புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
57 Posts - 55%
heezulia
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
99 Posts - 58%
heezulia
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உடைந்தது காதல்...!  Poll_c10உடைந்தது காதல்...!  Poll_m10உடைந்தது காதல்...!  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடைந்தது காதல்...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 12:34 pm

வாழ்க்கையில் யெல்லாம்
பொய்த்த போது
வாழ துடிக்கிறேன் உன்னுடன்

இனி வாழும் வாழ்க்கையாவது
இன்பமாய் இருக்கும்
என்ற ஆசையில்

என்
உணர்வை கொடுக்க நினைத்தேன்
உண்மை புரிந்தது

நீ
இன்னொரு குழந்தைக்கு
தகப்பனாய் வாழ்ந்துவிட்டாய்
என்ற செய்தியை கேட்டதும்

இடிந்தது இதயம்
பொழிந்தது கண்ணீர்
உடைந்தது காதல்
ஆனால்

உணர்வை மட்டுமே
மறக்க முடியாமல்
உளறுகிறேன் உயிரே

இறைவன் சன்னதியில்
இன்னொரு ஜென்மம்
வேண்டாமென்று...!


சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri Jul 27, 2012 3:08 pm

ஹிஷாலீ wrote:
இறைவன் சன்னதியில்
இன்னொரு ஜென்மம்
வேண்டாமென்று...!

உள்ளது ஒன்றென்றபோதும்
ஒன்றிலும் நீ மட்டும் வேண்டும்
நீஎனும் ஒன்று இல்லாத போது
என் வாழ்வு அது போதும்

காதழாலம் நிறைந்த வரிகள் ஹிஷா சூப்பருங்க

வலியோடிய வரிகளிலும் வழிந்தோடும் காதல் அருமையிருக்கு

சந்திரகி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சந்திரகி



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 3:15 pm

சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 3:55 pm

சந்திரகி wrote:
ஹிஷாலீ wrote:
இறைவன் சன்னதியில்
இன்னொரு ஜென்மம்
வேண்டாமென்று...!

உள்ளது ஒன்றென்றபோதும்
ஒன்றிலும் நீ மட்டும் வேண்டும்
நீஎனும் ஒன்று இல்லாத போது
என் வாழ்வு அது போதும்

காதழாலம் நிறைந்த வரிகள் ஹிஷா சூப்பருங்க

வலியோடிய வரிகளிலும் வழிந்தோடும் காதல் அருமையிருக்கு

mikka nanrikal akkaa
unkal 3 vari kavithai supper

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 27, 2012 3:57 pm

இரா.பகவதி wrote: சூப்பருங்க

nanri thambi

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 27, 2012 7:01 pm

காதலின் வலி உங்கள் கவிதைகளீல் சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 27, 2012 9:04 pm

இது கவிதை வரிகளாக மட்டும் இருந்தால்
வாசிக்க நன்றாக இருக்கிறது என்று
வாழ்த்துகிறேன் உங்களை.
இதுவே உண்மையாக இருந்தால்?
மனத்துணிவை கொடு இறைவா.



நேர்மையே பலம்
உடைந்தது காதல்...!  5no
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 28, 2012 9:38 am

முரளிராஜா wrote:காதலின் வலி உங்கள் கவிதைகளீல் சூப்பருங்க

மிக்க நன்றிகள் நண்பரே

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 28, 2012 9:41 am

அருமையாக உள்ளது ஹிஷாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 28, 2012 9:42 am

அகிலன் wrote:இது கவிதை வரிகளாக மட்டும் இருந்தால்
வாசிக்க நன்றாக இருக்கிறது என்று
வாழ்த்துகிறேன் உங்களை.
இதுவே உண்மையாக இருந்தால்?
மனத்துணிவை கொடு இறைவா.


நான் ஒரு கதையை படித்தாலோ படம் பார்த்தாலோ அல்லது சில நிகழ்வுகளை கண்டாலோ கவிதையாக வடிப்பேன். ஆகவே இது என் கற்பனை கவிதை தான் பாராட்டுக்கு அன்பு நன்றிகள்

மேலும் சில நேரங்களில் சில உண்மைகள் கவிதையாக வரும் அது எழுதுபவர் வாழ்க்கையில் தான் நடக்கணும் என்று விதியல்ல நண்பர்கள் தரப்பிலும் நடக்கலாம்.

இதை படிக்கும் போது சில கருத்துகள் வரும் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மருந்தாக இருக்கும் இது என் கருத்து தவறாக இருந்தால் sorry நண்பரே

வருகைக்கு மிக்க நன்றிகள்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக