ஓடுவது வினாடியல்ல
உன் வாழ்க்கை என்பது புரியும்!
*************************************************

ஒவ்வொரு நாளும் தூங்கப்போகும்போது
நான் இறக்கிறேன்...
அடுத்த நாள் எழும்போது
மறுபடியும் பிறக்கிறேன்....
- மகாத்மா காந்தி
ஒவ்வொரு நாளும் தூங்கப்போகும்போது
நான் மறுபடியும் பிறக்கிறேன்....
அடுத்த நாள் எழும்போது
மறுபடியும் இறந்து போகிறேன்...
- சாப்ட்வேர் இன்ஜினியர்
*************************************************

பெண்கள்
அன்று - சமையல்
இன்று - சாப்ட்வேர்
*************************************************

திருமணம்
கடவுள் சேர்த்து வைத்த ஒன்றை
மனிதன் கடைசிவரை
பிரிக்காமல் இருப்பானாக...
*************************************************

என்னவளின் நினைவுகள்
என் நிழலுக்கும் அவளுக்கும்
ஒரு போட்டி என்னிடம்
அதிகமாய் இருப்பது யார் என்று
தோற்றது என் நிழல்தான்...
ஆம்!
என் நிழலில்லாமல்கூட இருந்திருக்கிறேன்
அவளின் நினைவில்லாமல் இருந்ததில்லை
இதுநாள் வரை.....
*************************************************

விடுதலை
விரும்பாமல் கேட்கிறேன் விடுதலை
அவளின் நினைவுகளிலிருந்து...
*************************************************

காத்திருப்பு
நீ வரவேண்டும் என்பதில்லை
வரக்கூடும் என்பதே போதுமெனக்கு....
**************************************************



நன்றி மாணவன் ..........










அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 19, 2012 1:20 pm

உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய
சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே
உனக்கு துனையாக இருப்பவர் எவ்வளவு
பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்!
அருமையிருக்கு

அனைத்தும் ரசிக்க முடிந்தது..!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 19, 2012 2:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jun 19, 2012 3:30 pm

சூப்பருங்க அருமை.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Tue Jun 19, 2012 4:51 pm

அனைத்தும் அருமை



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 5:25 pm

அனைத்தும் நன்று பூவென்

pooven wrote:
சிறகு கிடைத்தால் பறப்பது
மட்டும் வாழ்க்கையல்ல.....
சிலுவை கிடைத்தாலும்
சுமப்பதுதான் வாழ்க்கை.....
சுமைதாங்கிகள் தான் நிறைய பேர் நம்மில்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 19, 2012 5:28 pm

அனைத்தும் அருமையான கவிதைகள் அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக