புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ?
Page 1 of 1 •
கீதை 6:33 அர்ச்சுணன் கேட்கிறான் : மதுசூதனா ! தாங்கள் உபதேசிக்கும் யோகமுறைகள் நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் ; ஒத்துவருவதாகவும் எனக்கு தெறியவில்லை ! ஏனென்றால் மனமானது நிலைத்துநில்லாமல் ஓய்வின்றி அலைவதாயிருக்கிறது !!
கீதை 6:34 மனமோ ஓய்வற்றதும் ; குழப்பமே தொழிலானதும் ; அடங்காததும் ; தினவெடுத்ததும் ஆயிற்றே ! கிருஷ்ணா ! அதனை அடக்குவதை விட காற்றை அடக்குவது எளிதானதாக இருக்கும் !!
கீதை 6:35 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : வலிமையான ஆயுதங்கள் கைவரப்பெற்ற குந்தியின் மகனே ! ஓய்வற்ற மனதை அமர்த்தி வைப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதில் சந்தேகம் இல்லை !ஆனாலும் பற்றுகளை களைவதாலும் ; தகுந்த பயிற்சியினாலும் அது சாத்தியமே அர்ச்சுணா !!
கீதை 6:36 ஒடுக்கப்படாது திமிறும் மனதை உடையவன் தன்னை உணர்வது இயலாத காரியமாகிவிடும் ! ஆனாலும் யார் மனதுடன் இடைவிடாது போராடியவாறு கடவுளை நோக்கிய பாதையில் முயற்சி செய்து கொண்டே இருக்கிறானோ அவன் வெற்றியடைவது நிச்சயம் ! இதுவே எனது முடிந்த முடிவு !!
கீதை 6:37 அர்ச்சுணன் கேட்கிறான் : கிருஷ்ணா ! வெற்றியடையாது தேங்கும் யோகசாதகனின் முடிவு என்னவாகும் ? துவக்கத்தில் தன்னை உணர்கிற பாதையில் நம்பிக்கையோடு போராடி முன்னேறி பின்னாளில் உலகியல் மாய்மாலங்களின் கவர்சிக்குள் மூழ்கி யோகசாதனைகளில் முழுமையடையாமல் போபவர்களின் கதி என்ன ?
கீதை 6:38 கிருஷ்ணா !உண்ணதமான யோகத்தை அப்பியாசித்து தடுமாற்றம் அடைந்தவன் , ஆன்மீக சாதனைகளிலும் வெற்றியடையாமல் ; உலக வாழ்விலும் வெற்றியடையாமல் இரண்டுங்கெட்டானாய் அவப்பேரடைய மாட்டானா ? சிதறுண்ட மேகம் போல பூமியில் காணாமல் போய் விடமாட்டானா ?
கீதை 6:39 இதுவே என் பெருத்த சந்தேகம் கிருஷ்ணா ! முற்றிலுமாக இதை விளக்கியருளும் படி வேண்டுகிறேன் ! இந்த சந்தேகத்தை இப்போது பூமியில் உங்களைத்தவிர வேறு யாராலும் தீர்த்து வைக்க முடியாது !!
கீதை 6:40 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : பிரதாவின் மகனே ! யோக சாதகன் நற்செயல்களுக்கான பயிற்சியில் இருப்பதால் ஒருபோதும் உலக வாழ்வியலிலோ ; ஆன்மீக சாதனைகளிலோ அழிவுறான் ! நண்பனே ! நன்மையை தீமையால் வெல்லவே முடியாது !!
கீதை 6:41 யோக அப்பியாசத்தில் தடுமாற்றம் அடைந்து தேங்கிய சாதகன் ஒருவன் நல்லோர்களுக்குள்ளும் செல்வசெழிப்பிலும் மீண்டும் மீண்டும் பிறந்து நிறைவை அடைகிறான் ! தேக்கத்தை பல பிறவிகளில் கடறுகிறான் !!
கீதை 6:42 மீண்டும் மீண்டும் முதிர்வடைந்து ஞானத்திலும் யோகத்திலும் தேறிய பிறவி எடுக்கிறான் ! அப்படிப்பட்ட பிறவி அபூர்வமாகவே இவ்வுலகில் நடைபெறுகிறது !!
கீதை 6:43 அந்த பிறவியில் இதற்கு முந்தய பிறவியில் எட்டிய தேவஞானத்தை அவன் உணர்ந்து வெளிப்படுத்தி ;மேலும்மேலும் முயன்று முழுமையை எய்துகிறான் !
கீதை 6:44 முந்தய பிறவியின் தேவஞானத்தாலேயே அவன் யோகமார்க்கங்களில் யாரும் ஊக்குவிக்காமலேயே ஈர்க்கப்பட்டு சாதனைகள் கைவரப்பெருகிறான் ! இத்தகைய இறைதேடல் உள்விளைந்த யோகசாதகன் சாஸ்த்திர சம்பிரதாயங்களில் கைதேர்ந்தவர்களைக்காட்டிலும் எப்போதும் உயர்ந்த தரத்தை வெளிப்படுத்துகிறான் !!
கீதை 6:45 அத்தகைய யோகி மென்மேலும் வளர்வதற்கு உள்ளார்ந்த தேடல் உள்ளவனாததால் பலபல பிறவிகளின் பயிற்சிகளின் பலனால் எல்லாவகையான மாயைகள் ; இருள்கள் ; பாவங்களிலிருந்தும் விடுபட்டு நிறைஞானத்தை எய்தி உன்னதமானவரை அடைகிறான் !!
கீதை 6:46 பலனில் பற்றுவைத்து செயல்படுபவர் ; உலகியல் தர்க்கஞானம் உள்ளவர் ; தவம் புரிபவர் எல்லோரையும் விட யோகவானே சிறந்தவன் ! ஆகவே அர்ச்சுனா ! எல்லா சூழ்நிலைகளிலும் யோகம் புரிபவனாக நீ ஆகிவிடு !!
கீதை 6:47 பல படித்தரங்களில் உள்ள யோகிகளுள் யார் ஆழ்ந்த பக்தியுடன் கடவுளுக்கு கீழ்படிபவனோ ; கடவுளுக்குள்ளாகவே மூழ்கியிருப்பவனோ ; எதை செய்தாலும் கடவுளுக்கு பக்திதொண்டாகவே செய்து வருபவனோ ; அவனே உள்ளார்ந்து கடவுளுக்குள் நிலைத்த யோகவானும் யோகிகளுக்கெல்லாம் சிறந்த யோகியுமாவான் ! இதுவே எனது முடிந்த முடிவாகும் அர்ச்சுணா !!
http://godsprophetcenter.com/index_5.html
கீதை 6:34 மனமோ ஓய்வற்றதும் ; குழப்பமே தொழிலானதும் ; அடங்காததும் ; தினவெடுத்ததும் ஆயிற்றே ! கிருஷ்ணா ! அதனை அடக்குவதை விட காற்றை அடக்குவது எளிதானதாக இருக்கும் !!
கீதை 6:35 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : வலிமையான ஆயுதங்கள் கைவரப்பெற்ற குந்தியின் மகனே ! ஓய்வற்ற மனதை அமர்த்தி வைப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதில் சந்தேகம் இல்லை !ஆனாலும் பற்றுகளை களைவதாலும் ; தகுந்த பயிற்சியினாலும் அது சாத்தியமே அர்ச்சுணா !!
கீதை 6:36 ஒடுக்கப்படாது திமிறும் மனதை உடையவன் தன்னை உணர்வது இயலாத காரியமாகிவிடும் ! ஆனாலும் யார் மனதுடன் இடைவிடாது போராடியவாறு கடவுளை நோக்கிய பாதையில் முயற்சி செய்து கொண்டே இருக்கிறானோ அவன் வெற்றியடைவது நிச்சயம் ! இதுவே எனது முடிந்த முடிவு !!
கீதை 6:37 அர்ச்சுணன் கேட்கிறான் : கிருஷ்ணா ! வெற்றியடையாது தேங்கும் யோகசாதகனின் முடிவு என்னவாகும் ? துவக்கத்தில் தன்னை உணர்கிற பாதையில் நம்பிக்கையோடு போராடி முன்னேறி பின்னாளில் உலகியல் மாய்மாலங்களின் கவர்சிக்குள் மூழ்கி யோகசாதனைகளில் முழுமையடையாமல் போபவர்களின் கதி என்ன ?
கீதை 6:38 கிருஷ்ணா !உண்ணதமான யோகத்தை அப்பியாசித்து தடுமாற்றம் அடைந்தவன் , ஆன்மீக சாதனைகளிலும் வெற்றியடையாமல் ; உலக வாழ்விலும் வெற்றியடையாமல் இரண்டுங்கெட்டானாய் அவப்பேரடைய மாட்டானா ? சிதறுண்ட மேகம் போல பூமியில் காணாமல் போய் விடமாட்டானா ?
கீதை 6:39 இதுவே என் பெருத்த சந்தேகம் கிருஷ்ணா ! முற்றிலுமாக இதை விளக்கியருளும் படி வேண்டுகிறேன் ! இந்த சந்தேகத்தை இப்போது பூமியில் உங்களைத்தவிர வேறு யாராலும் தீர்த்து வைக்க முடியாது !!
கீதை 6:40 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : பிரதாவின் மகனே ! யோக சாதகன் நற்செயல்களுக்கான பயிற்சியில் இருப்பதால் ஒருபோதும் உலக வாழ்வியலிலோ ; ஆன்மீக சாதனைகளிலோ அழிவுறான் ! நண்பனே ! நன்மையை தீமையால் வெல்லவே முடியாது !!
கீதை 6:41 யோக அப்பியாசத்தில் தடுமாற்றம் அடைந்து தேங்கிய சாதகன் ஒருவன் நல்லோர்களுக்குள்ளும் செல்வசெழிப்பிலும் மீண்டும் மீண்டும் பிறந்து நிறைவை அடைகிறான் ! தேக்கத்தை பல பிறவிகளில் கடறுகிறான் !!
கீதை 6:42 மீண்டும் மீண்டும் முதிர்வடைந்து ஞானத்திலும் யோகத்திலும் தேறிய பிறவி எடுக்கிறான் ! அப்படிப்பட்ட பிறவி அபூர்வமாகவே இவ்வுலகில் நடைபெறுகிறது !!
கீதை 6:43 அந்த பிறவியில் இதற்கு முந்தய பிறவியில் எட்டிய தேவஞானத்தை அவன் உணர்ந்து வெளிப்படுத்தி ;மேலும்மேலும் முயன்று முழுமையை எய்துகிறான் !
கீதை 6:44 முந்தய பிறவியின் தேவஞானத்தாலேயே அவன் யோகமார்க்கங்களில் யாரும் ஊக்குவிக்காமலேயே ஈர்க்கப்பட்டு சாதனைகள் கைவரப்பெருகிறான் ! இத்தகைய இறைதேடல் உள்விளைந்த யோகசாதகன் சாஸ்த்திர சம்பிரதாயங்களில் கைதேர்ந்தவர்களைக்காட்டிலும் எப்போதும் உயர்ந்த தரத்தை வெளிப்படுத்துகிறான் !!
கீதை 6:45 அத்தகைய யோகி மென்மேலும் வளர்வதற்கு உள்ளார்ந்த தேடல் உள்ளவனாததால் பலபல பிறவிகளின் பயிற்சிகளின் பலனால் எல்லாவகையான மாயைகள் ; இருள்கள் ; பாவங்களிலிருந்தும் விடுபட்டு நிறைஞானத்தை எய்தி உன்னதமானவரை அடைகிறான் !!
கீதை 6:46 பலனில் பற்றுவைத்து செயல்படுபவர் ; உலகியல் தர்க்கஞானம் உள்ளவர் ; தவம் புரிபவர் எல்லோரையும் விட யோகவானே சிறந்தவன் ! ஆகவே அர்ச்சுனா ! எல்லா சூழ்நிலைகளிலும் யோகம் புரிபவனாக நீ ஆகிவிடு !!
கீதை 6:47 பல படித்தரங்களில் உள்ள யோகிகளுள் யார் ஆழ்ந்த பக்தியுடன் கடவுளுக்கு கீழ்படிபவனோ ; கடவுளுக்குள்ளாகவே மூழ்கியிருப்பவனோ ; எதை செய்தாலும் கடவுளுக்கு பக்திதொண்டாகவே செய்து வருபவனோ ; அவனே உள்ளார்ந்து கடவுளுக்குள் நிலைத்த யோகவானும் யோகிகளுக்கெல்லாம் சிறந்த யோகியுமாவான் ! இதுவே எனது முடிந்த முடிவாகும் அர்ச்சுணா !!
http://godsprophetcenter.com/index_5.html
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|