புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
4 Posts - 3%
prajai
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
4 Posts - 3%
Jenila
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
1 Post - 1%
kargan86
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
1 Post - 1%
jairam
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
8 Posts - 5%
prajai
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
6 Posts - 4%
Jenila
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
2 Posts - 1%
viyasan
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_m10தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jul 10, 2012 2:47 pm

தமிழர்களின் நாகரீகம் எனும் அடிப்படையில், இன்று உலக ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும், தமிழர்களின் மூத்த குடி நாகரீகம் பற்றியது என்பதில் எந்த ஐயப்பாடுகளும் இல்லை. இன்று இந்து நதி கரைவெளி நாகரீகம் ஏறக்குறைய கி மு 5000 ஆண்டுகள் பழமை வந்தவை என்பதை உலக மானிட இயல் வரலாற்று ஆசிரியர்கள் நிருபித்துள்ளார்கள். இன்று அப்கானிஸ்தான் பாகிஸ்தான் அமைந்துள்ள நில பகுதிகளை தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களாக அக்காலத்தில் கொண்டிருந்தார்கள் என்பது நிறுபனமாகி உள்ளது. இக்கால சம கால நிகழ்வாக கடல் கொண்ட வங்கம் இருந்துள்ளது. இந்நாகரீக வளமான வாழ்வு முறை இன்று பூம்புகார் கரை தொடக்கி ஆழக் கடலுள் அமிழ்ந்து உள்ளது என்பதும் நிறுபனமாகி உள்ளது. எனவே இந்த இரு தொகுதி நாகரீகங்களை இணைத்து தமிழர்கள் இந்திய துணைக்கண்டம் என்று இன்று விளங்கும் பல நாடுகளை மாநிலங்களை உள்ளடக்கிய பெரு நிலத்தை தமிழர்கள் தமது ஒற்றை தாயகமாக வளமாக்கி வாழ்ந்துள்ளார்கள் என்பதை தர்க்க ரீதியாகவும் தடயங்கள் ரீதியாகவும் நாம் முன்வைக்க முடியும்.


தன்னிலை இழந்து தவிக்கும் தமிழினம்..!! Tamilregion



இந்த நிலப்பகுதியில் தமிழர்கள் இன்று பத்து சதவீதத்துக்கும் குறைவான பகுதிகளை தமது வாழ்விடமாக கொண்டிருந்தாலும் அதனையும் இழக்கும் ஒரு அபாய சூழலில் வாழ்கின்றார்கள் என்பது உண்மை. நாம் வாழும் காலப்பகுதியில் 1947 ஆண்டின் பின் தங்கள் தாய் நிலத்தில் பல பகுதிகள் இழந்துள்ளார்கள். ஈழத்தின் மொத்த நிலபரப்பாக1947 இக்கு முன் 25000 சதுர மைல்கள் இருந்தன. அவை 1950 காலபகுதியில் படிப்படியாக சிங்களவரின் திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கை காரணமாக தமிழரிடம் இருந்து பறிக்கப்பட்டு இன்று 7500 சதுர மைல்களாக குறுகி விட்டது. ஈழத்தமிழர்கள் தமது வளமான பூமிகளை பறி கொடுத்து ஏதிலிகளாக உலகெங்கும் அலையும் நிலையில் இருக்கின்றார்கள். 1900 ஆண்டுகளின் பின் தமிழகம் ஏறக்குறைய 15000 சதுர நிலப்பரப்பை புதிய கேரளத்துக்கும் கிழக்கே நெல்லூர் தொடக்கி மேற்க்கே மங்களூர் வரையிலுமான 30000 சதுர மைல்களை ஆந்திராவுக்கும் கர்நாடகத்துக்கும் தாரை வார்த்து கொடுத்து விட்டு இன்று பரதேசியாக அவர்களிடம் நீர் பிச்சை கேட்டு நிற்கின்ற துர்பாக்கிய நிலை தோன்றி வளமான காடுகள் மலைகள் நதிகள் இல்லாம் பறிபோனது. இது போதாது என்று, அண்மைய காலங்களில் கச்சதீவு திருப்பதி, பெங்களூர் முல்லை பெரியார், கல்குகை என்று சகல பகுதிகளையும் கபளீகரம் செய்துவிட்டார்கள் தமிழரிடம் இருத்து. தன் தாய் மண்ணை இழந்து இழந்து இன்று ஒரு மூளைக்குள் முடங்கி கிடக்கின்றது தமிழினம்,


முன்பு தமிழன் உலகில் மிக பெரிய நாகரீகத்தின் வாரிசாக அகண்ட குமரி மண்டலம், கடல் கொண்ட வங்கம் கலிங்கம், சங்கம், என்று வாழ்ந்த தன் நிலங்களை இயற்க்கை அழிவிடம் பறி கொடுத்து. கடல் கொண்ட பின்னும் கூட கி பி 100 களில் ஏறக்குறைய இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் சதுர மைல்களை சொந்தமாக வைத்திருந்து வந்தவரை எல்லாம் வரவேற்று இந்த பூமி எல்லோருக்கும் பொது என்று நன் நெறி சொன்ன ஒளவை வள்ளுவன் காலத்தில் தன் நிலங்களை கொடுத்து இன்னமும் கொடுத்து இன்று இழந்து கையறு நிலையில் கரைந்து, தன் நிலத்தை இழந்து கொண்டு இருக்கின்றது தமிழன் இருப்பு. தமிழகம் இன்று 50200 சதுர மைல்களுக்குள் சுருங்கி உள்ளது . ஈழம் இன்று 7500 சதுர மைலக்ளாகி உலகில் தமிழன் தனக்கென வாழும் நிலம் குறுகி பெரும் அபாய சூழலில் உள்ளது. தமிழன் இன்று வாழும் பகுதியும் இன்னும் சில காலங்களை இல்லாது போய் தமிழன் என்ற இனமே அழிந்து வரலாற்றில் அழிந்து போன இனம் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவான். உலகில் வாழும் இனங்களுக்கெல்லாம் மூத்த குடி தமிழ்குடி, இந்த மகிமை தமிழனுக்கு மட்டுமே உரியது, இத்தனை வரலாற்று சிறப்பு உலகில் இன்று வாழும் எந்த இனத்துக்கும் இல்லை.


எமது மூதாதையர் இந்த பெருமையை மிகுந்த இன்னலுக்குள் பாதுகாத்து தந்துள்ளார்கள், இன்று வரை உறக்கத்தில் இருந்த வேங்கையின் வாரிசே. இன்று நீ விழித்து எழுந்து பார்த்தாலே போதும். உன் பார்வை ஒன்றுதான் வேண்டும் . உன் பெருமை உனக்கே உரியது. இயற்கையாக நீ தமிழனாக இத்தைய பெருமையுடன் பிறந்து விட்டாய். பல ஆய்வாளர்கள் தாங்கள் தமிழர்களின் வாரிசுகள் என்றும் தமிழனாக பிறப்பதே பெருமை என்று சொல்லும் அளவில் இன்று உலகம் வியக்கின்றது. உன் பெருமைகளை இந்த உலகு அறிந்த அளவில் நீ அறியாமல் இருப்பது தவறு. தமிழா இந்த உலகு உள்ளவரையும் இந்த உரிமையை நீ விட்டுக்கொடுத்து வாழலாமா?. இடையில் வந்த ஏனைய இனங்களைப்போல நாடு காத்து, எம் மூத்த தமிழ் காத்து வாழவேண்டும். உலகில் தமிழன் என்றும் அழியாது வாழும் நிலை உன்கையில்தான் இன்று உள்ளது. எதோ ஒரு மனிதனாக வாழ்வது பெருமை அல்ல. உன் பாரம்பரிய வரலாற்றை இழப்பது நியாயமல்ல. அதை உன்ன வருங்கால சந்ததிக்கும் எடுத்துசெல்ல எழுந்து வா வேங்கையின் வாரிசே..!!


நன்றி : முகநூல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 11:25 am

புதிய தகவல் - பகிர்வுக்கு நன்றி மாலிக்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Jul 11, 2012 11:41 am

யினியவன் wrote:புதிய தகவல் - பகிர்வுக்கு நன்றி மாலிக்.

நன்றி யினியவன்..!!

kochadaiyan
kochadaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 11/07/2012

Postkochadaiyan Wed Jul 11, 2012 1:56 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக