|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்by யினியவன் Today at 12:53 am
» அறிமுக டைரக்டரின் தந்திரத்தால் மீண்டும் ஜோடி சேர்ந்த வடிவேலு-சிங்கமுத்து?
by யினியவன் Today at 12:31 am
» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by யினியவன் Today at 12:29 am
» தோனி - ஒரு அதிசயம்
by ரா.ரா3275 Today at 12:14 am
» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by தளிர் அலை Yesterday at 11:57 pm
» திருமணம் சுமையல்ல...
by தளிர் அலை Yesterday at 11:53 pm
» அறிமுகமாகியது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse
by தளிர் அலை Yesterday at 11:50 pm
» அன்ரோயிட் சாதனங்களில் இணைய இணைப்பு அற்ற நிலையில் Google Translate
by தளிர் அலை Yesterday at 11:49 pm
» ட்விட்டர், நோக்கியா உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்ப்பின்னணி
by தளிர் அலை Yesterday at 11:48 pm
» குழந்தைகள் விஷயம். - குட் டச் , பேட் டச் - அவசியம் பகிருங்கள் !
by தளிர் அலை Yesterday at 11:42 pm
» ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா!
by ரா.ரா3275 Yesterday at 11:41 pm
» அரிசி
by தளிர் அலை Yesterday at 11:35 pm
» அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
by யினியவன் Yesterday at 11:11 pm
» பெயர் மாற்றம்
by ரா.ரா3275 Yesterday at 11:09 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by ரா.ரா3275 Yesterday at 11:07 pm
» "வெள்ளுடை வேந்தர்" சர்.பிட்டி.தியாகராயர்!
by சாமி Yesterday at 11:06 pm
» ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Adobe Photoshop Touch வெளியிடப்பட்டது
by முத்துராஜ் Yesterday at 11:04 pm
» சர்தார் அ.வேதரத்னம்பிள்ளை
by சாமி Yesterday at 10:59 pm
» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by ரா.ரா3275 Yesterday at 10:56 pm
» கணவன் - மனைவி சண்டையை சரி செய்ய வழிகள்...
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm
» ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
by krishnaamma Yesterday at 10:52 pm
» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by ரா.ரா3275 Yesterday at 10:51 pm
» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
by ரா.ரா3275 Yesterday at 10:49 pm
» தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
by ரா.ரா3275 Yesterday at 10:46 pm
» தமிழ் முனிவர் அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by சாமி Yesterday at 10:39 pm
» தாயிற் சிறந்ததொரு கோயிலு மில்லை...!
by சாமி Yesterday at 10:29 pm
» தமிழா? டமிலா?
by ரா.ரா3275 Yesterday at 10:26 pm
» சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
by தளிர் அலை Yesterday at 10:26 pm
» நிகழ்காலம்
by தளிர் அலை Yesterday at 10:20 pm
» வள்ளுவரும் வள்ளலாரும்!
by சாமி Yesterday at 10:12 pm
» சிவகார்த்திகேயனிடம் 160 மில்லியன் டாலரை ஏமாற்றிய நபர் - விட்டுக்கொடுத்த சிவா !!
by முத்துராஜ் Yesterday at 10:09 pm
» உங்க வீட்டை அழகாக்க இதோ.....!
by யினியவன் Yesterday at 9:59 pm
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Yesterday at 9:52 pm
» மனதை கவரும் வண்ணப்பறவைகள்
by தளிர் அலை Yesterday at 9:49 pm
» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by தளிர் அலை Yesterday at 9:47 pm
» நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!
by ராஜு சரவணன் Yesterday at 9:42 pm
» என் தனிமை தருணங்கள் .....
by யினியவன் Yesterday at 9:30 pm
» // உங்களையே நம்புங்கள் //
by தளிர் அலை Yesterday at 9:28 pm
» ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:
by பூவன் Yesterday at 9:21 pm
» சுமிருதியும் திருக்குறளும்
by சிவா Yesterday at 8:41 pm
Top posting users this week
| balakarthik | ||||
| MADHUMITHA | ||||
| சிவா | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ஹர்ஷித் | ||||
| பூவன் | ||||
| பாலாஜி | ||||
| ராஜு சரவணன் |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மரத்துப்போன என் மனம்
Page 1 of 1 • Share •
மரத்துப்போன என் மனம்
உண்மையான அன்பை
வேண்டாம் என்றேன்
உண்மையான காதலை
மெளனமாய் வெறுத்தேன்
எனக்குப் பிடித்த அன்பு
எனக்குப் பிடித்த காதல்
எனக்குப் பிடித்த அவளை
நானே பிடிக்கவில்லை என்றேன்
மரத்துப்போன மனமாய்!!!!!!!!!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
(நினைப்பது, ஆசைப்படுவது அத்தனையும் நம் வாழ்வில் கிடைத்துவிடாது..... கிடைப்பதை ஆசைப்பட கற்றுக்கொள்வோம்)
வேண்டாம் என்றேன்
உண்மையான காதலை
மெளனமாய் வெறுத்தேன்
எனக்குப் பிடித்த அன்பு
எனக்குப் பிடித்த காதல்
எனக்குப் பிடித்த அவளை
நானே பிடிக்கவில்லை என்றேன்
மரத்துப்போன மனமாய்!!!!!!!!!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
(நினைப்பது, ஆசைப்படுவது அத்தனையும் நம் வாழ்வில் கிடைத்துவிடாது..... கிடைப்பதை ஆசைப்பட கற்றுக்கொள்வோம்)

Manik- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754
Re: மரத்துப்போன என் மனம்
மணி யினியவன் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: மரத்துப்போன என் மனம்
கவிதை அருமை
மனம் மரத்து போக காரணம் என்ன.........
மனம் மரத்து போக காரணம் என்ன.........

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 16932
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 2525
Re: மரத்துப்போன என் மனம்
கவிதை

விநாயகாசெந்தில்- தளபதி

- பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379
Re: மரத்துப்போன என் மனம்
நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் சொல்லிய அறிவுரையில் மனம் மரத்துப்போய்விட்டது அண்ணா........
என் நண்பனின் அனுபவம் இந்த கவிதை......
நன்றிகள் அனைவருக்கும்
என் நண்பனின் அனுபவம் இந்த கவிதை......
நன்றிகள் அனைவருக்கும்

Manik- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754
Re: மரத்துப்போன என் மனம்
நீ கனவில் நினைத்ததை நேரில் கட்டு இல்லையென்றால் வேறு ஒருவனுக்கு உழைக்க வேண்டும் அவன் கனவை நிறைவேற்ற - அம்பானி. தம்பி மாணிக் நினைப்பதும் ஆசைப்படுவதுமே எந்த ஒரு செயலுக்கும் முதலில் போடும் அச்சாரம் அதன் பின்னர் அதற்கான உழைப்பை சரியாக திட்டமிட்டு தரவேண்டும். அப்படி ஒருவரும் செய்யாமல் போயிருந்தால் நமக்கு இன்று மின்சாரம் புகை வண்டி விமானம் கணினி என்று எதுவுமே கிடைத்திருக்காது. மீன் வேண்டும் என்று ஆசைபடு அதை போல மீன் பிடிக்கவும் கட்ட்ருகோல்

தர்மா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 1313
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 382
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum















