புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
31 Posts - 44%
jairam
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
1 Post - 1%
சிவா
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
1 Post - 1%
Manimegala
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
13 Posts - 4%
prajai
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
9 Posts - 3%
jairam
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
4 Posts - 1%
Rutu
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 22, 2012 7:53 am

கடலுக்குள் சிறு தீவு இருந்தாலும், அங்கிருக்கும் 20 ஓட்டுகளுக்காக ஓட்டுப் பெட்டியைக் கொண்டு செல்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களால் எங்களுக்கு இலவசமாகக் கல்வியளிக்க கல்வி நிலையங்கள் அமைக்க முடியாதா?'' - சிறுவன் ஒருவன் கேட்கும் இந்தக் கேள்வி நம்மை நீண்ட நேரம் சிந்திக்க வைக்கிறது.

கடந்த 1.7.2012 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு நடந்தது. அதில் இடம்பெற்ற "மனு மெக்காலே மனு மோகன்' என்ற நாடகத்தில் தான் மேற்கண்ட வசனம் அனல் பரப்பியது. "மூன்றாம் அரங்கு' நாடக அமைப்பு உருவாக்கியிருந்த இந்த நாடகத்தை கருணா பிரசாத் இயக்கியிருந்தார். பள்ளி மாணவர்களும் இந்த நாடகத்தில் பங்கேற்றிருந்தனர். கல்வி வியாபார மயமாவதைக் கண்டித்து சாடியிருந்தது இந்த நாடகம். கல்வி எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தது.

இரண்டு கோணங்கிகள் மேடையில் குடுகுடுப்பையை ஒலிக்க விட்டபடி பாரதியின் ""நல்ல காலம் பிறக்குது'' பாடலைப் பாடுகின்றனர். "படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் அய்யோவென்று போவான்'' என்ற பாரதியின் வரிகளை உச்சரிக்கின்றனர். அப்போது தோன்றும் வேறு புதிய கோணங்கிகள் இருவர், ""படித்தவர்கள்தானே கல்வியை தனியார் மயமாக்கி கல்வி வியாபாரம் செய்கின்றனர். அவர்களை யார் தண்டிப்பது?'' என்ற அர்த்ததுடன் கேள்வி எழுப்புகின்றனர். பிறகு நாடகத்தின் காட்சிகள் தொடர்கின்றன.

இந்தியப் பாரம்பரியக் கல்வி முறை மேடையில் காட்டப்படுகிறது. பிறகு இப்போதைய கல்வி முறையின் அவலத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றனர். ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவனை மனப்பாட செய்யுள் ஒன்றை சொல்லச் சொல்ல, அவனும் பொருள் உணராமல் அந்த செய்யுளைச் சொல்கிறான். பிறகு இன்னொரு ஆசிரியர் "அரிசி எங்கிருந்து வருகிறது?' என்று ஒரு மாணவனைப் பார்த்துக் கேட்க, அவனோ, சில தனியார் நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி அவற்றிலிருந்துதான் அரிசி வருகிறது என்கிறான். கடைசி வரை வயலிலிருந்துதான் அரிசி வருகிறது என்றோ, விவசாயிதான் அதை உற்பத்தி செய்கிறான் என்றோ யாருக்கும் தெரியவில்லை. இன்னொரு மாணவி புழுங்கல் அரிசி எங்கிருந்து வருகிறது, பச்சையரிசி எங்கிருந்து வருகிறது என்று சந்தேகம் கேட்க, "இப்படியெல்லாம் கேட்கக் கூடாது? உட்கார்' என்று சொல்லும் ஆசிரியர் தன்னுடைய அறியாமையையும் மறைத்துக் கொள்கிறார்.

மீண்டும் கோணங்கிகள் மேடையில் தோன்றுகின்றனர். மெக்காலே குறித்து இருதரப்பினரும் விவாதம் செய்கிறார்கள். பாரம்பரிய கல்வி முறை எல்லோரிடமும் கல்வியைக் கொண்டு போய் சேர்க்கவில்லை. மெக்காலே திட்டம்தான் எல்லோரிடமும் கல்வியறிவு கொடுத்தது என்று ஒரு தரப்பு சொல்ல, "மெக்காலே கல்வித் திட்டம் வந்த பிறகு படித்தவர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயர்களுக்குத்தான் விசுவாசிகளாக இருந்தார்கள். அந்தக் கல்வித் திட்டம் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை' என்று இன்னொரு தரப்பு எதிர் வாதம் செய்கிறது.

இறுதியில் மோடி மஸ்தான் ஒருவர் ஒரு பள்ளியின் முன்பு உட்கார்ந்து கொண்டு வித்தைகள் செய்ய எத்தனிக்க, அவரை மாணவ, மாணவியர் சூழ்ந்து கொள்கின்றனர். அந்த மோடி மஸ்தான் மூலம் மறைமுகமாக சில செய்திகள் சொல்லப்படுகின்றன. ""இப்போது கீரி வரும், பாம்பு வரும்'' என்கிறான் அந்த மோடி மஸ்தான். கடைசி வரை வரவில்லை. "எல்லோருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்படும்' என்ற சட்டம் இன்று வரை நிறைவேறாமல் இருப்பதைச் சொல்கிறது மோடி மஸ்தானின் கீரி, பாம்பு கலாட்டா. "காசு கொடுக்கா விட்டால் ரத்தம் கக்கிச் சாவீர்கள்'' என்று மாணவ, மாணவியரை மிரட்டும் மோடி மஸ்தான், தன்னுடைய ஆள் ஒருவரை அவ்வாறு மயங்கி விழ வைக்கிறான். ஆனால் அதற்கு அஞ்சாமல் ஆவேசப்படும் மாணவ மாணவியர் மோடி மஸ்தானை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்புகிறார்கள். கல்வியை வியாபாரமாக்கிக் கொண்டிருப்பவர்களை நோக்கி எழுப்பப்படும் கேள்வியாகவே அவை அமைந்திருந்தன. "பள்ளிக் கூடம் படிக்கிற பசங்ககிட்ட காசு கேட்குறீங்களே உங்களுக்கு வெட்கமாயில்லை.... தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்று ஆரம்பித்து கடைசியில் அரசுப் பள்ளிகளையே மூடத் திட்டம்போட்டிருக்கிறீர்களா?'' என்று கேள்விக் கணைகளை வீசும் மாணவ மாணவிகள் இறுதியில் மோடி மஸ்தானை சரமாரியாகத் தாக்குகின்றனர். கல்வியை காசுக்காக விற்போரை அவ்வாறு தண்டிப்பதாகவே பார்வையாளர்களுக்குத் தோன்றுகிறது. நாடகத்தில் கடைசியில் இடம்பெற்ற பாடலில் வரும் ""மூணு சீட்டு உள்ளவனெல்லாம் கல்வித் தந்தை ஆகுறான்'' என்ற வரிகள் தற்போதைய அவல நிலையை படம்பிடித்துக் காட்டியது. கோணங்கிகளாக நடித்தவர்களின் நடிப்பும், மாணவ மாணவியரின் நடிப்பும் பாராட்டும் வகையில் இருக்க, அரங்கில் நிறைந்திருந்த மாணவர்கள் உட்பட பலரையும் கைதட்ட வைத்தது இந்த நாடகம்.
(nandri dinamani)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக