புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
15 Posts - 88%
Guna.D
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
1 Post - 6%
T.N.Balasubramanian
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
17 Posts - 4%
prajai
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
4 Posts - 1%
jairam
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_m10சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 21, 2012 3:43 pm

சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Urines10

கும்பகோணம்: பள்ளி விடுதியில் சிறுநீரை குடிக்க வற்புறுத்தி 9-ம் வகுப்பு மாணவன் சித்ரவதை செய்த 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன் மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன்.கூலித்தொழிலாளி.இவரது மனைவி பூங்கொடி.இவர்களது மகன் பரத்ராஜ்(வயது 14).

பரத்ராஜ் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்தான். மேலும் பள்ளி அருகில் உள்ள விடுதியில் பரத்ராஜ் தங்கி இருந்தான். அதே விடுதியில் இப்பள்ளி ஆசிரியர்கள் சிலரும் தங்கி இருந்தனர்.

சம்பவத்தன்று இரவு விடுதியில் மாணவர்கள் மாதாந்திர தேர்வுக்காக சமூக அறிவியல் பாடத்தை படித்து கொண்டிருந்தனர். அப்போது பரத்ராஜ் சிறுநீர் கழிக்க வெளியில் செல்ல அனுமதிக்குமாறு அங்கு இருந்த ஆசிரியர்களிடம் கேட்டுள்ளான்.

அதற்கு அவர்கள், ”சரியாக படிக்காமல் அடிக்கடி வெளியில் செல்கிறாயா?” எனக் கேட்டு பரத்ராஜை அடித்து, துன்புறுத்தியதோடு மட்டுமின்றி, "சிறுநீர் கழிக்க வெளியில் செல்லக்கூடாது, அதை இங்கேயே குடி!” என்று வற்புறுத்தி பிரம்பால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்த பரத்ராஜ்,விடுதியிலிருந்து வெளியேறி பஸ் மூலம் கும்பகோணம் வந்து சோழன் மாளிகையில் உள்ள வீட்டிற்கு சென்றான். அப்போது அவனது தந்தை தேசிங்குராஜன் மரத்தில் இருந்து தவறி விழுந்து கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை அறிந்து கும்பகோணம் வந்தான்.

அங்கு தந்தை தேசிங்குராஜனிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தான். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தேசிங்குராஜன், கும்பகோணம் மருத்துவ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் பெரம்பலுர் மாவட்டம் மங்களமேடு போலீசுக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் விடுதிக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாணவர் பரத்ராஜ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில்,மாணவனுக்கு சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்துள்ளது.

மேலும் இதுகுறித்த விசாரணையை, மாவட்ட கல்வி அதிகாரி தலைமையிலான அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.



சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 21, 2012 3:47 pm

என்ன கொடுமை இது? என்ன கொடுமை சார் இது

ஏன் ஆசிரியர்கள் மனம் இப்படி போகிறதென்று புரியவில்லையே...

மனரீதியாக இவர்களுக்கு பள்ளியாண்டு முடிவில் ஒரு ஒருமாத பயிற்சி கொடுத்தால் சரியாகுமோ...



சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! 154550சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! 154550சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! 154550சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! 154550சிறுநீரை குடிக்க வற்புறுத்தி மாணவன் சித்ரவதை! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 21, 2012 3:51 pm

சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 21, 2012 4:02 pm

இது அந்த ஆசிரியர் மீது ஜோடிக்க பட்ட வழக்கு போல் தெரிகிறது ஒன்னும் புரியல

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jul 22, 2012 7:09 am

இந்த சிறுவனுக்கு பாண் பராக் போடும் பழக்கத்தை விட சொல்லி கண்டித்த ஆசிரியரின் மேல் இவ்வாறு புகார் சொல்லி உள்ளான். அக்காலத்தில் நாமெல்லாம் ஆசிரியர் அடித்தால் வீட்டில் சொல்ல மாட்டோம் ஏனென்றால் வாத்தியார் அடிக்கிற அளவுக்கு என்னடா அப்படி தப்பு செய்தாய் என்று மேலும் பல அடிகள் விழும் அது போக வாத்தியாரிடம் வந்து வேறு இப்படி வீட்டில் வந்து சொல்கிறான் நன்றாக அடித்து முன்னுக்கு கொண்டு வரவும் என்று அவரை வேண்டிக்கொண்டு வேறு செல்வார்கள். எங்கள் காலத்தில் நாங்கள் சொல்லும் தாரக மந்திரமே : வீடிட்டடிக்கு வேம்படி தேவலை. ஆனால் இந்த காலம் அப்படி அல்ல பெற்றோர்கள் சிறிய பிரச்சனை என்றாலும் ஊத்தி பெரிதாக்கி விடுகின்றனர். அதை போல ஆசிரியர்கள் ஈகோ நிறைந்த மனிதர்களாக உள்ளனர். இந்த இரு துருவங்களுக்கும் நடுவே மாணவர்கள் என்ன செய்வார்கள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக