புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
48 Posts - 45%
heezulia
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
3 Posts - 3%
jairam
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
2 Posts - 2%
சிவா
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
1 Post - 1%
Manimegala
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
14 Posts - 4%
prajai
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
6 Posts - 2%
jairam
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
3 Posts - 1%
Rutu
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_m10அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 12:57 pm

கோவை: மூளைச் சாவு ஏற்பட்ட கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் ஏழு பேருக்குப் பொருத்தப்பட்டு அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். அந்த ஏழு பேரின் குடும்பமும், இந்தக் கோவை மாணவிக்கு கண்ணீர் மல்க நன்றி கூறி நிற்கின்றனர்.

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கே.மணியன். மதிமுக நகர அமைப்பாளராக இருக்கிறார். சொந்தமாக ஒர்க் ஷாப் வைத்திருக்கிறார். இவருக்கு சரண்யா என்ற 21 வயது மகள் இருந்தார். கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில், பிஇ எலக்ட்ரிகல் என்ஜீனியரிங் படித்து முடித்துள்ளார். படிப்பை முதல் வகுப்பில் பாஸ் செய்திருந்தார்.

இந்த நிலையில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது தோழிகள், உறவினர்களுடன் கார் மூலம் சேலம் சென்றுள்ளார். கருத்தரங்கை முடித்துக் கொண்டு திரும்புகையில், சித்தோடு அருகே கார் மீ்து லாரி மோதியது. இதில் சரண்யாவுடன் வந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சரண்யாவும், அவரது தோழி பானுப்பிரியாவும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினார்கள். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சரண்யாவை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் மூளைச்சாவை சந்தித்தார்.

இதையடுத்து தனது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய தந்தை மணியன் முன்வந்தார். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளில் டாக்டர்கள் இறங்கினர். டீன் டாக்டர் குமரன் நேரடி மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
சென்னை அப்பல்லோ மருத்துவ குழுவினர் நேற்று காலை விமானம் மூலம் சென்று, சரண்யாவின் ஈரல் மற்றும் இருதய வால்வு உறுப்புகளை தானமாக பெற்று, உடனடியாக விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர்.

ஏற்கனவே தயாராக இருந்த ஒரு நோயாளிக்கு ஈரல் பகுதியை பொருத்தினார்கள். இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு இருதய வால்வுகளை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் சரண்யாவின் இரு கண்களும், கோவையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் பெற்றுச்சென்றனர். மாணவியின் கண்கள் 2 பேருக்கு பொருத்தப்பட்டது.

இதேபோல் சரண்யாவின் 2 சிறுநீரகங்களும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உள்ள 2 நோயாளிகளுக்கு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சரண்யாவின் உடல் உறுப்புகளின் மூலம் சென்னை மற்றும் கோவையில் உள்ள 7 பேர் புது வாழ்வு பெற்றுள்ளனர். தனது மகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்த தந்தை மணியன் கூறுகையில்,

என்னுடைய மகள் சிறுவயது முதலே படிப்பில் சுட்டி. மற்றவர்களின் நலனிலும் அக்கறை செலுத்தி வந்தாள். அதனால்தான் கல்லூரியில் படிக்கும்போதே சேவைப்பணிகளில் ஈடுபட்டு ரோட்ராக்ட் விருதுகளை அதிகமுறை பெற்று இருந்தாள். ரத்ததானமும் செய்வாள்.

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த என்னுடைய மகளுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாக டாக்டர்கள் கூறியது, பேரிடியாக இருந்தது. பாசமாக வளர்த்த மகள் மரணம் அடைந்தது பெரும் வேதனையை அளித்தாலும், அவளுடைய உடல் உறுப்புகளை பலருக்கு தானமாக அளிக்க முன்வந்தேன்.

ஈரல், சிறுநீரகம், கண்கள், இருதய வால்வு ஆகிய உறுப்புகள் மூலம் 7 பேருக்கு மறு வாழ்வு கிடைத்து இருப்பது, மரணத்தை வென்று என் மகள் இன்னும் வாழ்வதாகவே உணர்கிறேன். உடல் உறுப்புகளை தானம் செய்ய எடுத்த முடிவின் மூலம் சேவை மனப்பான்மை மிக்க எனது மகளின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையும் என்று நம்புகிறேன்.

இந்த வேதனையான நிலையிலும், மற்றவர்களுக்கு நான் கூறிக்கொள்வது, உடலை புதைத்து உறுப்புகளை சிதைத்து விடாதீர்கள். இதன் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என்றால் உடல் உறுப்புகளை தானம் செய்து அதன் மூலம் வாழ்க்கை அளியுங்கள் என்று கூறிக்கொள்கிறேன் என்றார் அவர்.

இதில் வேதனை என்னவென்றால் சரண்யாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சாலினா. பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர். இருவரும் எல்.கேஜி முதல் என்ஜீனியரிங் வரை ஒன்றாகப் படித்து வந்தனர். படிப்பிலும் இருவரும் சுட்டியாக இருந்துள்ளனர். இருவரும் படிப்பை தலா 93 சதவீத மதிப்பெண்களுடன் முடித்துள்ளனர். இருவருக்கும் ஒன்றாகவே இன்போசிஸ் நிறுவனத்தில் வேலையும் கிடைத்துள்ளது. பணியில் சேர காத்திருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மரணத்திலும் கூட இருவரும் பரிதாபமாக ஒன்று சேர்ந்துள்ளனர்.

நன்றி ஒன் இந்தியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 09, 2012 1:14 pm

மிக மிக பாராட்டப் படவேண்டிய செயல் இது.

தன் பெண்ணை இழந்தாலும் மற்றவர்களை வாழ வைக்க நினைத்த உள்ளங்களுக்கு தலை வணங்குகிறேன்.

படித்து வென்ற மாணவியை, மகளை இழந்த குடும்பத்திற்கு அனுதாபங்கள்.




arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Mon Jul 09, 2012 1:28 pm

இந்த மனித நேய செயல் பாராட்டாதக்கது ...தான் இறந்தாலும் பலருக்கு வாழ்வளித்த சரண்யா என்றும் வாழவாரக ... இதற்கு எனது கண்களின் கண்ணீரே சாட்சி ... உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய பதிவு ...நன்றி முரளி அண்ணா ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 1:37 pm

யினியவன் wrote:மிக மிக பாராட்டப் படவேண்டிய செயல் இது.

தன் பெண்ணை இழந்தாலும் மற்றவர்களை வாழ வைக்க நினைத்த உள்ளங்களுக்கு தலை வணங்குகிறேன்.

படித்து வென்ற மாணவியை, மகளை இழந்த குடும்பத்திற்கு அனுதாபங்கள்.
:வணக்கம்: நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 09, 2012 1:47 pm

தான் இறந்தாலும் உறுப்புகளை கொடுத்து அடுத்தவர்களை உயிர் பிழைக்க செய்த அந்த உள்ளத்துக்கு மிக்க நன்றிகள்..! மகிழ்ச்சி சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 1:48 pm

எனக்கு ஒரு சந்தேகம் தானாமா கொடுக்கும் இந்த உறுப்புகளை இன்னொருவருக்கு இலவசமா தானே அப்பல்லோ போன்ற மருத்துவமனைகள் பொறுத்துகின்றன....

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 09, 2012 2:03 pm

எனக்கும் அந்த டவுட் தான் ராஜா அண்ணா அப்போல்லோ விற்கு வருகிறவர்கள் கொஞ்சம் பணம் உள்ள பார்ட்டி தான் வருவார்கள் அப்படியிருக்க அவர்களுக்கு இலவசமாக செய்வார்கள்..! ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jul 09, 2012 2:14 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக