புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
1 Post - 1%
bala_t
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
1 Post - 1%
prajai
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
5 Posts - 1%
prajai
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 03, 2012 4:59 pm

கௌரியம்மையார் சிவபெருமானை நோக்கி, ‘தாண்டவ வகை எத்தனை? அவை யாவை? அவற்றின் வரலாறு என்ன? விளங்கக் கூற வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள, பெருமான் அம்மையாருக்கு அவற்றை விளக்கமாகக் கூறுகிறார். ஏழு தாண்டவத்தையும் ஏழு இசையுடன் பொருத்திச் ச,ரி,க,ம,ப,த,நி என்னும் எழுவகையான தாண்டவங்கள் தோன்றின என்று கூறுகிறார்.

ஒன்றின்பின் ஒன்றாய் ஒலித்தெழுந் தனவால்
ஓதும் அவ்வேழ் சுரங்களினால்
நன்று நம்மிடையே எழுவித நடனம்
நலம்பெறத் தோன்றின…

(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் – 9)

ஏழுவகையான இசைகளினின்று ஏழு வகையான தாண்டவங்கள் தோன்றின என்று கூறிய பின்னர், அவற்றின் பெயரைப் பெருமான் அம்மையாருக்குக் கூறுகிறார்.

மாதவர் பரவும் ஆனந்த நடனம்
வயங்குறு சந்தியா நடனம்
காதலி! நின்பேர்க் கௌரி தாண்டவமே
கவின்பெறு திரிபுர நடனம்
ஓதுமா காளி தாண்டவம், முனி தாண்டவ
மொடும், உலக சங்கார
மேதகு நடனம், இவை சிவை! நாம்
விதந்த நன்னாமம்என் றுணர்தி

(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் - 10)

இவ்வாறு ஆனந்தத் தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், திரிபுர தாண்டவம், காளி தாண்டவம், முனி தாண்டவம், சங்கார தாண்டவம் என எழு தாண்டவங்களின் பெயர்கள் கூறப்பட்டன. மேலும் இந்தத் தாண்டவங்களை எந்தெந்த இடங்களில் செய்தருளினார் என்பதையும் கூறுகிறது.

பிரம கற்பங்கள் தோறும்
பேணுநர் பொருட்டால் இந்தத்
திருநடம் ஏழும் செய்தும்;
செப்பும் அத்தானம் கேண்மோ;
அரவும் அம்புலியும் போற்றும்
அருள் தில்லை யம்பலத்தில்
பரவும் ஆனந்த தாண்டவம்
செய்வோம் பைம்பொற் பாவாய்

இவர்மணி மாடக் கூடல்
இரசித சபையில் நின்று
தவரடி பரவச் செய்தும்
சந்தியா தாண்டவம், செம்
பவளமெல் இதழி! நின்பேர்ப்
பரவு தாண்டவத்தை, என்றும்
சிவமிகு திருத்த லத்தில்
சிற்சபை யதனில் செய்வோம்

அத்திரி கூட வெற்பென்
றறைதிருக் குற்றா லத்தில்
சித்திர சபையில் செய்வோம்
திரிபுர தாண்ட வம், பூங்
கத்திகைக் குழலி! ஆலங்
காட்டினிற் காளி தாண்ட
வத்தை நன்கியற்று கிற்போம்
இரத்தின சபையில் மாதொ

(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் – 11,12,13,14)

தாம்பிர சபையில் தேவதாருவன நெல்வேலி
ஆம்பிர பலதலத்தில் ஆற்றுதும் முனிநிருத்தம்
காம்பிரங் குறுதோளீ! சங்கார தாண்டவத்தை யாவும்
கூம்பிரவதனில் நின்று குலவுற இயற்ருகிற்போம்


தில்லைப் பொன்னம்பலத்திலே ஆனந்தத் தாண்டவத்தையும், மதுரை வெள்ளியம்பலத்திலே சந்தியா தாண்டவத்தையும், பாண்டி நாட்டுத் திருப்புத்தூர்ச் சிற்சபையிலே கௌரி தாண்டவத்தையும், திருக்குற்றாலத்துச் சித்திரச்சபையிலே திரிபுர தாண்டவத்தையும், திருவாலங்காட்டு இரத்தின சபையிலே காளி தாண்டவத்தையும், திருநெல்வேலி தாம்பிர சபையிலே முனிதாண்டவத்தையும், இருண்ட நள்ளிரவிலே சங்கார தாண்டவத்தையும் இறைவன் செய்தருளுகிறார் என்று புராணம் கூறுகிறது.

இதனால் ஐஞ்செயல்களின் பொருட்டுச் செய்யப்படும் தாண்டவங்கள் ஏழு என்பதை அறிகின்றோம்.

(நன்றி: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘இறைவன் ஆடிய எழுவகை தாண்டவம்’ புத்தகம்)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Aug 04, 2012 11:18 am

நல்ல பதிவு. நன்றி !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக