புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_m10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_m10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_m10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_m10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10 
17 Posts - 4%
prajai
குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_m10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_m10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_m10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10 
8 Posts - 2%
Jenila
குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_m10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10 
4 Posts - 1%
jairam
குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_m10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_m10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_m10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குடியைக் கெடுக்கும் – 3 ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jun 28, 2012 10:56 pm

சியர்ஸ்
என்ன கொடுமை சார் இது கள்ளாசை கொண்டவர்கள் எக்காலத்திலும் பிறரால் மதிக்கப்படமாட்டார்கள்; உள்ள பெருமைகளையும் இழந்து விடுவார்கள்.

என்ன கொடுமை சார் இது ஆகையினால் கள்ளைக் குடிக்கவேண்டா. அறிவொழுக்கங்களாற் சிறந்த மேன்மக்களால் மதிக்கப்படுவதை வேண்டாதவர்கள் குடித்தால் குடிக்கட்டும்.

என்ன கொடுமை சார் இது ஏனெனில் குடித்து வெறித்தவனை அவனைப் பெற்றெடுத்த தாய் பார்த்தாலும் வெறுப்பாளென்றால், ஒழுக்கத்தையே விரும்பும் நல்லவர்கள் பார்த்தால் எப்படி இருக்கும்?

என்ன கொடுமை சார் இது கள்ளைக்குடிப்பது என்ற மிகவும் விரும்பத்தகாத பெருங்குற்றத்தைச் செய்கிறவர்களை நாணம் என்ற அழகான பெண் தன் முகமெடுத்துக்கூடப் பார்க்காமல் அவர்கள் இருக்கும் இடத்தை விட்டுப் போய்விடுவாள்.

என்ன கொடுமை சார் இது (அப்படி நாணமற்றுப் போகும்படி செய்துவிடுகிற கள்ளை விலை கொடுத்து வாங்குவது) பணத்தைக் கொடுத்து மெய்ம்மறதியை வாங்கிக் கொள்வது, நல்லது கெட்டது தெரியாத மடத்தனந்தான்.

என்ன கொடுமை சார் இது (அதனால்) மெய்ம்மறந்த நிலையுள்ளவர்கள் யாரானாலும் செத்த பிணத்துக்கே சமானம். அதனால் கள்ளுண்டு மெய்ம்மறதியடைகிறவர்கள் கள்ளை உண்ணுந்தோறும் பிணமாக்கி விடுகிற விஷத்தை உண்பவர்களேயாகிறார்கள்.

என்ன கொடுமை சார் இது கள்ளைக்குடித்து நிதானமிழந்து கண் சுழலுகின்ற குடியர்கள் தினந்தினம் வீட்டுக்குள் குடித்தாலும் வீதிக்கு வந்து ஊருக்குள் பிறர் நகைக்க மானங்கெடுவார்கள்.

என்ன கொடுமை சார் இது ‘போதையினால் தெரியாமற் செய்துவிட்டேன்’ என்று பின்னால் சொல்லச் செய்கிற குடிப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். மனத்தில் மறைத்து வைத்திருக்கிற இரகசியங்களும் அதைப்போலவே போதையில் வெளியாகிவிடும்.

என்ன கொடுமை சார் இது கள்ளுண்டு மயங்கி யிருக்கிறவனைச் சீர்திருத்த, நியாயங்களைச் சொல்லுவது ஆழமான தண்ணீருக்குள் முழுகி மறைந்திருப்பவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவதைப் போன்றது.

என்ன கொடுமை சார் இது கள்ளுண்ணும் பழக்கமுள்ளவர்கள், கள்ளை உண்ணாதிருக்கிற சமயத்தில், கள்ளுண்டு போதையினால் தள்ளாடுகிற வேறொருவனைப் பார்க்கிற போதாவது கள்ளுண்பதனால் உண்டாகும் தடுமாற்றத்தை எண்ணிப் பார்க்க மாட்டானா? (அப்போது மனமாறுதல் ஏற்பட்டால்தான் உண்டு)

(திருக்குறள்: அதிகாரம் 93 கள்ளுண்ணாமை: நாமக்கல் கவிஞர் உரை)


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 28, 2012 11:12 pm

அறிவு புகட்டும் வரிகள் சாமி.




ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Jun 29, 2012 11:15 am

நாங்க திருவள்ளுவர் சிலை மட்டுமே வைப்போம். அவங்க கொள்கையிலாம் எதுக்கு எங்களுக்கு ?
வாயில் தோறும் இந்த குறளை போட்டுட்டு எங்க வயித்தில வாயில அடிச்சிக்கிறதா? - முன்னாள் முதல்வர்.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jun 29, 2012 11:31 am

என்ன கொடுமை சார் இது இந்த அரசியல்வாதிங்க மக்களை திருந்த விடமாட்டாங்க என்ன கொடுமை சார் இது , குடிக்குரவங்களும் யோசிங்கமாற்றாங்க இது எங்க எங்க கொண்டுபோய்விடப்போகுதோ சோகம் . கடவுளே நீயாவது என் சகோதரர்கள் திருந்த வைக்ககூடாதா?



செந்தில்குமார்
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Jun 29, 2012 12:08 pm

senthilkumar.jsk wrote: என்ன கொடுமை சார் இது இந்த அரசியல்வாதிங்க மக்களை திருந்த விடமாட்டாங்க என்ன கொடுமை சார் இது , குடிக்குரவங்களும் யோசிங்கமாற்றாங்க இது எங்க எங்க கொண்டுபோய்விடப்போகுதோ சோகம் . கடவுளே நீயாவது என் சகோதரர்கள் திருந்த வைக்ககூடாதா?

நண்பா அரசியல்வாதி மட்டும் இல்ல. சினிமா கதாநாயகன்களும் (நிஜத்தில் வில்லன்கள்) தான் !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக