புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 13:32

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 13:27

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 10:52

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
16 Posts - 94%
Geethmuru
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
144 Posts - 57%
heezulia
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
2 Posts - 1%
prajai
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_m10பொழுதுகள் சாய்ந்தது...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதுகள் சாய்ந்தது...!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 24 Jul 2012 - 13:59



பொழுதுகள் சாய்ந்தாலும்
விழுதுகளாய் வாழ்கிறாய்
கனவிலும் என் உணவிலும்

அழுதுகொண்டே நிற்கிறேன்
காதலோடு ஜாதியையும் சேர்த்து
நீ நேசிப்பதால் யோசிக்கிறேன்

உணர்வை தரும் முன்
உன் உயர்வை தந்திருந்தால்
கண் திறவாமல் போயிருக்கும்
என் காதல்
நல் நண்பனாய் மட்டுமே

உரிமையை தந்த பின்
உணர்வை கொன்றுவிட்டதால்
செவிடாய் நிற்கிறேன்
என் காதலில் இன்னும்
ஜாதி ஒழியவில்லையே என்ற
சோகத்தில் ....

எதிரியாகவில்லை நீ இன்னும்
என் இதயத்தில் என்றுமே
காதல் வளர்வதால்






காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Tue 24 Jul 2012 - 16:30

சாதியத்தின் கொடுமைகள் பல இளம் உள்ளங்களை கொன்றுபோட்ட எதார்த்தம்..
வலிகள் சுமக்கும் வரிகள் அருமை...
இதுபோன்ற சாயலில் இன்னும் பதிவிடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் சகோதரி...
காளைவேந்தன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் காளைவேந்தன்



பொழுதுகள் சாய்ந்தது...! Image00045y
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 24 Jul 2012 - 17:04

காளைவேந்தன் wrote:சாதியத்தின் கொடுமைகள் பல இளம் உள்ளங்களை கொன்றுபோட்ட எதார்த்தம்..
வலிகள் சுமக்கும் வரிகள் அருமை...
இதுபோன்ற சாயலில் இன்னும் பதிவிடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் சகோதரி...

mikka nanrikal nanbare

appadiye seikiren thankal ethirpaarppukku anpu nanrikal

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu 26 Jul 2012 - 22:47

கவிதை அருமை ஹிஷாலீ சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 27 Jul 2012 - 11:16

Pakee wrote:கவிதை அருமை ஹிஷாலீ சூப்பருங்க

thanks pakee

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri 27 Jul 2012 - 11:35

ஹிஷாலீ wrote:
எதிரியாகவில்லை நீ இன்னும்
என் இதயத்தில் என்றுமே
காதல் வளர்வதால்

திரியாக நான் எனை எரித்து காதலை வளர்க்க
எரிந்த தீயில் எனை நீ எறிந்தாலும் எனையும்
எரித்து காதல் வளரும் பெரும் தீயாய்

சூப்பருங்க அருமையிருக்கு



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 27 Jul 2012 - 12:32

சந்திரகி wrote:
ஹிஷாலீ wrote:
எதிரியாகவில்லை நீ இன்னும்
என் இதயத்தில் என்றுமே
காதல் வளர்வதால்

திரியாக நான் எனை எரித்து காதலை வளர்க்க
எரிந்த தீயில் எனை நீ எறிந்தாலும் எனையும்
எரித்து காதல் வளரும் பெரும் தீயாய்

சூப்பருங்க அருமையிருக்கு

akka unkal supar சூப்பருங்க நன்றி அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 27 Jul 2012 - 12:43

நன்று ஹிஷாலி.

புரியா ஜாதி தீயாய் பற்றி எரிய
புரிந்த காதல் புலம்பித் திரிய
காதல் கைபற்றி வாழ்ந்திட
ஜாதி ஒழியும் காலமும்
தான் வாராதோ!!!




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 27 Jul 2012 - 12:44

யினியவன் wrote:நன்று ஹிஷாலி.

புரியா ஜாதி தீயாய் பற்றி எரிய
புரிந்த காதல் புலம்பித் திரிய
காதல் கைபற்றி வாழ்ந்திட
ஜாதி ஒழியும் காலமும்
தான் வாராதோ!!!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக